Wednesday, July 29, 2026

இந்திய செய்திகள்

திருமண 10 நாளில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம் : போலீஸ் தீவிர விசாரணை!!

0
கேரளா.. கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஹாரிஸ் (48). இவர் சமூக வலைதளம் மூலம், பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா பகுதியைச் சேர்ந்த ரைசல் (35) என்ற பெண்ணை, கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து...

24 வயது இளம் பெண் செய்துவந்த மோசமான செயல் : போலீசில் சிக்கிய பரிதாபம்!!

0
தேனி.. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பொண்ண மாணிக்கம்பட்டி என்னும் கிராமத்தில் வசித்து வருபவர் மணிமேகலை (24). இவர் ஏடிஎம் மையத்திற்கு வருகை தரும் வயதானவர்களிடம் பணம் எடுத்து தருவதாக கூறி முதலில்...

ஆசைக்கு அழைத்த திருநங்கைகள்… வர மறுத்த இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!!

0
சென்னை.... சென்னை, சைதாப்பேட்டை, ஜாபர்கான் பேட்டை, அப்பாதுரை தெருவை சேர்ந்தவர் தமிழ் செல்வன் (41). இவர், வெல்டிங் கான்ட்ராக்டர் தொழில் செய்கிறார். நேற்று அசோக் நகர், 6வது அவின்யூவிற்கு வந்த தமிழ் செல்வன் அங்குள்ள...

குடித்துவிட்டு இளம்பெண் செய்த மோசமான செயலால் பரபரப்பு : வெளியான வைரல் வீடியோ!!

0
மும்பை.. மும்பையில் நடந்த இரவு பார்ட்டியில் குடித்துவிட்டு இரவு தாமதமாகத் திரும்பிய பெண்கள் மூன்று பேர் ஓலா காரை புக் செய்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த ஓலா கார் டிரைவர் போதையில் இருந்த மூன்று...

ஒரே வீட்டில் தங்கி உல்லாசமாக இருந்த கள்ளக்காதல் ஜோடி.. நள்ளிரவில் வந்த கணவர் : பின்னர் அரங்கேறிய பயங்கரம்!!

0
சேலம்.. சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகேயுள்ள ஆவடத்தூர் எல்லைக்காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி (28). தறித் தொழிலாளி. இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தனது சின்னமாமனார் படவெட்டி என்பவரை கொலை செய்த வழக்கில்...

திருமணம் செய்வதாக கூறி இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த பிரபல துணிக்கடை உரிமையாளர் : புகார் கொடுத்த பெண்...

0
தேனி... நவீன யுகத்தில் காதல் என்ற பெயரில் ஏமாற்றுவதும், மோசடி செய்வதும் மிகவும் எளிமையாக மாறிவிட்டது. முதல் நாள் பார்த்தால் போதும் அடுத்த நாள் பிக்அப், மறுநாள் டிராப் என கடிகார முள் வேகத்திற்கு...

வீட்டில் கிடந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேரின் சடலம் : வெளியான புகைப்படங்கள்!!

0
இந்தியா.... இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் வீட்டில் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பில் புதிய அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்கள் அனைவரும் தற்கொலையில் உயிரிழந்திருப்பார்கள் என யூகிக்கப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலி மாவட்டத்தின்...

ஹெலிகாப்டர் வாங்கி வாடகைக்கு விடப்போறேன்.. லோன் குடுங்க.. அதிர வைத்த விவசாயி!!

0
இந்திய மாநிலம்.. மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தை சேர்ந்த விவசாயி கைலாஷ் படாங்கே(22). தனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்த இவர், கடந்த வியாழக்கிழமை வங்கி கிளை ஒன்றில் கடன்...

காதலனை கரம்பிடிக்க பிலிப்பைன்ஸ்-ல் இருந்து கேரளா வந்த பெண்.. கல்யாணமாகி 10 நாட்களின் ஏற்பட்ட துயரம்!!

0
கேரள மாநிலம்.. கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஹாரிஸ். மருத்துவ துறையில் பணிபுரிந்துவரும் இவருக்கு சமூக வலை தளங்கள் வாயிலாக பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ரேச்சல் என்ற இளம்பெண்ணின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. நண்பர்களாக பழகிவந்த...

பழையை நூடுல்ஸ்-ஐ சூடாக்கி சாப்பிட்ட 2 வயது சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்!!

0
திருச்சியில்.. திருச்சி மாவட்டம், தாளக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மருதமுத்து நகரைச் சேர்ந்த சேகர். இவரது மனைவி மகாலெட்சுமி. இந்த தம்பதியினரின் 2 வயது மகன் சாய் தருண். இவர் உடல் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டு உடலில்...