முதலில் FOOD POISONING.. அப்புறமா நெஞ்சு வலி.. கல்யாணம் ஆன ஒரு மாசத்துல கணவனுக்கு வந்த பிரச்சனை :...
தெலுங்கானா..
திருமணமான 36 நாட்களில், கணவர் நெஞ்சு வலியால் உயிரிழந்ததாக மனைவி கூறிய நிலையில், தொடர்ந்து விசாரித்த போலீசாருக்கு பல்வேறு அதிர்ச்சி தகவல் காத்திருந்தது.
தெலுங்கானா மாநிலம், சித்தி பேட்டை மாவட்டத்திலுள்ள குடிகண்டுலா என்னும் பகுதியைச்...
மலேசிய பெண்ணுடன் திருமணம் நடந்து முடிந்த நிலையில் இளைஞன் செய்த மோசமான செயல் : விசாரணையில் தெரிய வந்த...
திருநெல்வேலி..
திருநெல்வேலி பகுதியை சேர்ந்த இளைஞருக்கு மலேசிய பெண்ணுடன் திருமணம் நடந்து முடிந்துள்ள நிலையில், அதன் பின்னர் நடந்த சம்பவம், பரபரப்பை கிளப்பி உள்ளது.
மலேசியா நாட்டைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி பெண் கவிதா. இவருக்கும்,...
சகிக்க முடியாத ஆ.பாச வீடியோக்கள்…. காவல் நிலையத்தில் கதறிய திருச்சி சாதனா!!
கரூர்....
கரூர் மாவட்ட எல்லையான நச்சலூரை சேர்ந்தவர் சாதனா. 'டிக்டாக்' பிரபலமான இவர், கடந்த சில நாட்களாக அவரது யூடியூப் பக்கத்தில் குளிக்கும் வீடியோ மற்றும் ஆபாசமாக பேசி தொடர்ச்சியாக வீடியோ போட்டு வந்தார்....
தனியாக வசித்த தம்பதியை கொன்று உடல்களை பண்ணை வீட்டில் புதைத்த கார் ஓட்டுனர் : நடந்த பகீர் சம்பவம்!!
மயிலாப்பூர்....
சென்னையில் தொழிலதிபர் மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவர்களது உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மயிலாப்பூர் பிருந்தாவன் நகர் துவாரகா காலனியில் வசித்து வந்த தொழிலதிபர் ஸ்ரீகாந்த்(65). தனது...
மகளை வெட்டிக்கொன்ற தந்தையின் வெறிச்செயல் : விசாரணையில் சொன்ன காரணம்!!
ஸ்ரீவைகுண்டம்....
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் மகள் இரண்டாவது திருமணம் செய்ததால் தந்தை வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தாதன்குளத்தைச் சேர்ந்த சுடலைமுத்து என்பவரின் மகள் மீனா(21). இவருக்கு திருமணமாகி 4...
காதல் மனைவிக்கு திடீர் விவாகரத்து நோட்டிஸ்…. ஓடி விளையாடும் கணவன் : இளம் பெண் எடுத்த துணிச்சல் முடிவு!!
திருச்சி....
திருச்சி நம்பர் 1 டோல்கேட் சீனிவாச நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, 4-வது மாடியில் உள்ள வீட்டின் முன் இளம்பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதாக கொள்ளிடம் காவல் நிலையத்திற்கு தகவல்...
7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமையாசிரியர் : பின் நேர்ந்த விபரீதம்!!
நாகப்பட்டினம்....
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள வலிவலம் ஊராட்சி காருகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 6 மாணவிகள் மற்றும் 2 மாணவர்கள் என 8 மாணவர்கள் மட்டுமே பயின்று வருகின்றனர். இரு...
காதலியை பழிவாங்க காதலன் செய்த செயலால் பலியான 7 அப்பாவிகளின் உயிர்கள் : நடந்தது என்ன?
உத்தர பிரதேசம்...
வேறொரு நபரை காதலி திருமணம் செய்ய ஒப்புக்கொண்டததால் ஆத்திரமடைந்த காதலன் செய்த செயலலால் பரிதாபமாக 7 உயிர்கள் பலியான சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
உத்தர பிரதேசத்தின் ஜான்சியைச் சேர்ந்த ஷுபம் என்கிற...
மெடிக்கல் ஷாப்பில் கருக்கலைப்பு செய்த பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!!
பெரம்பலூர்..
பெரம்பலூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன்- அனிதா தம்பதி. இவர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில் 5 வயதில் வர்ணிகா மற்றும் 3 வயதில் வர்ஷினி ஆகிய இரண்டு...
நடந்து சென்ற பெண்ணின் கையை வெட்டி செல்போன் பறிப்பு : நெஞ்சை பதபதைக்க வைத்த சம்பவம்!!
சென்னை..
சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள பிரிண்டிங் அச்சகம் ஒன்றில் பணிபுரியும் கமலி (வயது 24 ) என்பவர் முத்தமிழ் நகர், தண்டையார்பேட்டை பகுதியை சார்ந்தவர்.
அச்சகத்திற்கு வேலைக்கு சென்று விட்டு காசிமேடு கடற்கரை ஓரம் நடந்து...
















