Wednesday, July 29, 2026

இந்திய செய்திகள்

காதலித்த மகள்…. ஆணவக் கொலை செய்து குப்பைத்தொட்டியில் வீசிய பெற்றோர் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
கர்நாடகா.. கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் பிரியாபட்னா தாலுக்கா காகுன்டி கிராமத்தை சேர்ந்த சாலினி என்ற பெண் தனது பக்கத்து கிராமத்தில் உள்ள தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞனை கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து...

குடும்பத் தகராறில் மனைவிக்கு கணவனால் அரங்கேறிய கொடூரம் : அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்!!

0
ஆம்பூர்.. ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஐஸ் வியாபாரி செல்வராஜ். இவரது மகள் நந்தினியும், பேர்ணாம்பட்டு பங்களாமேடு பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான விக்னேஷ் என்பவரும் காதலித்து கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு...

எதிர்ப்புகளை மீறி தன்னை தானே திருமணம் செய்துகொண்ட பெண் : வெளியான புகைப்படங்கள்!!

0
குஜராத்..... இந்தியாவில் முதல் முறையாக குஜராத் பெண் எதிர்ப்புகளை மீறி தன்னை தானே திருமணம் செய்துகொண்டார். குஜராத் மாநிலத்தை சேர்ந்த 24 வயது பெண் ஷாமா பிந்து, 'சோலோகாமி' எனும் தன்னை தானே மணந்துகொள்ளும் திருமணத்தை...

விபச்சாரம் நடத்தும் கணவன் மனைவி.. சந்தேகத்துக்கு இடமின்றி தொழில் அமோகம்.. போலீசில் சிக்கியது எப்படி?

0
ஈரோடு மாவட்டம்.. ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் இந்திராணி சோபிகா. இவருக்கு இன்று புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள நல்லூரில் விபச்சாரம் நடப்பதாக ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. கிடைத்த அந்த இரகசிய...

காது, மூக்கில் விஷம் செலுத்தி கொல்லப்பட்ட தம்பதி.. மக்களை உலுக்கிய ஆணவக்கொலை வழக்கில் முக்கிய தீர்ப்பு!!

0
தமிழகத்தை.. தமிழகத்தை உலுக்கிய கண்ணகி - முருகேசன் ஆணவ கொலை வழக்கில், கண்ணகி அண்ணனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த...

காதலை ஏற்க மறுத்த இளம் பெண்ணிற்கு இளைஞனால் நடந்த விபரீதம்!!

0
சேலம் மாவட்டம்.. சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை இளைஞர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கெங்கவல்லி அருகே கூடமலை பகுதியை சேர்ந்த விவசாயி முருகேசன். இவரது இளைய மகள்...

ஜிம்மில் சுருண்டு விழுந்த IT இளைஞர்.. மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது காத்திருந்த அதிர்ச்சி!!

0
மதுரை மாவட்டம்.. மதுரை மாவட்டம், பழங்காநத்தம் திருவள்ளூவர் நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீவிஷ்ணு. IT நிறுவனத்தில் வேலைபார்த்து வரும் இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக மாடக்குளம் பகுதியில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்து வந்தார். இந்நிலையில், ஸ்ரீவிஷ்ணு...

பண மழை…. அரசு பேருந்தில் இருந்து பறந்த ரூபாய் நோட்டுகள் : அள்ளிச்சென்ற பொதுமக்கள்!!

0
கேரளாவில்.. கேரளாவில் அதிவிரைவு அரசு பேருந்தில் இருந்து காற்றில் பறந்த பணமழை தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது. கேரள மாநிலத்தில் வயநாடு மாவட்டத்தில் சுல்த்தான் பத்தேரி பகுதியில் மூன்று நாட்களுக்கு முன்பு அதி விரைவு பேருந்து...

இந்திய இராணுவ வீரரை காதல் வலையில் வீழ்த்திய பாகிஸ்தான் பெண் உளவாளி : இராணுவ வீரருக்கு நேர்ந்த கதி!!

0
இந்திய.. இந்திய ராணுவ தகவல்களை, பாகிஸ்தானை சேர்ந்த பெண் உளவாளிக்கு பகிர்ந்த ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர். உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரதீப் குமார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் இணைந்த இவர்,...

பெற்ற மகனை கழுத்தை நெரித்து கொன்ற தந்தை.. குடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம்!!

0
பொள்ளாச்சி.. பொள்ளாச்சி அருகே உள்ள வஞ்சியபுரம் பிரிவு சக்தி நகரில் குடியிருந்து வந்தவர் கார்த்தி கண்ணன். இவர் ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி, அதிக குடிப்பழக்கம்...