Thursday, July 30, 2026

இந்திய செய்திகள்

18 வயதான கல்லூரி மாணவி மரணம் : காரணத்தை கேட்டு அதிர்ந்து போன பெற்றோர்!!

0
கேரளா.. கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம், மங்காரா பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீலட்சுமி (18). இவரில் கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் (பிசிஏ) இளங்கலைப் படித்து வந்தார். இந்நிலையில், கடந்த கடந்த மே...

16 வயது சிறுமிக்கு கருமுட்டை எடுத்ததால் மன உளைச்சல் : சிறுமி எடுத்த விபரீத முடிவு!!

0
ஈரோட்.. ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கரு முட்டையை போலி ஆதார் கார்டு மூலம் அவரது தாய், வளர்ப்புத் தந்தை, புரோக்கர் ஆகியோர் சேர்ந்து ஈரோடு மட்டுமின்றி சேலம், ஓசூர், திருச்சி, ஆந்திரா, கேரளா...

120 இளம்பெண்கள்… 1900 படங்கள் : ஆபாச ரோமியோ காசியின் திடுக்கிடும் தகவல்!!

0
நாகர்கோவில்... ஆசை வார்த்தைகளை கூறி சமூக வலைத்தளங்கள் மூலமாக தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த 120 க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் இ.ளம் பெ.ண்களை காதலிப்பதாக ஏ.மா.ற்றி பணமோசடி மற்றும் ஆ.பா.ச புகைப்படங்களை...

கணவன் கொலை… மனைவி உட்பட 7 பேருக்கு நேர்ந்த விபரீதம்!!

0
நெல்லை.... நெல்லை அருகே 2016- ம் ஆண்டு கட்டிடத் தொழிலாளி வெட்டி நெல்லை மாவட்டம் பொட்டல் அருகே உள்ள அவனாப்பேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியராஜ். இவர் கட்டிடத் தொழிலாளியாவார். இவரை கடந்த 2016ம் ஆண்டு இவரது...

கல்வி மீது கொண்ட காதல்.. ஒற்றைக்காலுடன் 2 கி.மீ. சென்று படிக்கும் சிறுமி : வைரலாகும் வீடியோ!!

0
பீகார்.. பீகார் மாநிலம் சிவான் என்ற பகுதியை சேர்ந்தவர் பிரியன்சு குமாரி. 11 வயதாகும் இவருக்கு பிறவியிலேயே இடது காலில் குறை இருந்தது. இருப்பினும் அவரை கைவிடாத அவரது பெற்றோர்கள், அவருக்கு அளித்த ஊக்கத்தால்...

பெண் சாமியார் சொன்னதை நம்பிய குடும்பத்துக்கு நேர்ந்த கதி!!

0
புதுச்சேரி.... புதுச்சேரி மாநிலம் கோரிமேடு இந்திரா நகர் பாரதிதாசன் வீதியை சேர்ந்தவர் முருகன். கடந்த 2020 ஆம் ஆண்டு இவரது வீட்டின் மேல்தளத்தில் உள்ள வீட்டுக்கு குடிவந்திருக்கிறார் சத்தியவதி. இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர்....

தனிமையில் இருந்தபோது எடுத்த வீடியோ : இசையமைப்பாளர் செய்த செயலால் நேர்ந்த விபரீதம்!!

0
சென்னை.... சென்னை மயிலாப்பூரை சேர்ந்த 28வயது பெண் ஒருவர் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில் தனக்கு இரு பிள்ளைகள் உள்ளதாகவும், தான் பியூட்டி பார்லரில் பணிபுரிந்து...

மருமகனுடன் மாமியார் உல்லாசம் : நள்ளிரவில் ஊர் எல்லையில் நடந்த பயங்கரம்!!

0
ராஜஸ்தான்.. மாமியார் மருமகன் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்த நிலையில் இருவரும் ஊருக்கு ஒதுக்குபுறத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. பெரும்பாலான கொலை, தற்கொலைகள் கள்ளக் காதலை மையமாகக் கொண்டு அரங்கேறி வருகிறது....

இரகசிய காதலியை கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகமாடிய முதியவர்.. நடந்த பின்னணி என்ன?

0
சென்னை.. சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் நாகன் (65). ஓய்வு பெற்ற BSNL ஊழியரான இவர், தனது மனைவி, மகளுடன் வசித்து வந்தார். இவருக்கும் செங்குன்றம் பேருந்து நிலையம் பகுதியில் பழ வியாபாரம் செய்து...

பல் விளக்காமல் முத்தம் கொடுத்த கணவனை தடுத்த மனைவி : ஆத்திரத்தில் கணவன் செய்த வெறிச்செயல்!!

0
கேரள மாநிலம்.. கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் அவினாஷ். இவருக்கும் கோவையை சேர்ந்த தீபிகா என்ற இளம்பெண்ணுக்கும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுது. இந்த தம்பதியினருக்கு இரண்டரை வயதில் ஒரு ஆண்...