Thursday, July 30, 2026

இந்திய செய்திகள்

தேவாலயத்தில் ஞானஸ்நானம் எடுக்க சென்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம் : பதறிப்போன பாதிரியார்!!

0
மகாராஷ்டிரா.. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள தேவாலயத்தில், இளைஞர் ஒருவர் ஞானஸ்நானம் எடுக்க சென்றுள்ளார். வழக்கமாக கிறிஸ்து முறைப்படி ஞானஸ்நானம் பெறுவதற்கு சில வழிமுறைகள் உள்ளது. அதன்படி தேவாலயத்தில் உள்ள பாதிரியாரும் பெரிய தொட்டிக்குள் புனிதநீர்...

கள்ளகாதலனிடம் கடன் வாங்கிய பெண் கணவருடன் மர்மமான முறையில் உயிரிழப்பு : போலீசார் தீவிர விசாரணை!!

0
கன்னியாகுமரி... கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் சூரியகோடு முளங்குழியை சேர்ந்தவர் ஜான்சன் (40) பிளம்பராக பணியாற்றிவரும் இவருக்கு சந்தியா (34)என்ற மனைவி உள்ளார். திருமணமாகி 10 வருடங்களாகியும் குழந்தைகள் இல்லை. இந்நிலையில், சந்தியா தனது கணவன் ஜான்சனுக்கு...

ஆசை ஆசையாய் காத்திருந்த மணமகன்… திருமணமான ஒருநாளில் கர்ப்பமான பெண் : அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!

0
ஆந்திரா.. ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர் சீனிவாசராவ்.. பி.டெக் படித்துள்ளார்.. மோட்டோ கண்ட்ரோலர் ஆக வேலை பார்த்து வருகிறார். இவர் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்.. இவரது அப்பா வருவாய் துறையில் பணியாற்றி ரிடையர் ஆனவர்.....

முதலிரவில் விசித்திர முறையில் மகளுக்கு நேர்ந்த சோகம் : மருமகன் மீது மாமியார் கொடுத்த அதிர்ச்சி புகார்!!

0
திருவாரூர்... திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லுாரைச் சேர்ந்தவர் நளினி (26). இவருக்கும் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகே வசித்து வரும் ராஜ்குமார் (37) என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயக்கப்பட்டது. இரு வீட்டார் சம்மதத்துடன்...

பேருந்து டிரைவர் செய்த செயலால் செவிலியர் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!!

0
கேரள.... அப்படி விதிகளை மீறி, அதிவேகமாக சென்று விபத்துக்குள் சிக்கும் வாகனங்கள் தொடர்பான அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள், நிறைய இணையத்தில் வெளியாகி பரபரப்பை உண்டு பண்ணுவதை நாம் பார்த்திருப்போம். அந்த வகையில், கேரள மாநிலத்தில் நடந்த...

இரவு பூஜை… பணத்தால் மானமும் போச்சு… நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
புதுச்சேரி.... புதுச்சேரி கோரிமேடு இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (எலக்ட்ரீசியன்). இவரது மனைவி லட்சுமி (35). இவர்களுக்கு 10ஆம் வகுப்பு படிக்கும் மகனும், 7 ஆம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். இவர்களது...

கணவனை கழுத்தை நெரித்துக் கொலை செய்த மனைவி : அம்பலமான ரகசியம்!!

0
ஆந்திர மாநிலம்... கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த கொடூர சம்பவம் ஆந்திர மாநிலம் கர்னூலில் நடந்துள்ளது. பெரும்பாலான கொலை தற்கொலைகள்...

கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருக்க நண்பனை குத்திக்கொன்ற நபர்.. நடந்த விபரீதம்!!

0
திருச்சி.... திருச்சி அடுத்த திருவெறும்பூர் அடுத்த கக்கன் காலனியை சேர்ந்தவர் சதீஷ் (எ) சக்திகுமார்(34). வேன் டிரைவர். கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி விவாகரத்து பெற்று 3 ஆண்டுக்கு முன் பிரிந்து சென்று...

முதலிரவு அறைக்குள் கேட்ட பயங்கர அலறல் சத்தம்.. பதைபதைத்த உறவினர்கள்!!

0
நாகை... நாகை மாவட்டம் தொழுதூரை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் திருவாரூர் மாவட்டம் கூத்தா நல்லூரை சேர்ந்த பெண் ஒருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றிருக்கிறது. கடந்த 27 ஆம் தேதி, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில்...

வாட்சாப் அக்கவுண்ட்டை வாடகைக்கு விட்டு காசு பார்த்த இளைஞர்.. வீடுதேடி வந்த காவல்துறை!!

0
திண்டுக்கல்... திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவர் தனது வாட்சாப் கணக்கை வாடகைக்கு விட்டு சம்பாதித்துவந்த நிலையில், அவரை மோசடி வழக்கு ஒன்றில் கொல்கத்தா காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். கொல்கத்தாவை சேர்ந்த பெண் ஒருவர் சமீபத்தில் ஆன்லைன் மூலமாக...