12ஆம் வகுப்பு பள்ளி மாணவி திடீரென தற்கொலை : போலீஸ் விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!
அரியலூர்..
அரியலூர் மாவட்டம், ரயில் நிலைய பகுதியில் வசிக்கும் நடராஜன் - உமா தம்பதியின், மகள் நிஷாந்தி.
இவர் கடந்தாண்டு 12ஆம் வகுப்பில், 529.5 மதிப்பெண் பெற்று, மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவில் நீட்...
‘மீசை எல்லோருக்குமானது’ பெண்ணின் முயற்சிக்கு பெரும் ஆதரவு!!
கேரளா..
கேரளா மாநிலம் சோலையாடு பகுதியை சேர்ந்தவர் ஷைஜா(34). சிறுவயதாக இருக்கும் போதே இவருடைய முகத்தில் முடிகள் வளர்ந்து வந்தன.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஷைஜா நாளடைவில் இதை தனது பிளஸ் பாயிண்டாக மாற்றி...
சகோதரியை கிண்டல் செய்ததால் ஆத்திரம் : இளைஞருக்கு அண்ணனால் அரங்கேறிய பயங்கரம்!!
கர்நாடகா..
கர்நாடக மாநிலம் , பெங்களூருவை அடுத்த நகாஷெட்டி ஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பிரஜ்வல். இளைஞரான இவர் அளம் பெண்ணை கேலி, கிண்டல் செய்துள்ளார். இந்த சம்பவம் சில நாட்களுக்கு முன்பு நடந்துள்ளது.
இதையடுத்து, இந்த...
வயிற்று வலியால் துடித்த மாணவி : மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
புதுச்சேரி..
புதுச்சேரி உறுவையாரு பகுதியை சேர்ந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அப்போது மாணவியை பரிசோதனை செய்தபோது அவர்...
சுற்றுலா வந்த இடத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!
ஆந்திரா..
ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்தவர் கட்டா வினிதா சவுத்ரி (26). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் வினிதா தன்னுடன் பணியாற்றும் 9 நண்பர்களுடன் சேர்ந்து...
மகன் சடலத்தை பார்த்த தாய்க்கு நேர்ந்த சோகம் : காண்போரை கலங்கடித்த சம்பவம்!!
செங்கல்பட்டு..
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த ஜே.ஜே நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா மற்றும் சாந்தி தம்பதியர். இவர்களுக்கு ஜெய்கணேஷ் என்கிற 15 வயது மகன். இவர் சிங்கபெருமாள் கோவில் அருகே உள்ள...
தந்தைக்கு தெரியாமல் படகை எடுத்துச் சென்று பார்ட்டி : இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!!
புதுச்சேரி..
புதுச்சேரி மடுவுபேட் பகுதியை சேர்ந்தவர் விக்கி என்கிற விக்னேஷ் (19). புதுச்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது கல்லூரி நண்பரான சோலைநகர் பகுதியை சேர்ந்த மாதேஷ்...
மழைக்கு ஒதுங்கிய இளம் பெண் : சைகோ இளைஞனால் ஏற்பட்ட அவலம்!!
கொல்கத்தா..
மழைக்கு ஒதுங்கிய பெண்ணை இழுத்துச் சென்று கட்டிவைத்து மர்ம நபர் ஒருவர் மூன்று மணி நேரம் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக பெண் போலீசிடம் புகார் கொடுக்க சென்ற போது...
தயாரித்த படத்தை வெளியிட திருடனாக மாறிய வில்லன் நடிகர் : போலிஸாரை அதிரவைத்த வாக்குமூலம்!!
சென்னை..
சென்னை பூக்கடை காவல் நிலையம் அருகே உள்ள ஒரு ஜவுளி கடையில் ரூ 5 லட்சம் மற்றொரு கடையில் ரூ. 1.5 லட்சம் என அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம்...
மாமனாரின் அந்தரங்க உறுப்பில் ஓங்கி உதைத்த மருமகள் : துடி துடித்து உயிரிழந்த பரிதாபம்!!
ராஜஸ்தான்....
மருமகள் மாமனாரை அந்தரங்க உறுப்பில் எட்டி உதைத்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. இது குறித்து போலீசார் மருமகளை கைது செய்து...
















