படித்தும் வேலை கிடைக்காததால் விரக்தி : மனமுடைந்த இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!
திருப்பத்தூர்....
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட திம்மனாமத்தூர் ஊராட்சி குறுகப்பள்ளி பகுதியில் வசிப்பவர் முருகம்மாள் என்கிற வரலட்சுமியின் மகன் பாரி வள்ளல் (23).
டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு ஆங்காங்கே சிறு வேலைகளை செய்து வந்த இவருக்கு...
காதலிக்க மறுத்த இளம்பெண்… இளைஞர் செய்த வெறிச்செயல்!!
கர்நாடகா..
கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரில் உள்ள சுங்கத்கட்டே என்ற பகுதியைச் சேர்ந்த 24 வயதான இளம்பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த நாகேஷ் என்ற இளைஞர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.
அவரை காதலிக்க இளம்பெண்...
பெண்ணின் அண்ணனுக்கு வாட்ஸ் ஆப்பில் ஆபாச வீடியோ அனுப்பிய இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!!
நாகை....
தங்கையின் ஆபாச படத்தை அந்தப்பெண்ணின் அண்ணனுக்கு அனுப்பி வைத்து மிரட்டி 2 லட்சம் பணம் கேட்ட இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர் இச்சம்பவம் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நடந்துள்ளது.
சமீபகாலமாக சைபர் கிரைம் குற்றங்கள்...
அந்தரங்க வீடியோவை வைத்து மிரட்டிய FB காதலன் : திருமணம் ஆன பெண் போட்ட திடுக்கிடும் திட்டம்!!
ஆந்திர....
ஆந்திர மாநிலம் ஹைதராபாத் அடுத்த அம்பர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் புகைப்படக் கலைஞர் யாஸ்மா குமார் (32 வயது). பிரஷாந்தி ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்வேதா ரெட்டி (32 வயது). திருமணமான இவருக்கு பேஸ்புக்...
30 வருடமாக ஆண் வேடமிட்டு வாழ்ந்து வரும் பெண் : உருக்கமான காரணம்!!
தூத்துக்குடி..
தூத்துக்குடி மாவட்டம், முடிவைத்தானேந்தல் பகுதியை சேர்ந்தவர் சிவா பிள்ளை. இவர் சொக்கலிங்கபுரம் பகுதியை சேர்ந்த பேசியம்மாள் என்பவரை திருமணம் செய்தார். திருமணம் முடிந்து குழந்தை பிறந்து 15-வது நாளில் சிவா பிள்ளை எதிர்பாராத...
தாலி கட்டுற நேரத்துல மாப்பிள்ளையின் மடியில் மயங்கி விழுந்து உயிரிழந்த மணப்பெண் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
ஆந்திரா..
ஆந்திராவை சேர்ந்த சிவாஜி என்பவருக்கும் ஸ்ருஜனா என்ற பெண்ணிற்கும் நேற்று திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் பிரம்மாண்ட முறையில் அங்காரங்கள் செய்யப்பட்டு,
கடந்த 3 நாட்களாக...
3 மாத கர்ப்பிணி என்று கூட பாராமல் மருத்துவமனை ஊழியர் செய்த கொடூர செயல்!!
கர்ப்பிணி....
கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனை ஊழியர் கழிவறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றசம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல்வேறு அதிரடி சட்டங்கள் மற்றும்...
திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம் : முன்னாள் காதலன் செய்த மோசமான செயல்!!
புதுச்சேரி....
புதுச்சேரி அருகே பூஞ்சோலைக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (24). இவர் வில்லியனூரில் காய்கறிகடை நடத்தி வருகிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 25 வயது இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
அந்த பெண்ணுக்கு ஏற்கனவே...
“நமக்கு இப்படி ஒரு காதலி இல்லையே..” கண்ணீர் கடலில் மூழ்கிய காதலன் : காதலியின் அதிர்ச்சி செயல்!!
சர்ப்ரைஸ்...
திருமண தினத்தில் பெற்றோர்களுக்கு அளிக்கும் சர்ப்ரைஸ், மனைவிக்கு திருமண நாளில் கொடுக்கும் சர்ப்ரைஸ் என ஒவ்வொன்றிற்குள்ளும் ஏராளமான உணர்வுகள் புதைந்து போயுள்ளது.
இப்படி தங்களின் நெருக்கமான ஒருவருக்கு, எந்த அளவுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுக்க...
கல்யாணம் ஆகி 7 நாள் ஆகியும் நெருங்க விடாத புதுப்பெண் : அதிர்ந்துபோன கணவன்!!
இந்தூர்...
சமீப காலமாகவே, திருமணத்தை சுற்றி அரங்கேறும் பல நிகழ்வுகளை நாம் அதிகம் கடந்து சென்றிருப்போம்.
அதிலும் குறிப்பாக, கல்யாண மேடையில் வைத்து, கடைசி நிமிடத்தில் யாரும் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு உல்டாவாக ஏதேனும்...
















