Friday, July 31, 2026

இந்திய செய்திகள்

கின்னஸ் சாதனை படைத்த காளான் மோதிரம் : ஒரு மோதிரத்தில் இத்தன ஆயிரம் வைரமா? பிரமிப்பில் ஆழ்ந்த மக்கள்!!

0
காளான் மோதிரம்.. உலகின் பல இடங்களில், நாளுக்கு நாள் ஏதாவது ஒரு மூலையில், பல்வேறு உலக சாதனைகள் நடந்து மக்கள் மத்தியிலும் கவனம் உருவாக்கப்பட்டு தான் வருகிறது. அதே போல, கேரளாவைச் சேர்ந்த நகைக்கடை...

மாமியார் கொடுமையால் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
திருச்சூர்.. திருச்சூர் அடுத்த புன்னயூர்குளம் பகுதியில் மாமியார் கொடுமை காரணமாக அத்துபுரம் செட்டிசேரி குன்ஹிப்பாவின் மகள் பைரூஸ் (26) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார், இது தொடர்பாக அவரது மாமியார் மற்றும் நாத்தனார் கைது செய்யப்பட்டனர். பைரூஸின்...

கணவர் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதால் மனமுடைந்த மனைவி எடுத்த விபரீத முடிவு!!

0
மயிலாடுதுறை.. மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே மயிலக்கோயில் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் மகள் இலக்கியா (வயது 28). இலக்கியாவுக்கும், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அன்புதாசன் என்பவரின் மகன் பாண்டியராஜனுக்கும் மூன்றாண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இந்தத்...

திருமண ஆசையில் 14 முறை கர்ப்பமான பெண்.. கருவை கலைக்க சொல்லி காதலன் தொல்லை : விரக்தியில் விபரீத...

0
டெல்லி.... தனது கள்ளக்காதலன் திருமணம் செய்துகொள்ள மறுத்ததுடன் 14 ஆவது முறையாக கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தி வந்த நிலையில் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. தென்கிழக்கு டெல்லியின் ஜோத்பூர்...

பள்ளி மாணவி 10 மணி நேரம் மாறி மாறி கூட்டு பலாத்காரம் : சாலையில் தூக்கி வீசப்பட்ட கொடூரம்!!

0
ராஜஸ்தான்.. ராஜஸ்தான் மாநிலம் டவுசா மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். வழக்கம் போல மாணவியை அவரது தந்தை பள்ளியில் விட்டுவிட்டு சென்றுள்ளார். அதன் பிறகு மாணவி அருகிலுள்ள...

முதலிரவு இனிக்கும், சாதி கசக்கும்… காதலன் மீது பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு புகார் : அடுத்து நேர்ந்த விபரீதம்!!

0
கரூர்.. கரூர் மாவட்டம் சிந்தாமணிபட்டியை அடுத்த காளையபட்டியை சார்ந்த ரேவதி என்ற இளம்பெண் கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி பி.எஸ்.ஸி நர்சிங் படித்து வந்துள்ளார். அப்போது தரகம்பட்டியை அடுத்த செவலூரை சார்ந்த...

16 வயது சிறுமி காதலிக்காக உயர் மின்னழுத்த மின்கம்பத்தில் ஏறிய வாலிபர்!!

0
குரோம்பேட்டை.... குரோம்பேட்டை பச்சை மலை அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்க கோரி உயர் மின்னழுத்த மின்கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக...

மாணவி கழுத்தில் காயங்கள்… புயலை கிளப்பும் பள்ளி மாணவி விவகாரம்!!

0
கள்ளக்குறிச்சி.... கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகேயுள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த 12 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவி இறந்து...

வளர்ப்பு நாயால் தாய்க்கு நேர்ந்த விபரீதம் : கதறித் துடித்த மகன் கடைசியில் எடுத்த முடிவு!!

0
உத்தர பிரதேசம்.... உத்தர பிரதேச மாநிலம் லக்னோ பகுதியை சேர்ந்தவர் அமித். இவர் அங்குள்ள ஜிம் ஒன்றில் பயிற்சியாளராக வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் அமித் தன்னுடைய வீட்டில், பிட் புல் வகை...

பூட்டிய வீட்டில் தாய் மகன் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
கிருஷ்ணகிரி.. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த செங்கல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செந்தாமரை கண்ணன். இவர் கிராமிய நாடகத்தில் கலைஞராக இருந்து வருகிறார். இவருக்கு மூன்று மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக...