மாறிய புகைப்படம்.. மாலை மாற்றும்போது திருமணத்தை நிறுத்திய மணமகள் : சம்பவத்தின் பின்னணி என்ன?
உத்தர பிரதேசம்..
உத்தர பிரதேச மாநிலம் பர்தானா என்ற நகரில் கடந்த புதன்கிழமை திருமணம் ஒன்று நடைபெறவிருந்தது. திருமண சடங்குகளில் ஒன்றான மாலை மாற்றிக்கொள்ளும் சடங்கு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, மணமக்கள் முதல்முறையாக நேரில் சந்தித்துக்கொண்டனர்.
அப்போது மணமகனை...
கள்ளகாதலால் நாசமான குடும்பம்… சைக்கோ கணவனின் அரக்க செயல்!!
கர்நாடகா..
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் கெண்டகோசஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி கவுடா (35). இவருக்கும் பெங்களூரூவைச் சேர்ந்த யோகிதா (27) என்ற பெண்ணுக்கும் 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு...
கள்ளக்காதலனை சேலையால் இறுக்கி கொன்ற பெண் : நள்ளிரவில் நடந்த விபரீதம்!!
நாமக்கல்..
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே திடுமல் ஆவாரங்காடு பகுதியை சேர்ந்த விவசாயி செல்வராஜ் (50). இவர் இரண்டு ஆம்னி வேன் வைத்து வாடகை விட்டு வருகிறார். இந்நிலையில் தாளக்கரை பகுதியில் சுதா...
காதலனால் இளம் பெண்ணுக்கு நடந்த விபரீதம் : நெஞ்சை உலுக்கும் சமபவம்!!
மதுரை..
மதுரை பொன்மேனியைச் சேர்ந்தவர் பாண்டி மகள் அபர்ணா (19). பிளஸ் 2 படித்துள்ளார். இவர் நேற்று மாலை தனியாக இருந்தபோது, வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் அபர்ணாவின் கழுத்து அறுத்து கொலை செய்து...
அண்ணிக்கு ஆபாச மெசேஜ்… முத்தம் கேட்டு இம்சித்த மைத்துனனுக்கு நேர்ந்த விபரீதம்!!
உத்தரப்பிரதேச மாநிலம்..
போனில் ஆபாச மெசேஜ் அனுப்பி முத்தம் கேட்டு வந்தா நபர் மீது பெண் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ள சம்பவம் உத்திர பிரதேச மாநலத்தில் நடந்துள்ளது. விசாரணையில் முத்த கேட்டு டார்ச்சர் செய்து...
மனைவியை சைக்கோ பாணியில் கொன்ற கணவன்… பதறவைக்கும் சம்பவம்!!
திருச்சி..
திருச்சி சமயபுரம் சக்தி நகரை சேர்ந்தவர் நரசிம்மராஜ். தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் விற்பனை செய்து வரும் இவர் மீது பல வழக்குகள் உள்ளன. இவரின் மனைவி சிவரஞ்சனி (27). இவர்கள் இருவருக்கும்...
கண்டம் துண்டமாக வெட்டிக் கொன்ற கோபக்கார மனைவி : வெளியான அதிரவைக்கும் காரணம்!!
மயிலாடுதுறை..
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே கொற்கை கிராமத்தை சேர்ந்தவர் மகாதேவன்(53) கூலி தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி அமுதா(38) என்ற மனைவியும் பாலமுருகன் மற்றும் ராஜராஜ சோழன் ஆகிய இரண்டு...
மேடைய சுற்றி வரும்போது திடீர் என்று மணப்பெண் எடுத்த முடிவு : அதிர்ந்து போன மாப்பிள்ளை!!
உத்தர பிரதேசம்..
சமீப காலமாகவே, திருமண மேடையில் வைத்து நிகழும் ஏராளமான நிகழ்வுகளை நாம் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களாக அதிகம் பார்த்து வருகிறோம்.
திருமணம் நடக்க இருந்த நேரத்தில், மாப்பிள்ளையை அறைந்து விட்டு மணப்பெண் மேடையில்...
மனைவியுடன் விஷமருந்தி தற்கொலை முயற்சி : சிக்கிய உருக்கமான கடிதம்!!
நாமக்கல்..
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பொத்தனூர் அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் ஜெயசூர்யா (26). இவருக்கு திருமணமாகி மோகனபிரியா என்ற மனைவி உள்ளார். ஜெயசூர்யா பரமத்திவேலூரில் இருச்சக்கர வாகனம் பழுது நீக்கும் பட்டறை ஒன்றை...
மாணவி பரிதாபமாக பலியான சோகம் : கதறும் பெற்றோர்!!
புதுச்சேரி..
புதுச்சேரி உழவர்கரை கான்வென்ட் வீதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ஆரோக்கியநாதன் (53). இவரது மனைவி மரிய லூர்தியா (52). இவர்களது மகன் பிரான்கோ (28), மகள் லூர்துமேரி (16). இவர் தனியார் பள்ளியில்...
















