Monday, July 27, 2026

இந்திய செய்திகள்

தாயின் 50வயது காதலனால் கர்ப்பமான மகள் : நெஞ்சை பதபதைக்க வைக்கும் சம்பவம்!!

0
சென்னை.. சென்னை ஓட்டேரி பகுதியில் 40 வயது பெண் ஒருவர் வசித்துவருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து வாழ்ந்துவரும் இவருக்கு 17 வயதில் மகள் உள்ளார். இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு...

25 சவரன் வரதட்சணை? மாமியாரின் பேட்டியால் பரபரப்பாகும் இளம் நடிகை மரண வழக்கு : வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
சஹானா.. கேரளா இளம் நடிகை சஹானா உயிரிழந்த விவகாரத்தில், தன் மகன் கொலை செய்திருந்தால் கண்டிப்பாக அவருக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என சஜ்ஜத்தின் தாயார் தெரிவித்துள்ளார். கடந்த 13ஆம் திகதி, கேரளாவில் உள்ள கோழிக்கோடு...

கொடுத்த பணத்தைத் திருப்பி கேட்டதால் ஆத்திரம் : பாட்டிக்கு பேரனால் அரங்கேறிய கொடூரம்!!

0
கோவை.. கோவை மாவட்டம், தெலுங்கு பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இளைஞரான இவரது தாய் இறந்து விட்டதாலும், தந்தை காணாமல் போனதாலும் இவர் தனது பாட்டியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு...

கட்டாயப்படுத்தி உறவு.. திமுக பிரமுகர் கொலையில் கள்ளக்காதலியின் பரபரப்பு வாக்குமூலம்!!

0
சென்னை... மணலியில் உள்ள செல்வ விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சக்கரபாணி (65). திமுக பிரமுகரான இவர் வட்டி தொழிலும் செய்து வந்தார். வட்டி பணத்தை வாங்கி வருவதாக கூறி கடந்த 10 ஆம்...

வாலிபரை முகநூல் நண்பர் உதவியுடன் கொலை செய்த இளம் பெண் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
ஐதராபாத்... ஐதராபாத் அமீர்பேட்டையை சேர்ந்த ஸ்வேதா பெங்களூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். ஒராண்டிற்கு முன்னர் திருமணமான நிலையில், சுவேதாவுக்கும் புகைப்பட கலைஞரான அஸ்ம குமார் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில்...

காலையில் திருமணம் செய்து கொண்ட பெண் மாலையில் உயிரிழந்த பரிதாபம் : அதிர்ந்து போன குடும்பத்தினர்!!

0
தெலங்கானா.. இந்தியாவில் காலையில் திருமணம் செய்து கொண்ட மாலையில் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் மெஹபூப் நகரை சேர்ந்த லட்சுமி மற்றும் மல்லிகார்ஜுனா ஆகியோரது திருமணம் விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக இரவு...

மணக்கோலத்திலேயே தேர்வு எழுதிய புதுப்பெண் : நெகிழ வைக்கும் சம்பவம்!!

0
கர்நாடக.... இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் திருமணம் முடிந்த கையோடு தேர்வு எழுதிய புதுமணப்பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. கர்நாடக மாநிலம் மாண்டியாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற 19 வயது இளம்பெண்ணுக்கு நேற்றைய தினம் திருமணம் நடந்தது. அவர்...

முதல் கள்ளக்காதலனை 2வது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்ற பெண் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
தருமபுரி.... தருமபுரி அடுத்த சவூளுர் அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே கடந்த 9-ம் தேதி அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்துள்ளது. இந்த தகவலை அறிந்த தருமபுரி நகர காவல் துறையினர் சடலத்தை...

பெற்ற 2 மகள்களையும் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை : அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
பஞ்சாப்... பஞ்சாப் மாநிலம் லூதியானா பகுதியைச் சேர்ந்த தம்பதி ஒருவருக்கு ஐந்து பெண் பிள்ளைகள் உள்ளனர். இதில் இருவருக்குத் திருமணமாகி தனது கணவனுடன் சென்று விட்டனர்.இதையடுத்து 18 வயது மகள் ஒருவரும், மற்ற இரண்டு...

பிறந்த நாளில் தற்கொலை செய்து கொண்ட இளம் நடிகை : திரையுலகத்தினர் அதிர்ச்சி!!

0
கேரள மாநிலம்..... கேரள மாநிலம், காசர்கோட்டைச் சேர்ந்தவர் ஷகானா. பிரபல மாடல் அழகியான இவர் மலையாளப் படங்களில் நடித்துள்ளார். இவருக்குக் கடந்த ஆண்டு ஷாஜத் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து இருவரும் கோழிக்கோட்டில் வாடகைக்கு...