Wednesday, July 29, 2026

இந்திய செய்திகள்

தொழிலதிபர் செயலால் மமனமுடைந்து தீக்குளித்த பெண் : சிக்கிய கடிதம் மற்றும் வீடியோ!!

0
கோவை... கோவை ஆர்.எஸ் புரம் பகுதியை சேர்ந்த நவநீதன் ஈரோடு மாவட்டம் பவானியில் செராமிக்ஸ் மற்றும் சிமெண்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு பணியாற்றி வந்த மலர் என்பவருக்கு நவநீதன் தொடர் பாலியல் தொந்தரவு...

தகாத உறவை கண்டித்த தம்பி.. ஆத்திரத்தில் ஆள் வைத்து அக்கா செய்த காரியம்!!

0
திண்டுக்கல்.. திண்டுக்கல் மாவட்டம் பாறைப்பட்டி பகுதியில் சூர்யா என்பவர் சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்களால் வெட்டப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது பேகம்பூரை...

தன்னைத் தானே திருமணம் செய்துகொள்ளும் இந்திய பெண் : சுவாரசிய தகவல்!!

0
குஜராத்... இந்திய மாநிலம் குஜராத்தில் இளம் பெண் ஒருவர் 'சோலோகாமி' என்று சொல்லப்படும் முறையில் தன்னைத்தானே திருணம் செய்துகொள்ள உள்ளார். க்ஷமா பிந்து (Kshama Bindu) எனும் 24 வயதான அப்பெண் வரும் ஜூன் 11-ஆம்...

முதல்ல IPS.. இப்போ IAS.. UPSC தேர்வில் கனவை வென்றெடுத்த இளம்பெண் : குவியும் பாராட்டுகள்!!

0
பீகார்.... யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வு 2022-க்கான முடிவுகள் கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்டது. அதில் முதல் மூன்று இடங்களையும் பெண்களே பிடித்து அசத்தினர். அந்த வகையில் பீகாரை சேர்ந்த திவ்யா சக்தி யுபிஎஸ்சி தேர்வில்...

கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!!

0
திருவள்ளூர்.. திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அலமாதி கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 21). இவர் அப்பகுதியில் பிளம்பிங் மற்றும் எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்துள்ளார். இந்த சூழலில், தனது பிறந்த...

சூட்கேஸில் மனைவியின் சடலம்.. ஏரியில் தேடிய போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

0
திருப்பதி.. ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் கோரலகுண்டா பகுதியை சேர்ந்த திருமலா ஆச்சாரி-மல்லிகா தம்பதியினரின் மகள் பத்மா. இவருக்கு சத்திய நாராயணபுரம் பகுதியை சேர்ந்த பாண்டுரங்கா ஆச்சாரி-ராணி தம்பதியினரின் மகன் சாஃப்ட்வேர் இன்ஜினீயரான வேணுகோபால்...

படுக்கைறையில் தூங்கிக்கொண்டிருந்த கணவன்.. இரவில் கள்ளக் காதலனுடன் காரில் மனைவி : பின்னர் நடந்த பயங்கரம்!!

0
தெலுங்கானா... கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவனின் சடலத்தை காரில் தூக்கிச்சென்று மனைவி ஆற்றங்கரையில் புதைத்த சம்பவம் விசாரணையில் தெரியவந்துள்ளது. சமீபகாலமாக பெரும்பாலான...

கணவனுக்கு மது ஊற்றி கொடுத்து மனைவி செய்த கொடூர செயல்!!

0
மத்திய பிரதேசம்.. மத்திய பிரதேசம் மொராதாபாத்தில் உள்ள போஜ்பூர் பிஜினா கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ், இவர் அவரது மனைவி மற்றும் காதலனால் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் திங்கட்கிழமை காதலர் மற்றும் அவரது இரண்டு நண்பர்கள்...

தோட்டத்தில் கேட்ட வினோத சத்தம்.. கணவன் செய்த பகீர் காரியத்தால் பதறிப்போன போலீஸ்!!

0
மத்திய பிரதேசம்.. மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள மௌஹாரியா கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் மிஸ்ரா. 63 வயதான இவர் சில தினங்களுக்கு முன்னர் மர்மமான முறையில் மரணமடைத்தார். ஆரம்பத்தில் மாரடைப்பு காரணமாக...

12ம் வகுப்பு மாணவனை காவு வாங்கிய தந்தூரி சிக்கன்.. அசைவ உணவு பிரியர்கள் அதிர்ச்சி!!

0
கேரளாவில்.. கேரளாவில் கடந்த மாதம் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதையடுத்து கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இறைச்சிக் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடியாக...