Sunday, July 26, 2026

இந்திய செய்திகள்

கள்ளக்காதலனுடன் பெண் செய்த காரியத்தால் சிறையில் அகப்பட்ட கணவன் : நடந்தது என்ன?

0
பீகார்.... பீகார் மாநிலம் மோதிஹரி மாவட்டத்தில் லட்சுமிபூர் என்ற ஊரில் வசித்து வந்தவர் தினேஷ்ராம். இவரது மனைவி பெயர் சாந்திதேவி. 2016-ல் திருமணமான இவர்களது வாழ்க்கை சண்டை சச்சரவுடனேயே சென்று கொண்டிருந்தது. திடீரென ஒருநாள் சாந்தி...

மெடிக்கல் கடை உரிமையாளர் அடித்துக்கொலை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
பெரம்பலூர்.. பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மாறப்பன் மகன் நாகராஜன். இவர், அதே ஊரில் மெடிக்கல் கடை நடத்தி வந்தார். இவரிடம் அதே ஊரைச் சேர்ந்த ரவுடிகளான பிரபாகரன்,...

ஆட்டோவில் மனைவி, மகள்களை பூட்டி தீ வைத்து கொளுத்திய கணவன் : அரங்கேறிய திகில் சம்பவம்!!

0
கேரளா.. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பாண்டி காடு பகுதியைச் சேர்ந்தவர் முகமது. இவர் காசர்கோடு பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இதனால், இவரது மனைவி ஜாஸ்மின் இரு மகள்களுடன் தனது...

வீட்டில் தனியே இருந்த பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த இளைஞர் : வெளியான அதிர்ச்சி காரணம்!!

0
தேனி.... தேனி மாவட்டம் போடி நாயக்கனூரைச் சேர்ந்தவர் பவுன் தாய். கணவரை இழந்து தனியாக வசித்து வரும் இவர் வட்டி தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில், போடி ஜக்கம நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கட்டட தொழிலாளி...

கதவை திறந்த நண்பர்கள்… அதிர்ச்சி கொடுத்த கல்லூரி மாணவன் : காதலியால் நடந்த விபரீதம்!!

0
சட்டீஸ்கர்.. சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் அகர்வால். இவரது மகன் ஷங்கர் அகர்வால் செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரியில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் பி.டெக் பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கல்லூரி விடுதியில்...

எதிர்ப்பை மீறி காதல் திருமணம்… இளைஞனை நடுரோட்டில் குத்திக்கொன்ற பெண் வீட்டார் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
தெலங்கானா.. தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் பில்லாபுரம் நாகராஜ். இவர் அஷ்ரின் சுல்தானா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வேறு வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து...

தம்பி இறந்த துக்கத்தில் அண்ணன் எடுத்த விபரீத முடிவு : சோகத்தில் உறவினர்கள்!!

0
சென்னை... சென்னை அடுத்த அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாங்கம். இவருக்குச் சேட்டு, சுரேஷ் என இரண்டு மகன்கள் இருந்தனர். இதில் சுரேஷுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்களுடன் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில், குடிப்பழக்கத்திற்கு...

90 வயதான பாட்டியை பெட்ரோல் ஊற்றி எரித்த பேத்திகள் : வெளியான அதிர்ச்சி காரணம்!!

0
நெல்லை... நெல்லை மாவட்டம் பேட்டை காவல் நிலைய சரகத்தில் கடந்த செவ்வாய் கிழமை அன்று மதியம் 2.00 மணியளவில் பேட்டையிலிருந்து பழையபேட்டை செல்லும் இணைப்பு சாலையருகே ஆஸாத் எண்ணெய் மில்லுக்கு வடபுறமுள்ள காலி இடத்தில்...

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி கொலை செய்த இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!!

0
குஜராத்.... குஜராத்தில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. குஜராத்தின் சூரத் நகரை சேர்ந்த கிரிஸ்மா வெகரியா (21) என்ற கல்லூரி மாணவியை,...

கள்ளக் காதலனுக்கான பெண் செய்த மோசமான செயல்!!

0
சென்னை.. சென்னையில் கள்ளக்காதலன் மீது பொய் புகார் கொடுத்த பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த அபிராமி(36) என்பவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த...