நள்ளிரவு பூஜை.. மாணவி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!
திருவள்ளூர்..
திருவள்ளூர் மாவட்டம், செம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஹேமமாலினி. இவர் திருவள்ளூரில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். ஹேமமாலினிக்கு நாகதோஷம் இருப்பதாகவும், அவருக்குப் பரிகார பூஜை செய்தால் தோஷம் தீரும்...
தாயை பயமுறுத்த நினைத்து நிஜமாகவே உயிரைவிட்ட இளைஞன்… தாயின் கண்முன்னே பலியான சோகம்!!
மதுரை..
மதுரை மாவட்டம் பரவை அருகே உள்ள AIBEA காலனி 4வது தெருவை சேர்ந்தவர் அழகர்சாமி. ரயில்வே ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் சரவண விஷால் (23). இவர் கல்லூரி படிப்பை முடித்து...
பாம்பு தன்னை கடித்த கோபத்தில் அதை சாப்பிட்ட நபர்.. பின்னர் நடந்த ஆச்சரிய சம்பவம்!!
இந்தியாவில்..
இந்தியாவில் தன்னை பாம்பு கடித்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் பாம்பை சாப்பிட்ட நபர் உயிர் பிழைத்த ஆச்சரிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் சோகத் கிராமத்தை சேர்ந்தவர் மத்தபால் சிங். மத்தபால் நேற்று தனது விளைநிலத்தில்...
வீட்டில் இறந்து கிடந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 நபர்கள்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
இந்திய மாநிலம்..
இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் ஒரு வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் 9 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலி மாவட்டத்தில் உள்ள ஹைசால் பகுதியில், ஒரே...
தன் சொந்த திருமணத்திற்கு செல்ல மறந்த மாப்பிள்ளை : காதலி செய்த விபரீத செயல்!!
ஒடிசா..
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் தன் சொந்த திருமணத்திற்கு செல்ல மறந்த எம்.எல்.ஏ மீது வழக்கு பாய்ந்தது.
ஒடிசா மாநிலம் டிர்டோல் தொகுதியின் எம்.எல்.ஏ பிஜேய் சங்கர் தாஸ். இவரும் பெண்ணொருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள்...
மனைவி தற்கொலை.. 2 மாதம் கழித்து இளம் நடிகருக்கு நேர்ந்த கொடூரம் : ரசிகர்கள் அதிர்ச்சி!!
கர்நாடக...
கர்நாடக மாநிலம், மத்தூரைச் சேர்ந்தவர் சதீஷ் வஜ்ரா. இவர் ’லகோரி’ என்ற கன்னட படத்தில் நாயகனாக நடித்துள்ளார். மேலும் சில படங்களில் துணை நடிகராகவும் நடித்துள்ளார்.
இவர் பெங்களூருவில் உள்ள ஆர்.ஆர். நகரில் குடும்பத்தினருடன்...
காலையில் பெண் பார்த்து மாலையில் திருமணம்… மூன்றாவது நாளில் புதுமாப்பிளைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
சென்னை...
காலையில் பெண் பார்த்து மாலையில் திருமணம் செய்த பெண் மூன்றாவது நாளில் 10 சவரன் தங்க நகையை திருடிக்கொண்டு தலைமறைவு.
திருமணம் என்ற பெயரில் ரூபாய் 1.5 லட்சம் பணத்தை ஏமாற்றி மோசடி செய்த...
கள்ளகாதலனுக்கு மகளை விருந்தாக்க காபியில் மயக்க மாத்திரையை கொடுத்த தாய்… நடந்த விபரீதம்!!
தேனி....
தேனி மாவட்டம் அல்லிநகரம் கக்கன்ஜி காலனியில் வசித்து வருபவர்கள் ஜெயராம் - முத்துச்செல்வி தம்பதியர். இவர்களுக்கு 16 வயதில் மகள் உள்ளார். இவர் தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். தந்தை...
38 நாட்களே ஆன ஆண் குழந்தைக்கு படுக்கையில் தாய்ப்பால் ஊட்டியபோது நேர்ந்த சோகம்!!
மதுரை....
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் மகாராஜன். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர். மூன்றாவது குழந்தை பிறந்து 38 நாட்களே ஆன நிலையில் அந்த குழந்தையை கடந்த...
இளம்பெண்ணின் காதல் மோசடியால் வாலிபருக்கு அரங்கேறிய கொடூரம்!!
திருவள்ளூர்...
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியைச் சேர்ந்த வாலிபர் மாரிமுத்து. இவருக்கு 27 வயதாகிறது. டிப்ளமோ படித்து முடித்துள்ள மாரிமுத்து தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் முகநூல் மூலம் தூத்துக்குடியை சேர்ந்த...
















