செல்போனில் வந்த போட்டோ… பதறியடித்து காதலி வீட்டிற்குச் சென்ற காதலனுக்கு காத்திருந்த பேரதிச்சி!!
சென்னை..
சென்னை அடுத்த தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி. இளம் பெண்ணான இவர் சென்னை விமான நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வரவேற்பாளராக பணியாற்றி வந்தார். மேலும் இவர் லோக்கேஷ் என்ற...
பேஸ்புக்கால் மலர்ந்த காதல்.. இந்தியாவில் இருந்த காதலனை கரம்பிடிக்க வங்கதேச இளம்பெண் எடுத்த அதிரடி முடிவு!!
கொல்கத்தா...
அண்டை நாடான வங்க தேசத்தை சேர்ந்தவர் கிருஷ்ணா மண்டல். 22 வயதாகும் இவருக்கும் இந்தியாவைச் சேர்ந்த ஆஷிக் மண்டல் என்பவருக்கும் பேஸ்புக் மூலமாக நட்பு ஏற்பட்டிருக்கிறது.
நாட்கள் செல்லச்செல்ல இந்த நட்பு காதலாக மாறியுள்ளது....
காதல் செய்த தோழிகள்.. பிரித்து வைத்த பெற்றோர் : சேர்த்து வைத்த நீதிமன்றம்… நடந்தது என்ன?
கேரளா..
கேரளா மாநிலம் ஆலுவா பகுதியைச் சேர்ந்தவர் ஆதிலா. அதேபோல் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் பாத்திமா நூரா. இவர்கள் இருவர் குடும்பமும் நட்பாகப் பழகி வந்துள்ளனர்.
இதையடுத்து தோழிகள் இருவரும் சவூதி அரேபியாவில் ஒன்றாகப் படிக்கச் சென்றுள்ளனர்....
தொடர்ந்து மனைவி மேகி நூடுல்ஸ் சமைப்பதால் ஆத்திரமடைந்து கணவன் எடுத்த விபரீத முடிவு!!
கர்நாடக....
சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த உணவு மேகி நூடுல்ஸ். 2 நிமிடத்தில் இந்த உணவு தயாராகிவிடும். இதனால் சில நேரத்தில் அவசரமாக வெளியே செல்லும் இளைஞர்கள் கூட மேகி நூடுல்ஸ் சமைத்துச் சாப்பிடுவார்கள்.
இப்படி பலருக்கும்...
கணவனால் மனைவிக்கு அரங்கேறிய பயங்கரம் : கணவன் தப்பியோட்டம்!!
நெல்லை....
நெல்லை மாவட்டம் மானூர் அடுத்த தெற்கு வாகைக்குளம் நடுத்தெருவை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் (40). இவரது மனைவி ராமலட்சுமி (35). இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகனும் 8 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
திருப்பூரில்...
கதவை சாத்திக்கொண்டு கள்ளக் காதலனுடன் உல்லாசம் : ஊர்மக்கள் எடுத்த அதிரடி முடிவு!!
பீகார்..
கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்த ஜோடியை கிராம மக்கள் பிடித்து திருமணம் செய்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவன் வெளியூர் சென்றிருந்த நிலையில் கள்ளக்காதலுடன் மனைவி உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில் ஊர்...
கணவன் துடிக்க துடிக்க கழுத்தை அறுத்து கொலை : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!
ஆந்திரா...
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலையில் மனைவி மற்றும் கள்ளக்காதலனை ஆகியோரை போலீசார் கைது...
புற்றுநோயால் உயிரிழந்த மனைவி.. 2 ஆண்டுகள் கழித்து மகளுடன் கணவன் எடுத்த விபரீத முடிவு!!
வேலூர்....
வேலூர் மாவட்டம், டி.கே. புரம் பகுதியைச் சேர்ந்தவர் தினகரன். இவரது மனைவி சிவக்குமாரி. இந்த தம்பதிக்கு பவித்ரா, பிருந்தா என இரண்டு மகள்கள் இருந்தனர். இதையடுத்து புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிவக்குமாரி கடந்த இரண்டு...
கணவனை கொன்று வாழைத்தோப்பில் புதைத்த பெண் : காணவில்லையென 9 மாதங்களாக நாடகம்!!
கடலூர்...
கடலூர் மாவட்டம் பண்ருட்டி, அடுத்த எஸ்,புதுக்குப்பம் கிராமத்தில் வசித்து வரும் ராஜசேகர். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு திருமணமாகி 18 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். குடும்பத்துடன் நிலத்தில் உள்ள...
கட்டிலில் இளம் பெண்ணை கட்டி வைத்து 4 இளைஞர்களை ஏவி நாசம் செய்த மனைவி : பதபதைக்க வைக்கும்...
ஆந்திரா..
கணவனுடன் நெருக்கமாக பழகிய இளம்பெண்ணை வீட்டிற்கு வரவழைத்து அந்தப் பெண்ணை நான்கு இளைஞர்களை ஏவி பெண் கற்பழித்த சம்பவம் நடந்துள்ளது இந்த விவகாரம் 5 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்....
















