Wednesday, July 29, 2026

இந்திய செய்திகள்

குடும்பத்துடன் குற்றாலத்துக்கு சுற்றுலா.. திரும்பி வந்த தொழிலதிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

0
விருதுநகர்.. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள தோணுகால் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். தொழிலதிபரான இவர், கடந்த திங்கட்கிழமை வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் குற்றாலத்துக்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்த நிலையில், பாலசுப்பிரமணியன் உறவினர்...

வீட்டில் தனியாக இருந்த தாய், மகளுக்கு நேர்ந்த விபரீதம்!!

0
கன்னியாகுமரி.. கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியை சேர்ந்தவர் ஆன்றோ சகாயராஜ். இவருடைய மனைவி பவுலின் மேரி (வயது 48). இந்த தம்பதிக்கு ஆலன் (வயது 25), ஆரோன் (வயது 19) என்ற இரு மகன்கள்...

மனைவியை அரசு வேலையில் சேர விடாமல் தடுப்பதற்காக கணவன் செய்த கொடூர செயல்!!

0
மேற்குவங்கம்.. மேற்குவங்க மாநிலம், கிழக்கு பர்த்வான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷேர் முகமது. இவரது மனைவி ரேணு காதுன். இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவருக்கு அரசு மருத்துவமனையில் செவிலியர் பணியில்...

ஒன்லைன் கேமிற்கு அடிமையான இளைஞர்.. நண்பர்களின் செயலால் எடுத்த விபரீத முடிவு!!

0
தமிழகத்தின்.. தமிழகத்தின் கரூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், நண்பர்கள் கேம் பாஸ்வேர்டை திருடிக்கொண்டதால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்லைன் கேம் மீதான மோகம் சிறுவர்கள், இளைஞர்களை ஆட்கொண்டு வருகிறது. இதுபோன்ற விளையாட்டுகளில் மூழ்கும்...

உயிரிழந்த கணவர் மறுபிறவி எடுத்து வந்துவிட்டார்.. நாகப்பாம்புடன் வாழ்ந்த பெண்… அதிர்ச்சி சம்பவம்!!

0
கர்நாடகாவில்.. இந்தியா மாநிலம் கர்நாடகாவில் இறந்த கணவர் உயிருடன் வந்துள்ளதாக நாகப் பாம்புடன் மூதாட்டி ஒருவர் நான்கு நாட்கள் வாழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடக மாநிலம், பாகல்கோட்டை மாவட்டத்தின் குல்லஹள்ளி கிராமத்தை சேர்ந்த மூதாட்டி...

வயது வித்தியாசம் காரணமாக கணவன் மனைவி இடையே தகராறு… விரக்தியில் கர்ப்பிணி பெண் எடுத்த விபரீத முடிவு!!

0
சமயபுரம்.. சமயபுரம் இந்திராநகர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் மஞ்சு பிரியா. பெற்றோரை இழந்த மஞ்சு பிரியா தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் இவருக்கும் திருச்சி மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சங்கர் பாபு என்பவருக்கும்...

காதல் மனைவியை கொன்று டிரம்மில் அடைத்து தலைமறைவான கணவன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
ஹைதராபாத்.. ஹைதராபாத்தில் உள்ள எஸ்.பி.ஆர். ஹில்ஸ் பகுதியில் அனில்குமார் என்பவர் தன்னுடைய இரண்டாவது மனைவி சரோஜாவுடன் வசித்து வருகிறார். இரண்டு பேருக்கும் ஆறு மாதங்களுக்கு முன் காதல் திருமணம் நடைபெற்றது. அனில் குமாருக்கு கடந்த...

காதலிக்கு தெரியாமல் ரகசியமாக வீடியோ எடுத்த காதலன்.. இறுதியில் நடந்த விபரீதம்!!

0
சென்னை.. சென்னை ஆவடி அடுத்த வீராபுரம் பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளம்பெண் அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த பிச்சு என்பவரின் மகன் பிரதீப்(20)....

திருமணத்தில் மாலைக்கு பதில் மலைப்பாம்பை மாற்றிக்கொண்ட மணமக்கள்.. நடந்த ஆச்சரியத்தின் வீடியோ!!

0
திருமணம்.. திருமணங்களில் பல வித சடங்குகள் நடக்கின்றன. இந்த சடங்குகளின் போது பல வித வேடிக்கையான நிகழ்வுகளையும் நாம் காண முடிகின்றது. இவற்றில் சில சம்பவங்கள் மணமக்கள் மற்றும் விருந்தினர்களின் மனதில் அப்படியே நின்றுவிடுவதுண்டு. அந்த...

ஆன்லைன் ரம்மியால் பரிதாபமாக பலியான பெண்… அனாதையான குழந்தைகள்!!

0
சென்னை.. பெரிய அளவில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு ஓன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை மணலியை சேர்ந்தவர் பாக்யராஜ் (32). இவரது மனைவி பவானி (29). இவர்களுக்கு...