7 திருநங்கைகள் ஒன்றாக சேர்ந்து செய்த மோசமான செயல் : பின்னர் நேர்ந்த விபரீதம்!!
தென்காசி...
தென்காசி பேருந்து நிலையத்தில் இளைஞர் மீது தாக்குதல் நடத்திய ஐந்து திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர்.
அய்யாபுரம் கிராமத்தை சேர்ந்த மணிக்குமார் என்ற இளைஞரை கடந்த மாதம் தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் வைத்து...
மருமகள், பேரனை தீ வைத்து கொளுத்திய மாமனார் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
தேனி..
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டி கிராமத்தில் மந்தையம்மன் கோவில்தெருவில் வசித்து வருபவர் கூலித் தொழிலாளியான அருண் பாண்டியன்(25). இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் சுகப்பிரியா...
திருமணத்தில் குடித்து விட்டு நடனமாடிய மாப்பிள்ளை… கடைசி நேரத்தில் மணமகள் செய்த காரியம் : உறவினர்கள் ஷாக்!!
ராஜஸ்தான்..
ராஜஸ்தான் சுரு மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுனில். 27 வயது இளைஞரான இவருக்குச் செலானா கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக மணமகன் வீட்டில், மணமகளின்...
காதலனுக்காகத் தாயிடமே கைவரிசை… ஒரு கிலோ தங்க நகையை விற்று 3 கார்களை பரிசளித்த காதலி!!
கர்நாடகா..
கர்நாடகா மாநிலம், பெங்களூரு அடுத்த ஜக்கூர் லேஅவுட் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தனம்மா. இவரது மகள் தீப்தி. இவருக்குத் திருமணமாகி கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டிலேயே வசித்து வருகிறார்.
இந்நிலையில், ரத்தனம்மாவின்...
உயிரிழந்த தந்தை.. ஆனாலும் தளராமல் பிளஸ் 2 தேர்வு எழுத வந்த மாணவி : கல்விக் கனவுக்காக நெகிழ...
ராமநாதபுரம்...
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சுந்தரராஜப்பட்டினம் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் இரவிச்சந்திரன் (வயது 48).
இவரது மகள் சுரேகா. பரமக்குடி பகுதியிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வருகிறாரா சுரேகா.
இதனிடையே, உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த...
10 வயசுல பரோட்டா மாஸ்டர்… இப்போ உயர்நீதிமன்ற வக்கீல் : வெறித்தனமா சாதிச்சு காட்டிய சிங்கப்பெண்!!
கேரளா..
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கஞ்சிரப்பள்ளி-எருமேலி சாலையில் அருகே சூபி என்பவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்த ஹோட்டலில் அவரது மகள் அனாஷ்வாரா பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகிறார். கடந்த 20...
இன்றைய ராசிபலன் (20-05-2022) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: மற்றவர்களின் ரசனைக் கேற்ப உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். விஐபிகள் அறிமுகமாவார்கள். வீடு வாகனத்தை சீர்செய்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். மாறுபட்ட...
பெண் வக்கீலை வெறிகொண்டு அடித்து உதைத்த நபர் : இணையத்தில் வைரலான வீடியோ!!
கர்நாடகா..
கர்நாடகா மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள விநாயக் நகர் அருகே சனிக்கிழமை பிற்பகல் ஒரு பெண் வக்கீல் பலமுறை சரமாரியாகத் தாக்கி உதைக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...
பள்ளி மாணவியிடம் தகராறு : தட்டிக்கேட்ட மூதாட்டிக்கு அரங்கேறிய பயங்கரம்!!
சென்னை..
சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் 26வது சந்தை சேர்ந்தவர் வெள்ளம்மாள் (60). எதிர் வீட்டில் வசித்து வருபவர் குமார் அம்மாயி தம்பதியினர். இவர்களது மகன் விக்கி (எ) விக்னேஷ்.
கஞ்சா போதை பழக்கம் உடையவர்....
“உடன்பிறந்த தம்பியை சுட்டுக் கொன்ற முன்னாள் ராணுவ வீரர்” தாயின் கண்முன்னே நடந்த விபரீதம்!!
திருவண்ணாமலை..
திருவண்ணாமலை மாவட்டம் போளுர் அடுத்த கரிப்பூர் கிராமத்தைச் சேர்ந்த தேசிங்கு என்பவரின் மகன்கள் ஜெகதீசன் மற்றும் இவரது தம்பி கோதண்டராமன். முன்னாள் ராணுவ வீரரான ஜெகதீசனுக்கு அவரது தம்பிக்கு இடையே அடிக்கடி சண்டை...
















