Monday, July 27, 2026

இந்திய செய்திகள்

விபத்தில் உயிரிழந்த குழந்தை.. கோவில் கட்டி ஆண்டு தோறும் திருவிழா எடுக்கும் பெற்றோர் : நெகிழ்ச்சி சம்பவம்!!

0
திருச்சி.. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள வெள்ளையம்மாபட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்குக் காவியா, தனுஜா என்ற இருமகள்களும், சண்முகநாதன் என்ற மகனும் இருந்தனர். இவர்களது இரண்டாவது மகள் தனுஜாவிற்கு கடந்த 2007ம்...

அப்பாகிட்ட காட்டுங்க.. பெற்றோர் ஒன்று சேர விபரீத முடிவெடுத்த பள்ளி மாணவன்!!

0
நாமக்கல்.. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த சிங்களாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதி ரவி-மேகலா. இவர்களது மகன் தருண் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். குடும்ப பிரச்சனை காரணமாக ரவி மற்றும்...

தாயின் சடலத்தை பிளாஸ்டிக் ட்ரம்மில் மூடி வைத்த மகன் : பின்னர் தெரிய வந்த உண்மை!!

0
சென்னை.. தமிழக தலைநகர் சென்னையில் நபர் ஒருவர் இறந்த தாயின் உடலை பிளாஸ்டிக் ட்ரம்மில் போட்டு வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை நீலாங்கரை சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் சுரேஷ்(53). குடிப்பழக்கம் உள்ள இவர் மனநலம்...

ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆகிடலாம் என கனவு கண்ட நபர் உயிரிழப்பு : எச்சரிக்கை செய்தி.. நடந்தது என்ன?

0
ஒடிசா.. ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சந்தோஷ் தாஸ். கிளர்காக வேலை செய்து வந்த இவர் மனைவி, மகன் மற்றும் வயதான தாயாருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்றிரவு தூக்கு போட்டு உயிரை மாய்த்து...

கணவரின் கள்ளக்காதலியின் மகளை கொடூரமாக கொலை செய்த பெண் : நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

0
ஈரோடு.... ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கருமாண்டி செல்லிபாளையம் அங்கப்பாவீதியை சேர்ந்தவர் சண்முகநாதன். இவருடைய மனைவி கனகா இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர்களது பக்கத்து வீட்டில் கமலகண்ணன் என்பவர் தனது மனைவி...

அருவியில் செல்பி எடுத்த பெண் பரிதாப பலி : குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

0
தருமபுரி.. மக்கள் மத்தியில் செல்பி என்ற விஷயம் பிரபலமாக தொடங்கியதில் இருந்தே பல விபரீதங்களை பார்த்து வருகிறோம். ரயிலுக்கு முன்பு செல்பி எடுத்து ரயிலில் அடிபட்டு இறப்பது, ஓடும் வெள்ளத்திற்கு நடுவே நின்று செல்பி எடுக்கும்போது...

மனைவியை வீட்டில் அடைத்து வைத்து சுவர் கட்டிய கொடூரம் : கணவன் செய்த கொடூர செயல்!!

0
ஹைதராபாத்.. ஹைதராபாத் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல தொழிலதிபரான ஜி.புல்லா ரெட்டி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். இவரது மகனான ராகவா ரெட்டியின் மகன் ஏக்நாத் ரெட்டிக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு...

பிளாஸ்டிக் சர்ஜரியால் பலியான சீரியல் நடிகை : அதிர்ச்சியில் சின்னத்திரை உலகம்!!

0
சேத்தனா ராஜ்.. கன்னட சின்னத்திரையில் நடிகையாக வளம் வந்தவர் 21 வயதே ஆன சேத்தனா ராஜ். இவர் அவரது பெற்றோருக்கு தெரியாமல் கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்துக் கொண்டிருக்கிறார் என பெங்களூரு போலிஸார்...

குளத்தில் மூழ்கிய மகள்கள்.. தன் உயிரை கொடுத்து 2 மகள்களை காப்பாற்றிய தாய் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
தஞ்சாவூர்.. தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட வாழைக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் வின்சன்ட். இவரது மனைவி ஸ்டெல்லா. இந்த தம்பதிக்கு பெனினால், வின்சி என இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், ஸ்டெல்லா தனது இரண்டு மகள்களையும் அழைத்துக் கொண்டு கிராமத்தில்...

அப்பாதான் உயிர்… லவ் யூ அப்பா…. தற்கொலைக்கு முன் மாணவி எழுதிய நெஞ்சை உலுக்கும் கடிதம்!!

0
கடலூர்.. தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் கல்லூரி கழிவறையில் மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் செம்மண்டலம் பகுதியில் அமைந்துள்ள தனியார் மகளிர் கல்லூரியில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தனலட்சுமி என்ற...