Sunday, July 26, 2026

இந்திய செய்திகள்

கட்டிய மனைவியை துண்டால் கழுத்தை இறுக்கி கொன்ற கணவன் : நடந்த பதறவைக்கும் சம்பவம்!!

0
புதுச்சேரி.. புதுச்சேரி அருகே கலித்தீர்தாள்குப்பம் பழனிநகரை சேர்ந்தவர் கலியமூர்த்தி (50). இவரது மனைவி செந்தமிழ் செல்வி (45). இவர்களுக்கு யுவராஜ் (24) என்ற மகன் உள்ளார். இவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து...

திருமண கனவில் இருந்த புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
திருவாரூர்.... தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் திருமண கனவில் இருந்த இளைஞரை நல்ல பாம்பு கடித்ததால் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் குடவாசலை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருக்கு ஒரு மாதத்தில் திருமணம் நடைபெற இருந்தது. இந்த...

ஷவர்மா சாப்பிட்டதால் நேர்ந்த பரிதாபம்… மருத்துவமனை பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி!!

0
கேரள... இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஷவர்மா சாப்பிட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதித்தபோது, ஷிகெல்லா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் உள்ள கடையில், சிறுமி ஒருவர் ஷவர்மா சாப்பிட்டதால் உடல்நலம்...

கடனை திருப்பி கேட்ட வாலிபருக்கு அரங்கேறிய கொடூரம்… போலீசார் விசாரணையில் தெரியவந்த திடுக்கிடும் தகவல்!!

0
விருதுநகர்.... விருதுநகர் மாவட்டத்தில் கடனை திருப்பி கேட்ட வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ராஜபாளையம் அருகே உள்ள கோவிலூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரிடம் கணேசன் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு...

ஜன்னலை எட்டிப்பார்த்த குழந்தைக்கு நேர்ந்த கொடுமை : கதறும் குடும்பம்!!

0
குஜராத்.. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி வினிதா. விஜயகுமார் ஓராண்டுக்கு முன்பு உயிரிழந்தை அடுத்து தனது 2 வயது பெண் குழந்தையுடன் சென்னை ஓட்டேரி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதியில்...

பெற்றோர்கள் கூறியதை மீறி ஏரிக்கு சென்ற பள்ளி மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்!!

0
காஞ்சிபுரம்... மழை நேரத்தில் வெளியே செல்ல வேண்டாம் என பெற்றோர்கள் கூறியதையும் மீறி ஏரிக்கு சென்ற பள்ளி மாணவன் மீது இடி தாக்கியதில் மாணவன் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில்...

கரு எப்படி கலைந்தது? தகராறு செய்த கணவர் : இறுதியில் நடந்த சோகம்!!

0
திருப்பத்தூர்.. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கொண்டகிந்தனப்பள்ளி சக்கரையப்பனூர் பகுதியில் சென்னையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ் செல்வி என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கும் சென்றாயசாமி என்பவருக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது....

கணவனின் நண்பருடன் கள்ளக்காதல்… 11 மாத குழந்தையை தவிக்கவிட்டு ஓடிய இளம்பெண் : அதிர்ந்து போன கணவன்!!

0
தர்மபுரி.. தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த மாது மகன் சின்ன பையன்(20), கட்டிட மேஸ்திரியான இவர் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வந்தார். பாப்பாரப்பட்டி கிட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்கு மார்....

50 ரூபாய் தராததால் மனைவிக்கு 6 முறை கத்திக்குத்து : கணவனின் செயலால் நேர்ந்த விபரீதம்!!

0
கோவை.. கோவை மாவட்டம், முருகன்பதி கிராமத்தை சேர்ந்த முத்துசாமி, குடிப்பழக்கத்தின் காரணமாக, மனைவி தெய்வானையிடம் தகராறு செய்வதை வாடிக்கை வைத்திருந்த நிலையில், மனைவியின் நடத்தை குறித்தும் சந்தேகப்பட்டுள்ளார். 2009ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி ஒத்தக்கல்...

கற்புக்கரசி என நிரூபி…. மனைவி மீது சந்தேகத்தால் கணவன் செய்த கொடூர செயல்!!

0
கர்நாடகா.. கற்புக்கரசி என நிரூபிக்க மனைவியின் கையில் கற்பூரம் ஏற்றிய கணவரின் விபரீத சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் வேம்கல் வீரனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவருக்கு திருமணமாகி 14...