Friday, July 31, 2026

இந்திய செய்திகள்

மனைவியை உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரிந்த கள்ளக் காதலி : அரங்கேறிய திகில் சம்பவம்!!

0
ஆந்திர மாநிலம்.. ஆந்திர மாநிலம் கோண சீமாவில் கள்ளக்காதலனை அடைவதற்காக அவரது மனைவி மற்றும் மாமியாரை கள்ளக்காதலி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் விசாரணையில் கள்ளக்காதலி அவருக்கு...

கணவனுக்கு மனைவியின் உல்லாச வீடியோவை அனுப்பிய முதலாளி : பின்னர் நடந்த விபரீதம்!!

0
சென்னை.. சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (28). இவர் கொளத்தூர் பகுதியில் ஆன்லைன் சர்வீஸ் என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார். அதில் ஒன்றரை வருடங்களாக 28 வயது இளம்பெண் வேலை பார்த்து...

பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் மனைவி சடலமாக மீட்பு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
லால்குடி.. லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள சாய்நகர் மீனாட்சி நகரில் உள்ள ஏஜேபி அப்துல்கலாம் தெருவில் கடந்த 2 மாதங்களுக்கு முன் வாடகைக்கு குடியேறி உள்ளனர் நரசிம்மராஜ் (37) - சிவரஞ்சனி (26)...

ஓனர் மனைவியையும் லீசுக்கு எடுத்த நபர்… காரை ஏற்றி கொன்ற கணவன் : பதறவைக்கும் சம்பவம்!!

0
நாகப்பட்டினம்.. நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியைச் சேர்ந்தவர் வினோத் விக்டர். இவர் வேளாங்கண்ணி மாதா கோயில் பகுதியில் தங்கும் விடுதி நடத்தி வருகிறார். இவரது மனைவி மரிய ரூபினா. வினோத் விக்டருக்கு கடந்த வருடம் வெளிநாட்டில்...

மனைவிக்கு துரோகம், கள்ளக்காதலி புகட்டிய பாடம் : நடந்தது என்ன?

0
செங்கல்பட்டு... செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாபா கோவில் தெரு சாமியார் கேட் என்ற முகவரியில் வசித்து வருபவர் ஜோதி என்கிற அஞ்சலை (வயது 36). இவரது கணவர் முருகேசன் கடந்த...

மனைவியை கத்தியால் குத்திய கணவன் : இறந்துவிட்டதாக நினைத்து எடுத்த விபரீத முடிவு!!

0
கோவை... தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவன், பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளர் பூபாலன். இவரது மனைவி ஷாலினி....

மகளுக்கு பாலியல் தொல்லை, தனக்கு அடி, உதை : மாமனார் மீது துணை நடிகை பரபரப்பு புகார்!!

0
சென்னை.... சென்னை போரூர் பகுதியில் வசித்து வரும் துணை நடிகை மாங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது மாமனார் சரவணன்வேல் (73), மாமியார் ஆகியோர் அடித்து துன்புறுத்தியதில் பலத்த காயம்...

இளம்பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய இளைஞர் : கைக்குழந்தையுடன் நடைபெற்ற விநோத திருமணம்!!

0
புதுக்கோட்டை.. புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள வடுகப்பட்டியை சேர்ந்த பாலுவின் மகன் அஜித் (23). இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த தனது உறவுக்கார பெண்ணான சத்யா என்ற இளம் பெண்ணுடன், கடந்த இரண்டு...

மனைவி, 2 குழந்தைகள் கொலை… தந்தை விஷம் குடித்து தற்கொலை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
புதுச்சேரி.. புதுச்சேரி பூரணாங்குப்பம் பகுதியைப் பூர்விகமாகக் கொண்டவர் தியாகராஜன். ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு பச்சைவாழி என்ற மனைவியும், 7 வயதில் பெண் மற்றும் 3 வயதில் ஆண் குழந்தையும் இருந்தது. இந்நிலையில், தியாகராஜன் இன்று காலை...

பிஞ்சு குழந்தையுடன் தீக்குளித்த பெண்… இறப்பில் மர்மம்!!

0
தேனி.. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஒன்றியத்திற்குட்பட்டது மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி. இங்கு தெற்கு ராஜ வீதியில் கூலி தொழிலாளி நல்லுசாமி என்பவர் வசித்து வருகிறார். திருமணம் ஆகி இவருக்கு முத்துலட்சுமி (26) என்ற மனைவியும், 8...