Tuesday, July 28, 2026

இந்திய செய்திகள்

மருமகளை அடித்து கொன்றுவிட்டு நாடகமாடிய மாமியார் : வெளியான அதிர்ச்சி காரணம்!!

0
திருவாரூர்.. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கழுவங்காடு கிராமத்தை சேர்ந்தவர் சௌந்தரராஜன் மகன் மகேந்திரன்(38). இவர் ஊரில் பந்தல் மற்றும் வாடாகை பத்திரம் கடை வைத்துள்ளார். இவருக்கும் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த துவரங்குறிச்சி...

அத்தையுடன் ஏற்பட்ட விபரீத காதல் : அத்தையின் கணவர் செய்த வெறிச்செயல்!!

0
ராஜஸ்தான்.. அத்தையுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்த மருமகனை அத்தையின் கணவர் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது. பெரும்பாலான கொலை தற்கொலைகள் கள்ளக்காதலை அடிப்படையாக வைத்தே நடந்து...

தொண்டையில் சிக்கிய இறைச்சி துண்டு… சாப்பிடும் போது இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

0
கேரளா.. கேரள மாநிலம், செத்தலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆஷிக். இவரது மனைவி பாத்திமா ஹானான். இவர் திருமணத்திற்கு பிறகும் தனியார் கல்லூரி ஒன்றில் தனது படிப்பை தொடர்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் ஹானான் இறைச்சி...

2 பெண்.. 2 ஆண் ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள்.. நெகிழ்ச்சி சம்பவம்!!

0
கர்நாடகா.. கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா தடசா கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரிஸ். இவருடைய மனைவி அல்மாஜ் பானு. கர்ப்பமாக இருந்த அவர், திலக் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை...

பூட்டிய வீட்டுக்குள் நிர்வாணமாக இறந்து கிடந்த கணவன்.. சடலத்துடன் வாழ்ந்த மனைவி : மனதை உலுக்கிய சம்பவம்!!

0
சென்னை.. சென்னை புரசைவாக்கம் வைக்காகாரன் தெருவில் அசோக் பாபு (53) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது இரண்டு மகன்களும் வெளியூரில் வேலை பார்த்து வர, திருமணமான இவரது மகள் தனது கணவர் குடும்பத்தோடு வசித்து...

வழுக்கையை கண்டதும் வாழ்க்கையே வேண்டாம் என முடிவெடுத்த மணப்பெண்… பரபரப்பை கிளப்பிய மணமகனின் செயல்!!

0
உத்தர பிரதேசம்.. ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான பாலா படத்தில் வருவதை போல தன்னுடைய வழுக்கை தலையை விக் வைத்து மறைத்த மணமகன் திருமணத்திற்கு முன்பு வசமாக சிக்கியிருக்கிறார். இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தின்...

பிச்சை எடுத்து கட்டுகட்டாக பணம் சேர்ந்த நபர்… மனைவிக்கு கொடுத்த ஒரு ஆச்சரிய பரிசு : நெகிழ்ச்சி வீடியோ!!

0
இந்தியா.. இந்தியாவில் பிச்சைக்காரர் ஒருவர் தான் பிச்சை எடுத்து சேர்த்த பணத்தில் மனைவிக்கு புதிய ஸ்கூட்டர் வாங்கி கொடுத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தின் சிந்த்வாரா மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தோஷ் சாஹு. இவரின் கால்கள் செயலிழந்துவிட்ட...

12 வயது சிறுமிக்கு பிரசவம்… காதலனுடன் நெருங்கிப் பழகியதால் விபரீதம்!!

0
திருப்பத்தூர்.... திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 12 வயது சிறுமி. இவர் தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கட்டடத்தொழிலாளி சீனி என்கிற சீனிவாசன் (20) என்பவருக்கும் இடையே...

இளைஞனுடன் வீட்டை விட்டு ஓடிய அக்கா தங்கை : சிறுமிகளின் செயலால் அதிர்ச்சியில் பெற்றோர்!!

0
மகாராஷ்டிரா.. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் ஹட்கோபுர் பகுதியை சேர்ந்த 17 வயது மற்றும் 16 வயது அக்கா- தங்கைகளுக்கு அவர்களின் பெற்றோர் இரு இளைஞர்களுக்கு திருமணம் செய்துவைக்க திட்டமிட்டனர். இந்த திருமணத்திற்கு அக்கா- தங்கையான சிறுமிகள்...

தாலி கட்டும் நேரத்தில் மயங்கி விழுந்த மணப்பெண்.. மயக்கம் தெளிந்ததும் சொன்ன பதில்.. கலவரம் ஆன கல்யாண...

0
கர்நாடகா.. கர்நாடகா மாநிலம் மைசூரின் சுன்னகேரி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும், எச்.டி.கோட்டே அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மைசூரில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடப்பதாக...