கொடூரமாக நடந்த ஆணவக் கொலை : துடி துடித்து பலியான காதல் ஜோடி : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
கோவை காதல் ஜோடி கொலை வழக்கில் காதலனின் அண்ணனை சிறப்பு நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள வெள்ளிப்பாளையம் சீரங்கராயன் ஓடையைச் சேர்ந்தவர் கருப்புசாமி.
அவரது மகன்கள் வினோத்குமார்...
கடனை திருப்பி கொடுக்காததால் ஆத்திரம் : பெண்ணுக்கு மொட்டையடித்த மகளிர் குழுவினர்!!
திரிபுராவின் செபாஹிஜாலா மாவட்டத்தில் கடனை திருப்பிச் செலுத்தாததற்காக ஒரு பெண் ஒரு கும்பலால் தாக்கப்பட்டு, அவரது தலையை பாதியாக மொட்டையடிக்கப்பட்டது.
லால்சிங்முரா பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் கணவர், உள்ளூர் சுயஉதவிக் குழுவில் கடன்...
பிரபல கிரிக்கெட் வீராங்கனையின் அத்தை புலி தாக்கி பலி!!
இந்திய கிரிக்கெட் வீராங்கனை மின்னு மணியின் நெருங்கிய உறவினர் ராதா. இவர் காபி தோட்டத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.
வயநாடு, கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் மனந்தவாடி பகுதியருகே பஞ்சரகொல்லியில் காபி தோட்டம் உள்ளது.
இதில் ராதா...
மனைவியை கொன்று குக்கரில் வேக வைத்த முன்னாள் ராணுவ வீரர்: யூட்யூப்பை பார்த்து அரங்கேற்றியது அம்பலம்!!
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர் குருமூர்த்தி. முன்னாள் ராணுவ வீரரான இவர் கடந்த 13 ஆண்டுகளாக தனது 35 வயது மனைவி புட்ட வெங்கட மாதவியுடன் தெலங்கானா மாநிலம் மேட்சலில் வசித்து...
பம்பர் லொட்டரியில் 10 கோடி பரிசுவென்ற லொறி சாரதி.. காலினை இழந்த மகனுக்காக உருக்கம்!!
இந்திய மாநிலம் பஞ்சாபைச் சேர்ந்த லொறி சாரதி ஒருவர் லொட்டரியில் ரூ.10 கோடி ஜாக்பாட்டை வென்றுள்ளார்.
பஞ்சாபின் நூர்பூர் பேடியில் உள்ள பர்வா கிராமத்தைச் சேர்ந்த லொறி சாரதி ஹர்பிந்தர் சிங். குவைத்தில் பணியாற்றும்...
மகா கும்பமேளாவில் வைரலாகும் 16 வயது பெண் மோனாலிசா.., யார் இவர்?
மகா கும்பமேளா நிகழ்வில் 16 வயதுடைய பாசி மாலை விற்பனை செய்யும் மோனாலிசா என்ற பெண் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார்.
யார் இந்த பெண்?
இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா...
கடலுக்கடியில் சென்று மோதிரம் மாற்றி திருமணம் செய்துகொண்ட தம்பதியினர்!!
ஆழ்கடலில் நீருக்கடியில் சென்ற ஒரு ஜோடி மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
தற்போதைய காலத்தில் படகிலோ அல்லது விமானத்திலோ திருமணம் செய்து கொண்டு வைரலாகி வருகின்றனர். ஆனால், இங்கு ஒரு ஜோடி கடலுக்கடியில்...
நடுவானில் விமானத்தில் 11 மாதக் குழந்தை உயிரிழப்பு!!
தோஹாவில் இருந்து கொச்சி நோக்கி வந்து கொண்டிருந்த விமானத்தில் நடுவானில் தாயுடன் பயணித்துக் கொண்டிருந்த 11 மாத கைக் குழந்தைக்கு திடீர் உடல்நலக் குறைபாடு ஏற்பாட்டு பரிதாபமாக உயிரிழந்தது.
கத்தார் தலைநகர் தோஹாவில் இருந்து...
கல்யாண வேளையில் விபத்தில் சிக்கி உயிரிழந்த தந்தை.. திருமணம் முடியும் வரை மகளிடம் மறைத்த உறவினர்கள்!!
கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவைச் சேர்ந்த சந்துரு. இவரது மகள் தீக்ஷிதாவுக்கு ஜனவரி 20 ஆம் தேதி (நேற்று) திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சந்துரு தனது மகளுக்கு பிரமாண்டமான திருமண ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.
ஜனவரி 19 ஆம்...
7 மாத கர்ப்பிணி மனைவியை அடித்தே கொலை செய்த கணவன்!!
ஹைதராபாத்தில் வசித்து வருபவர் சச்சின் . இவரது மனைவி சினேகா 7 மாத கர்ப்பிணி. இந்த கர்ப்பம் குறித்த சந்தேகம் சச்சினுக்கு எழுந்த வகையில் அவரை தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார்.
தற்போது சினேகா 7...
















