Wednesday, July 29, 2026

இந்திய செய்திகள்

4 பேருடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி : போலீஸ் விசாரணையில் அம்பலமான அதிர்ச்சித் தகவல்!!

0
ஈரோடு... ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள அரசூர் குள்ளம்பாளையத்தை சேர்ந்தவர் கங்காதரன். இவருடைய மகன் லோகநாதன் (வயது 27). பி.ஏ. படித்த இவர் யூ டியூபில் வீடியோ பதிவிடும் தொழில் செய்து வந்தார். மேலும்...

வரதட்சனை கொடுமையால் சகோதரிகள் எடுத்த விபரீத முடிவு : அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!

0
ராஜஸ்தான்.... ராஜஸ்தானை சேர்ந்த சகோதரிகள் மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மூன்று சகோதரிகளும் ஒரே குடும்பத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில், இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை...

இன்றைய ராசிபலன் (30-05-2022) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

0
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும் மகிழ்ச்சி அதிகரிக்கும். கைமாற் றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட...

விவாகரத்து ஆன பெண்களை குறிவைத்து மேட்ரிமோனி மூலம் பழகி இளைஞர் செய்து வந்த மோசமான செயல்!!

0
சென்னை... சென்னையை அடுத்த ஆவடியைச் சேர்ந்தவர் காளியம்மாள் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்து அவர்களை பெரிய நிறுவனங்களுக்கு வேலைக்கு அனுப்பும் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். காளியம்மாளுக்கு கடந்த ஆறு...

3 நாளுக்கு முன்பு வைரலான வீடியோ.. சிறுமியின் வாழ்வில் ஒளி ஏற்றிய சமூக ஊடகம்!!

0
பீகார்.. சமூக ஊடகங்களை சரியான வழியில் பயன்படுத்தினால் அது பலரின் வாழ்வில் வெளிச்சத்தை ஏற்படுத்தும் என்பதை மீண்டும் ஒரு நிகழ்வு எல்லோருக்கும் உணர்த்தியுள்ளது. பீகார் மாநிலம், ஜமுய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சீமா மான்ஜி. சிறுமியான இவர்...

சூனியம் வைத்ததாக எண்ணி அண்ணியின் குடும்பத்தை தீர்த்து கட்டிய இளைஞர் : சினிமாவை மிஞ்சும் கொலை சம்பவம்!!

0
காஞ்சிபுரம்.. காஞ்சிபுரம் மாவட்டம் புஞ்சை அரசந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர்கள் மாணிக்கம் - ராணி தம்பதி. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில், மூத்த மகள் சசிகலாவை, திருத்தணி நாட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சாய்ராம் என்பவருக்கு...

ஆன்லைனில் ரம்பம் ஆர்டர் செய்து குடும்பத்தையே கொன்ற கணவன் : முதற்கட்ட விசாரணையில் வெளியான பகீர் தகவல்கள்!!

0
சென்னை... சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பிரகாஷ்(41), அவரது மனைவி காயத்திரி (39), மகள் நித்யஸ்ரீ(13), மகன் ஹரி கிருஷ்ணன் (8), ஆகியோரை மரம் அறுக்கும் இயந்திர...

வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமிக்கு இளைஞர்களால் அரங்கேறிய கொடூரம்!!

0
பெரம்பலூர்... பெரம்பலூர் அருகேயுள்ள அருமடல் கிராமத்தில் வசிப்பவர் மணிகண்டன். இவர் தெருக்களில் கிடக்கும் "பழைய பேப்பர், பொருட்களை சேகரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது உறவுக்கார பெண்ணான 9 ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது...

காதல் கணவனை கொன்று விபத்து போல் நாடகம் : அம்பலமான அதிர்ச்சி தகவல்!!

0
கோபிசெட்டிபாளையம்.. கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அரசூர் குள்ளம்பாளையத்தை சேர்ந்தவர் லோகநாதன். இவர் அதே பகுதியை சேர்ந்த மகேஸ்வரி என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை....

இளம்பெண்ணை பைக்கில் ‘DROP’ செய்ததில் தொடங்கிய பிரச்சனை : சண்டையை தடுக்க சென்றவருக்கு நேர்ந்த துயரம்!!

0
கரூர்.... கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே அமைந்துள்ள நஞ்சைகாளிகுறிச்சியை சேர்ந்தவர் மணிகண்டன். கடந்த வாரம், இவரது ஊரில் உள்ள கோவிலின் திருவிழா நடந்துள்ளது. அப்போது, இதனைக் காண்பதற்காக, மணிகண்டனின் தங்கையுடன் படிக்கும் தோழி ஒருவர், அவரின்...