திருமணமாகி 4 மாதத்தில் புதுப்பெண் தூக்கு போட்டு தற்கொலை : போலீசார் விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி!!
சென்னை..
சென்னை கொருக்குபேட்டை, பாரதி நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் தனியார் வங்கியில் ஊழியராக உள்ளார். இவருக்கும் சத்ய பிரியா (வயது 25) என்பவருக்கும் 4 மாதத்திற்கு முன்புதான் பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடந்தது....
மணமேடையில் இருந்து தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் தப்பியோட்டம் : அதிர்ச்சியில் மணமகன்!!
கேரளா..
கேரள மாநிலம் கொல்லம் அருகே மண்துருத்தி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் , கல்லுநாகம் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் குடும்பத்தினரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இருவருக்கும் குறித்த நாளில் இரட்டகுளங்கரை பகுதியில் உள்ள கோவில் மண்டபத்தில்...
வீட்டில் தூங்கி கொண்டிருந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சோகம்!!
ஹத்யா..
இந்தியாவில் வீட்டின் மேற்கூரையில் இருந்த பாம்பு தரையில் படுத்து தூங்கி கொண்டிருந்த 3 வயது சிறுமி மீது விழுந்து கடித்ததில் அவர் உயிரிழந்தார். தெலங்கானா மாநிலத்தின் ஜகிட்டால் நகரில் தான் இந்த துயர...
சிறுமியை காதலிக்கும்படி வற்புறுத்திய வாலிபர் : தட்டிக் கேட்ட தந்தைக்கு அரங்கேறிய கொடூரம்!!
பெரம்பலூர்....
பெரம்பலூர் அருகே உள்ள கவுள்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால். இருசக்கர வாகன மெக்கானிக்காக வேலை பார்த்து வரும், இவர் அதே ஊர் தெருவை சேர்ந்த ஏழுமலை என்பவரது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகளை...
2 முறை கர்ப்பமடைந்த இளம்பெண் : ’நான் இப்போது மதபோதகர் உன்னை திருமணம் செய்ய முடியாது’ என கூறிய...
ஈரோடு....
ஈரோடு மாவட்டம் பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பது என்னவென்றால், நான் ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் வசித்து...
மனைவி கழுத்தை நெரித்து கொலை : துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம்!!
தூத்துக்குடி...
தூத்துக்குடி மாவட்டம் பூபால்ராயபுரத்தை சேர்ந்தவர் வினோத். அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வாழ்க்கை நடத்தி வருகிறார். இவரது மனைவி விஜி (39). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
வினோத் எப்போதும் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவர்கள்...
திருமணமான 15 நாளில் புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த கொடூரம்!!
திண்டுக்கல்..
திண்டுக்கல் மாவட்டம் அனுமந்த நகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி, இவரது மகன் பிரபாகரன். இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு தென்றல் என்ற பெண்ணுடன் திருமணம் ஆகியுள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு ஏர்போர்ட்...
காதலனின் மனைவி, மகள் பற்றி சமூக வலைதளத்தில் ஆபாசமாக பதிவிட்ட பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!
ஈரோடு.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த உமா ரஞ்சனி என்ற பெண்ணுக்கும், கோவையைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் நீண்ட நாட்களாக பழக்கம் இருந்துள்ளது. பின்னர் ரமேஷுக்கு திருமணம் ஆகியும் இந்த உறவு நீடித்து வந்துள்ளது.
இதுகுறித்து இரண்டு...
“2 வருசமா வேலை கிடைக்கல”… காலேஜ் வாசலில் டீக்கடை : பட்டதாரி பெண் எடுத்த துணிச்சல் முடிவு!!
பீஹார்..
பிஹார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் பிரியங்கா குப்தா. இவர் 2 ஆண்டுகளுக்கு கல்லூரி பொருளாதாரத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். ஆனால் அவர் படித்த படிப்புக்கு தகுந்த வேலை கிடைக்கவில்லை. இதனிடையே அரசு பணிக்கான தேர்வுகளையும்...
ஆபாசப் படத்தில் நடித்ததாக மனைவி மீது சந்தேகம் : நள்ளிரவில் கணவன் செய்த விபரீதம்!!
பெங்களூரு..
பெங்களூருவில் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருபவர் ஜாஹீர் பாஷா. இவருக்கு 15 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்த தம்பதிக்கு 5 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தனது மனைவியுடன் அடிக்கடி ஜாஹீர் பாஷா...
















