Friday, July 31, 2026

இந்திய செய்திகள்

நண்பனை மிரட்டிய இளைஞர்… அன்று இரவே போலீசுக்கு வந்த மர்ம மெசேஜ் : பார்த்து ஷாக்‌கான அதிகாரிகள்!!

0
மத்திய பிரதேசம்.. மத்திய பிரதேச மாநிலத்தின் பேதுல் பகுதியில் இயங்கிவரும் நர்சரி பள்ளியில் ஒருவரது சடலம் கிடப்பதாக கடந்த சனிக்கிழமை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்துசென்ற காவல்துறையினர் அவரது உடலை மீட்டு,...

17 வருடத்துக்கு பிறகு கணவர் மனைவிக்கு செஞ்ச மோசமான காரியத்தால் கலங்கிப்போன உறவினர்கள்!!

0
ராணிப்பேட்டை.. ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூர் தியாகி மாணிக்கம் தெருவில் வசிபவர் சுலைமான். 40 வயதான இவர் தனியார் கேஸ் ஏஜென்சி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 17 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்த தம்பதிக்கு...

மொத்த ஊர் மக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் கேரள தம்பதி…. ரெக்க கட்டி பறந்த காதல் : வைரல் வீடியோ!!

0
கேரளா.... கேரளாவில் ஆலப்புழாவில் ஓடும் அரசு பேருந்து மக்கள் மத்தியில் மிக பிரபலமாக உள்ளது. இதற்கு காரணம் அந்த பேருந்தின் ஓட்டுனர், நடத்துனராக ஒரு தம்பதி பணியாற்றுவது தான். கிரி கோபிநாத் மற்றும் தாரா ஆகிய...

கள்ளகாதலனுக்கு மகளை விருந்தாக்கிய தாய் : அம்பலமான அதிர்ச்சி உண்மை!!

0
தேனி.... தேனி மாவட்டம் அல்லிநகரம் கக்கன்ஜி காலனியில் வசித்து வருபவர்கள் ஜெயராம் - முத்துச்செல்வி தம்பதியர். இவர்களுக்கு 16 வயதில் மகள் உள்ளார். இவர் தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். தந்தை...

வேறு பெண்ணுடன் தொடர்பு… வீட்டுக்கு தெரிந்ததால் கணவன் எடுத்த விபரீத முடிவு!!

0
சென்னை.. சென்னை, கொடுங்கையூர் எருக்கஞ்சேரி, கிருஷ்ணமூர்த்தி சாலையை சேர்ந்தவர் சுந்தர் (25). இவர், வடபெரும்பாக்கம் பகுதியில், வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரின் மனைவி கோகிலா, இவர்களுக்கு, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த...

கல்லூரி தோழிக்கு ஆசை காட்டிய போலீஸ் அதிகாரி… நடுத்தெருவில் நின்ற காதலி : இளம் பெண்ணுக்கு நடந்த துயரம்!!

0
ஆந்திரா.. கள்ளக்காதலனுக்காக கணவனை விவாகரத்து செய்த பெண்கள் கள்ளக்காதலன்களால் மோசடிக்கு ஆளான சம்பவங்கள் நடந்துள்ளது. இந்த இரு சம்பவங்களும் ஆந்திர மாநிலத்தில் இரு வேறு மாவட்டங்களில் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பெனமலூரை...

பெற்ற மகனை கொடூரமாக கொன்ற தந்தை : பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!

0
கடலூர்.. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 38). இவருக்கு மனைவி ஒருமகன் இரண்டு மகள் உள்ளனர். இவர் அதே பகுதி சேர்ந்த சேகர் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூலையில்...

வீடீயோ பார்த்ததால் ஆத்திரம் : மர்ம கும்பலால் இளைஞருக்கு ஏற்பட்ட கொடூரம்!!

0
பீகார்.. நபிகள் நாயகம் பற்றி பா.ஜ.க செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, நவீன்குமார் ஜிண்டால் ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள், சர்ச்சையை உருவாக்கிய நிலையில், அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது. மேலும் நுபுர் சர்மாவைக்...

காதல் பிரச்சினையில் மாணவி எடுத்த விபரீத முடிவு : விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!

0
சேலம்.. சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஒருவர் இன்று காலை பள்ளிக்கு சென்று பள்ளியின் மேல் மாடியில் இருந்து குதித்து உள்ளார். இதனை அறிந்த சக மாணவிகள் கூச்சலிட்டதால்...

மனைவிக்கு தெரியாமல் சொந்த நிறுவனத்தில் 4 கோடி திருடிய கணவருக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
கோவையில்.. கோவையில் சொந்த நிறுவனத்தில் இருந்து மனைவிக்கு தெரியாமல் சுமார் 4 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை திருடிய தொழிலதிபர் ரஞ்சித்குமார் என்பவரை கோவை மாவட்ட குற்றபிரிவு போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக...