பாதியிலேயே கல்யாணத்தை நிறுத்திய மணப்பெண்… காரணத்தை கேட்டு ஆடிப்போன குடும்பத்தினர்!!
உத்தரப்பிரதேசம்..
உத்தரப்பிரதேச மாநிலம் சஃபிபூர் கோட்வாலி பகுதியில் உள்ள பரியார் என்ற கிராமத்தை சேர்ந்த இளம் பெண்ணுக்கும், கான்பூர் நகர் பகுதியை இளைஞருக்கும் கடந்த 20-ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. அந்த ஊர்...
காதல் கணவனை கொலை செய்த பெண் : அரங்கேறிய திகில் சம்பவம்!!
திருச்சி..
திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்(27). இருசக்கர வாகனம் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றில் கலெக்ஷன் ஏஜென்டாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி லாவண்யா(26).
இருவரும், கடந்த 4 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம்...
தந்தையின் கண்முன்னே இளைஞனை வெட்டி சாய்த்த பெற்றோர் : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!
தெலுங்கானா..
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பேகம் பஜார் பகுதியில் உள்ள கோல்சவாடியை சேர்ந்த நீரஜ் குமார் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சஞ்சனா (20) என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம்...
காதல் தொல்லை… ஈவ் டீசிங் கொடுமை… பரபரக்கும் கல்லூரி மாணவி மரண வழக்கு : நடந்தது என்ன?
திருச்சி..
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நொச்சி வயல் புத்தூரை சேர்ந்தவர் மாணவி வித்யாலட்சுமி (19) . இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்தநிலையில், மாணவியை வாலிபர்...
முதலிரவை வீடியோ எடுத்து மிரட்டும் எஸ்ஐ கணவன்…. பெண் கண்ணீர்மல்க புகார்!!
திருநெல்வேலி..
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகேயுள்ள உறுமங்களம் பகுதியை சேர்ந்தவர் இளவரசி. இன்று இவர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் தனக்கும் முதுமொத்தன்மொழி கிராமத்தை சேர்ந்த,காவல் துறையில் உதவி ஆய்வாளராக...
வீட்டை திறந்த போலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி… சடலமாக கிடந்த தாய், 2 மகள்கள் : விசாரணையில் அதிர்ச்சி!!
டெல்லி...
டெல்லியில் உள்ள விஹார் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பில் மஞ்சு மற்றும் அவரது இரண்டு மகள்கள் அன்ஷிகா, அன்கு ஆகியோர் வசித்து வந்தனர்.இந்நிலையில், நேற்று மாலையிலிருந்து இவர்கள் வீட்டின்...
கத்தி முனையில் பெண் பாலியல் வன்கொடுமை : புகார் கொடுத்த ஒரே நாளில் இளைஞரை தூக்கிய போலிஸ்!!
சென்னை..
சென்னை அடையாறை சேர்ந்த 43 வயது பெண் துப்பரவு தொழிலாளியாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார். கடந்த 2009 ஆண்டு கணவரை இழந்த அவர் தனது மகள்களைத் திருமணம் முடித்துகொடுத்த நிலையில் வீட்டில்...
லிப்ட்டில் இளைஞரிடம் தனியாக சிக்கிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!
கர்நாடகா..
கர்நாடக மாநிலத்தில் தட்சிண கன்னடா மாவட்டத்தை அடுத்த அலையங்கடி பகுதியை சேர்ந்த இளம்பெண். இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனியாக வசித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை...
துண்டு துண்டாக வெட்டப்பட்ட தந்தையின் உடலை டிரம்மில் புதைத்த நபர் : அதிர்ச்சி சம்பவம்!!
சென்னை...
சென்னையில் சொத்து தகராறில் நபர் ஒருவர், தனது தந்தையை துண்டு துண்டாக வெட்டி, டிரம்மில் போட்டு புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வளசரவாக்கம் ஆற்காடு சாலையை சேர்ந்தவர் குமரேசன்(80). இவருக்கு குணசேகரன்(47) என்ற...
திருமணம் நடக்க இருந்த நேரத்துல மணப்பெண் செஞ்ச காரியம் : மாப்பிள்ளைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
ஒடிஷா...
எப்போதுமே இணையம் மூலம் நம்மை சுற்றி நடக்கும் பல வினோதமான அல்லது பரபரப்பான நிகழ்வுகள் தொடர்பான வீடியோக்கள், அதிக அளவில் வைரலாகும். அதிலும் குறிப்பாக, சமீப காலமாகவே திருமண நிகழ்வினை சுற்றி ஏகப்பட்ட...
















