Sunday, July 26, 2026

இந்திய செய்திகள்

இன்ஸ்டாவில் காதலிக்கு மெசேஜ் அனுப்பியதால் ஆத்திரம் : இளைஞனுக்கு காதலனால் அரங்கேறிய கொடூரம்!!

0
சென்னை.... சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, மேயர் பாசுதேவ் தெருவில் வசிக்கும் முனுசாமி என்பவரின் மகன் சுரேந்தர் (19). நேற்று (மே 8) இரவு சுமார் 8 மணியளவில் வீட்டிலிருந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த விமல் மற்றும்...

வைத்தியரை கடத்தி துண்டு துண்டாக உடலை வெட்டி கொலை : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

0
கர்நாடக.. கர்நாடக மாநிலம் மைசூரு ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் ஷாபா செரீப் (60). பாரம்பரிய நாட்டு வைத்தியரான இவர், மைசூருவில் மூல நோய்க்கு சிகிச்சை அளித்து வந்தார். இவரிடம் சிகிச்சை பெற்றவர்களுக்கு விரைவில் நோய்...

திடீர் மின் தடையால் திருமணத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்!!

0
மத்திய பிரதேசம்.. மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயின் நகரை சேர்ந்த ரமேஷ் லால் என்பவருக்கு நிகிதா, கரிஷ்மா ஆகிய இரண்டு மகள்கள் இருந்தனர். இருவருக்கும் ஒரே மேடையில் திருமணம் செய்து வைக்க, ரமேஷ் முடிவு...

“இனி நீ சுதந்திரமாக இருக்கலாம்”.. மனைவிக்கு அனுப்பி உருக்கமான வீடியோ : இளைஞன் எடுத்த முடிவு!!

0
சென்னை.. சென்னை ராயபுரம் எம்.எஸ்.கோவில் தெருவைச் சேர்ந்தவர் மதன். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் போட்டியில் கலந்துக் கொண்டு 2ஆம் இடத்தைப் பெற்றவர். இந்நிலையில், கடந்த 4 மாதங்களாக சென்னை...

உண்மையை மறைத்த கணவன்… கழிவறையால் புதுமணப்பெண் எடுத்த விபரீத முடிவு : அதிர்ச்சியில் குடுப்பதினார்!!

0
கடலூர்... கடலூர் மாவட்டம் அரிசிபெரியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் எம்.எஸ்.சி. பட்டதாரியான ரம்யா. இவருக்கு வயது 27. அதே மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த ரம்யாவுக்கும், புதுநகரைச் சேர்ந்த கார்த்திகேயனுக்கும் கடந்த மாதம் 6ம்...

30 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பட்டப்பகலில் அரங்கேறிய கொடூரம்!!

0
ராஜஸ்தான்... ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் கோட்டையில் மனநலம் பாதிக்கப்பட்ட தலித் பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்னின் தந்தை...

பெற்ற மகளை தன் இச்சைக்கு இரையாக்கிய கொடூர தந்தை…. எதிர்க்காத தாய் : வீடியோ எடுத்து உதவி கேட்ட...

0
பீகார்... வட மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளை பெற்ற மகளை, உடன் பிறந்த சகோதரியை, கட்டிய மனைவியை என பெண்களை பாலியல் ரீதியில் கொடுமைப்படுத்தும் அவலம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அந்த வகையில் பீகார் மாநிலத்தில் உள்ள...

கல்லூரி மாணவி திடீர் மாயம்… ஆற்றில் பிணமாக மீட்பு : போலீசார் தீவிர விசாரணை!!

0
பாலக்காடு.... கேரளாவில் காணாமல் போன தனியார் கல்லூரி மாணவி ஆற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் அருகே காணாமல் போன மாணவியின் உடல் ஆற்றில் மிதந்தபடி காணப்பட்டது. போலீசார்...

வீட்டை எழுதி கொடுக்குமாறு அடியாட்களுடன் மிரட்டிய கணவன், மனைவி : கந்து வட்டி கொடுமையால் பெண் எடுத்த விபரீத...

0
சென்னை.... புளியந்தோப்பில் கந்து வட்டி கொடுமையால் பெண் தீக்குளித்த சம்பவம் தொடர்பாக கணவன் மனைவியை போலீசார் கைது செய்தனர். சென்னை புளியந்தோப்பு டிக்காஸ்டர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன் (60). இவரது மனைவி சித்ரா (53)....

ஓடும் பஸ்ஸில் ஜிப்பை திறந்த பெண்கள் : போலீஸாரை மிரளவைத்த வாக்குமூலம்!!

0
சேலம்.... சேலத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு செல்ல அரசு பேருந்து ஒன்றில் பெண் ஒருவர் தனது மகளுடன் நேற்று மதியம் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மோகனூர் சாலை அருகே வந்தபோது...