Sunday, June 28, 2026

இந்திய செய்திகள்

1 வயது குழந்தையை தனியே விட்டு சென்ற தாய் : சிறிது நேரத்தில் நேர்ந்த கொடூரம்.. கதறி அழுத...

0
செங்கல்பட்டு அருகே ஒரு வயது சிறுவன் தண்ணீர் வாளியில் விழுந்து இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு அருகே மேலச்சேரியில் வசித்து வரும் மணிகண்டன் (28) எலக்ட்ரீஷியனாக பணிபுரிகிறார். வண்டலூர்...

மசாஜ் சென்டரில் நடந்த பாலியல் தொழில் : வசமாக சிக்கிய பெண் புரோக்கர்!!

0
அண்ணாநகரில் இயங்கும் மசாஜ் மையத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த ஒரு பெண் திடீரென கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் கூறுகையில், “அண்ணாநகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான சிறப்புக் குழுவிற்கு அண்ணாநகரின் மேற்குப்...

மனைவியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி குக்கரில் சமைத்து ஏரியில் வீசிய கொடூரம் கணவன் பகீர் வாக்குமூலம்!!

0
தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத்தில் ஜனவரி 18ம் தேதி புட்டவெங்கடா மாதவி என்ற 35 வயது பெண் மாயமானதாக அந்த பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு...

150கிலோ தலைமுடியை மட்டுமே திருடிச் சென்ற மர்மகும்பல் : ரூ7,00,000/- மதிப்பாம்!!

0
ஹரியானா மாநிலத்தில் பரிதாபாத் பகுதியில் வசித்து வருபவர் ரஞ்சித் மண்டேல் . இவர் விக் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். அதற்காக தன்னுடைய வீட்டில் பெண்களின் தலைமுடியை அதிக அளவில் வாங்கி வைத்திருந்தார். இந்நிலையில்...

மாமனார், மாமியாரை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்த மருமகள்!!

0
தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஆரோக்கியநாதபுரத்தில் வசித்து வருபவர்கள் 55 வயது பாஸ்கர் . 53 வயது செல்வராணி தம்பதியர். இவர்களது மகள் 30 வயதில் ஜெனிபர். அதே தெருவில் வசித்து வருபவர் 36 வயது...

போதையை கண்டித்ததால் விபரீதம்.. பெற்ற தாயை கத்தியால் குத்திக் கொலை செய்த மகன்!!

0
கோழிக்கோடு பகுதியில் வசித்து வருபவர் 52 வயது சுபைதா. இவர் கணவனை இழந்தவர், கூலி வேலை செய்து தனது ஒரே மகனான 30 வயது ஆஷிக்கை வளர்த்து வந்தார். ப்ளஸ்டூ முடித்ததும் ஆஷிக் ஆட்டோமொபைல்...

’எங்களை கொலை செய்வதாக மிரட்டும் பெற்றோர்’.. காவல் நிலையத்தை நாடிய இளம் ஜோடி!!

0
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த நட்சத்திரா. கோவை புதூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக பணிபுரியும் கிருஷ்ணமூர்த்தியை கடந்த 2 வருடங்களாக...

15 லட்சம் கடன் வாங்கி எஸ்கேப் ஆன மனைவி : விரக்தியில் கணவர் எடுத்த விபரீத முடிவு!!

0
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சி பிலால் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஃபரூக். அவருக்கு மன்சூரா பர்வீன் என்பவரை மணந்து 4 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மன்சூரா பர்வீன் தனக்குத் தெரிந்த உறவினர்கள் மற்றும் அண்டை...

வெளியூருக்கு சென்ற கேப்பில் வேறொருவருடன் பழக்கம்.. காதலியை கொன்று நாடகமாடிய காதலன்!!

0
பெங்களூருவில் உள்ள HAL காவல் எல்லைக்குட்பட்ட குண்டலஹள்ளியைச் சேர்ந்தவர் இம்தாத் பாஷா (35). உஸ்மா கான் (30) HAL பகுதியைச் சேர்ந்தவர். இருவரும் காதலித்து வந்தனர். இந்த காதல் விவகாரம் அவர்களின் பெற்றோருக்குத் தெரிந்ததும்,...

காதலை முறித்ததால் விபரீதம்.. உடலுறவுக்கு அழைத்த மாமாவால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

0
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு தனியார் கணினி நிறுவனம் உள்ளது. 25வயது இளம் பெண் ஒருவர் இங்கு மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 6 ஆண்டுகளாக தனது தாத்தா பாட்டி வீட்டில் வசித்து...