Wednesday, July 29, 2026

இந்திய செய்திகள்

மயக்க ஊசிக்கு பதில் ஆசிட்டை செலுத்திய மருத்துவர் : பிரபல நடிகையின் கோர தோற்றத்துக்கு இதுதான் காரணமா?

0
நடிகை சுவாதி.. நடிகை சுவாதியின் முகம் கோர தோற்றத்துடன் காட்சியளிப்பதற்கான காரணம் தற்போது வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது. பல் மருத்துவரின் தவறான சிகிச்சை காரணமாகவே இவ்வாறு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. கன்னட நடிகை ஸ்வாதி சதீஷ் ரூட்...

பிச்சைக்காரராக இருந்தவரை தலையில் தூக்கிவைத்து கொண்டாடும் மக்கள்… ஒரே வாரத்தில் மாறிய வாழ்க்கை!!

0
ஆந்திர மாநிலம்.... ஆந்திர மாநிலத்தின் நீதி கிராமத்தைச் சேர்ந்தவர் கேதாரேஸ்வர் ராவ் (55). இவர், கடந்த 1998 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஆனால், இதனை எதிர்த்து சிலர் நீதிமன்றத்தை நாடினர்....

மாயமான பெண் மதபோதகர்… ஆடுமேய்க்கச் சென்றவர் பார்த்த பயங்கர சம்பவம்!!

0
சென்னை.. சென்னை அகரம் தென் எம்ஜிஆர் நகர், மகாலட்சுமி தெருவை சேர்ந்தவர் எஸ்தர். 55 வயதான இவர் மதபோதராக பணியாற்றி வந்திருக்கிறார். இந்நிலையில், கடந்த மாதம் 26 ஆம் தேதி எஸ்தர் மர்மமான முறையில்...

இறந்தும் 5 பேருக்கு வாழ்வளித்த கல்லூரி மாணவர் : நெஞ்சை கலங்கவைத்த சம்பவம்!!

0
மதுரை.. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விபத்து ஒன்றில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவர்கள் அவரின் உடல்களை உறுப்பு தானம் செய்ய பெற்றோரிடம் அனுமதி கேட்டுள்ளனர். இதற்கு அவரின்...

காட்டுக்குள் வைத்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர் : தாயும், சேயுக்கும் நேர்ந்த சோகம்!!

0
சேலம்.... சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள குறிஞ்சி நகரை சேர்ந்தவர் பூபதி. இவருக்கு திருமணமாகி கஜேந்திரன், பூமிகா என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.இதனிடையே அவரது மனைவி பார்வதி மீண்டும் 8 மாத கர்ப்பிணியாக இருந்து...

அண்ணனை கடப்பாரையால் அடித்து கொன்ற தம்பி : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

0
மயிலாடுதுறை... மயிலாடுதுறை அடுத்த சித்தர்காடு பனங்காட்டு தெருவை சேர்ந்தவர் குமார். அவரது தம்பி வீராச்சாமி. இருவரும் கொத்தனார் வேலை பார்த்து ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே குடும்ப தகராறு தொடர்பாக முன்விரோதம்...

தந்தையை வெட்டச் சென்ற மகனுக்கு நிகழ்ந்த பயங்கரம்!!

0
தூத்துக்குடி.. தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் சொத்து தகராறு காரணமாக தன்னை வெட்ட வந்த மகனை தந்தை வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்தவர் தமிழ் அழகன். இவரது மகன் காசிராஜன் அடிக்கடி...

மகன், தாய் உயிரிழப்பு… பலாப்பழம், குளிர்பானம் விவகாரத்தில் திடீர் திருப்பம்!!

0
கடலூர்.... தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் பலாப்பழம் சாப்பிட்டுவிட்டு, குளிர்பானம் அருந்திய சிறுவன், தாய் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடலூரின் ஆலம்பாடி கிராமத்தில் பலாப்பழம் சாப்பிட்டுவிட்டு, குளிர்பானம் அருந்தியதால் சிறுவன் உயிரிழந்ததாகவும், அவரைத்...

காதலியை கொன்று புதைத்துவிட்டு காதலன் எடுத்த விபரீத முடிவு!!

0
மைசூர்.. பல ஆண்டுகள் காதலித்த தனது காதலியை கொன்று புதைத்துவிட்டு, அதன் அருகிலேயே தானும் தூக்கிட்டு தொங்கிய காதலனால் கர்நாடகாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மைசூர் மாவட்டத்தின் கெப்பேஹூண்டி கிராமத்தைச் சேர்ந்த சித்தராஜு மற்றும் சுமித்ரா...

உயிரிழந்தோரின் சடலங்களை குளிப்பாட்டி வந்த 22 வயது இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
பிரிட்டன்.. ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு காப்பகத்தில் இறந்தவர்களின் உடல்களை குளிப்பாட்டும் வேலையை தொடர்ந்து செய்து வந்தவர் 22 வயது ஆன Taylor Watterson. ஆனால் இந்த இளம்பெண் திடீரென்று கடந்த டிசம்பர் மாதம் 19-ஆம் தேதி...