Saturday, July 25, 2026

இந்திய செய்திகள்

பணியின்போது வெடித்த மடிக்கணினி : இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

0
ஆந்திரா.. ஆந்திரா மாநிலம் மேகாவரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுமலதா. இளம்பெண்ணான இவர் IT நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருந்தே சுமலதா வேலைசெய்து வருகிறார். இந்நிலையில் நேற்று...

அடுத்தடுத்து தீக்குளிக்க முயற்சித்த பெண்கள் : வெளியான அதிர்ச்சி காரணம்!!

0
கிருஷ்ணகிரி.. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது அகரம் கிராமத்தை சேர்ந்த மகேஷ்வரி என்ற பெண் தனது மகள் சந்தியாவுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்...

கண்களை மூடச்சொல்லி வருங்கால மாப்பிள்ளையின் கழுத்தை அறுத்த பெண் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
ஆந்திரா... ஆந்திர மாநிலம் அனகாபல்லி மாவட்டத்தில் உள்ள கொம்மாளபுடி பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் ஹைதராபாத் சிஎஸ்ஐஆர் நிறுவனத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வரும் ராமு நாயுடுவுக்கும் திருமணம் நிச்சயமாகியிருந்தது. மே 26ஆம் தேதி திருமணத்தை நடத்தி...

விஷம் கொடுத்து மகன் கொலை.. தாயும் தற்கொலை : தமிழகத்தை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்!!

0
சென்னை.. சென்னையை அடுத்த அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் லதா. இவரது மகன் தவஜ் (14). இவர் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 4 ஆண்டுக்கு முன்பு லதாவின் கணவர் பரத்வாஜ்...

தோழியை திருமணம் செய்ய கஷ்டப்பட்டு ஆணாக மாறிய பெண் : இறுதியில் காதலி‌‌ எடுத்த பரபரப்பு முடிவு!!

0
மதுரை.. மதுரையில் தனது தோழியை திருமணம் செய்து கொள்ள ஆணாக மாறிய பெண் தற்போது கலெக்டரிடம் நீதி வேண்டும் என மனு கொடுத்துள்ளார். மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசுதா. இவர் அடிக்கடி தமுக்கம் பகுதியில்...

எய்ட்ஸை தோற்கடித்து தன்னம்பிக்கையுடன் வாழ்ந்த இளைஞன் காதல் தோல்வியால் எடுத்த சோக முடிவு!!

0
கேரளா.. கேரளாவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு தன்னம்பிக்கையுடன் வாழ்ந்துவந்த இளைஞர் ஒருவர் காதல் தோல்வியால் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பலரையும் கலங்க வைத்திருக்கிறது. கேரள மாநிலத்தின் கொல்லம் பகுதியை சேர்ந்தவர்கள் சாண்டி - மேரி தம்பதி....

மூதாட்டியை பலாத்காரம் செய்த இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!!

0
புதுச்சேரியில்.... புதுச்சேரியில் மூதாட்டியை பலாத்காரம் செய்த இளைஞரை 2 மாதங்களுக்கு பிறகு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பாகூர் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வயலில் வேலை செய்து கொண்டிருந்த 65 வயது மூதாட்டியை கடந்த ஜனவரி...

அண்ணன், தம்பி, தங்கை மூவரும் வெட்டிபடுகொலை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
நெல்லை.... நெல்லை மாவட்டத்தில் நில தகராறில், அண்ணன், தம்பி, தங்கை மூவரும் வெட்டிபடுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் நில தகராறில், அண்ணன், தம்பி, தங்கை மூவரும் வெட்டிபடுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை...

மகனை அரிவாளால் வெட்டிய பெற்ற தாய் : அதிர்ச்சியூட்டும் சம்பவம்!!

0
திருச்சி.. திருச்சி உறையூர் சீனிவாசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் புனிதா. இவருக்கு வயது 58. இவரது மகன் விஜயராகவன். இவருக்கு வயது 27. இவர் கடந்த 7 ஆண்டுகளாக மன நலம் சரியில்லாமல் வீட்டில்...

பெண் குளிப்பதை வீடியோ எடுத்து வாலிபரிடம் கொடுத்த பெண் : பின்னர் நேர்ந்த விபரீதம்!!

0
பெரம்பலூரில்.. பெரம்பலூரில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்து வாலிபரிடம் கொடுத்த பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் குளிப்பதை வீடியோ எடுத்து வாலிபருக்கு கொடுத்த பெண் பெரம்பலூர் மாவட்டம் கீழக்கணவாய் கிராமத்தைச்...