Wednesday, July 29, 2026

இந்திய செய்திகள்

தோழி இறந்த இரண்டு நாட்களில் பிரபல மொடல் அழகிக்கு நேர்ந்த சோகம்!!

0
கொல்கத்தா... இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் தோழி இறந்த இரண்டு நாட்களில் பிரபல மொடல் அழகி அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் பட்டுலி பகுதியில் இன்று மேலும்...

கர்ப்பிணி பெண் கை குழந்தையுடன் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டதால் பரபரப்பு.. நடந்தது என்ன??

0
சேலம்.... சேலம் செவ்வாய்பேட்டை பகுதியைச் சேர்ந்த சங்கீதா 7 மாத கர்பிணியாக உள்ளார். இந்நிலையில், இன்று சங்கீதா தனது கை குழந்தை மற்றும் மாமியாருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வந்தனர். அப்போது இருவரும் மறைத்து...

17 பெண்கள் கொலை… சிக்கிய சீரியல் கில்லர் : திடுக்கிடும் தகவல்கள்!!

0
தெலுங்கானா.. இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் 17 பெண்களை கொலை செய்த சீரியல் கில்லருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவைச் சேர்ந்த எருக்கலி ஸ்ரீனு என்ற நபர், கடந்த 2009ஆம் ஆண்டு தனது சகோதரரை கொலை செய்த...

கல்யாணமான ஒரு வாரத்திலேயே பிரிந்து சென்ற மனைவி : ஆத்திரத்தில் இருந்த கணவனால் அரங்கேறிய கொடூரம்!!

0
நாமக்கல்... நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள கருவேப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோகிலா (வயது 40). கணவனை இழந்த இவருக்கு ஆர்த்தி என்ற மகளும், வசந்தக்குமார் என்ற மகனும் உள்ளனர். இந்த சூழலில், கடந்த 3...

சிறுமியை கடத்திட்டேன்.. கல்யாணம் பண்ணிட்டேன்… தொலைபேசி அழைப்பால் அதிர்ந்துபோன பெற்றோர்!!

0
மதுரை.. மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் காலை தேர்வு எழுத சென்றவர்...

7 வயது சிறுமிக்கு அதிர்ச்சி கொடுத்த 65 வயது சித்த மருத்துவர் : அதிர்ந்து போன பெற்றோர்!!

0
சென்னை.. சென்னை கொடுங்கையூர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் 31 வயது பெண். இவரது ஏழு வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிறுமிக்கு...

வட மாநில வாலிபர்களால் கொல்லப்பட்ட இளம் பெண் : வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
ராமநாதபுரம்.. என் அம்மா எனக்கு கல்யாணம் செஞ்சி பாக்கணும்னு ரொம்ப கஷ்டப்பட்டுச்சி... அந்த வட மாநில அயோக்கியன்களால எவ்வளவோ கஷ்டத்தை அனுபவிச்சு உசுர விட்டுச்சோ'' என்று கொலை செய்யப்பட்ட மல்லிகாவின் இளைய மகள் கண்ணீர்விட்டு...

பிரபல சீரியல் நடிகை துடிக்க துடிக்க சுட்டுக் கொலை : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

0
ஜம்மு காஷ்மீர்... ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தொலைக்காட்சி நடிகை படுகொலை செய்யப்பட்டார். அவருடன் 10 வயது சிறுவன் துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்துள்ளார். இந்த துப்பாக்கிச்சூடு லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தினரால் நடத்தப்பட்டது...

தங்கையை சீண்டிய வாலிபருக்கு அண்ணனால் அரங்கேறிய பயங்கரம்!!

0
கரூர்.. கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தன்னாசியப்பன் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் அரவிந்த் (24) சூர்யா (20). இவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு உறவினர் வீட்டு விருந்துக்கு சென்று...

திடீரென விமானத்தில் பைலட் கொடுத்த சர்ப்ரைஸ் : நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!!

0
விமானி.. இண்டிகோ விமானத்தில் பணியாற்றி வரும் விமானியின் மனைவி, தனது கணவர் பைலட்டாக பணியாற்றும் அதே விமானத்தில் பயணித்துள்ளார். அப்போது தன் மனைவியை வித்தியாசமாக வரவேற்ற விமானியின் வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கேப்டன் அல்னீஸ்...