பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறி சீரழித்த இளைஞன் : மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்த பயங்கரம்!!
சென்னை..
சென்னை அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த +2 மாணவியின் பெற்றோர் தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்து, லட்சக் கணக்கில் பணம் கேட்டு மிரட்டுவதாக வாலிபர் ஒருவர் மீது அசோக் நகர் காவல்...
தங்கையை காதலித்த அரசியல் பிரமுகரை கழுத்தை அறுத்து கொன்ற அண்ணன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
நெல்லை..
நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள பள்ளமடைகிராமத்தைச் சேர்ந்தவர் சீவல் ராஜ். விவசாயியான இவர் தமிழர் விடுதலைக் களம் என்ற அமைப்பில் மானூர் பகுதி ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
நேற்றிரவு வழக்கம்போல வீட்டின் மொட்டைமாடிக்கு...
மனைவியை அடித்துக் கொன்ற கணவன் : போலீஸாரை மிரளவைத்த வாக்குமூலம்!!
சேலம்..
சேலம் மாவட்டம் கந்தசாமி புதூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் சிறுவாச்சூர் பகுதியை சேர்ந்த சசிகலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் ஜெயக்குமார் இறைச்சி கடையில்...
இறந்த குழந்தையை வீட்டிலேயே வைத்திருந்த பெண் : நடந்த விபரீதம்!!
சென்னை..
சென்னை அடுத்த மணலி பகுதியில் இறந்த குழந்தையை வீட்டிலேயே வைத்திருந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மணலி, திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் நிஷாந்த். இவருக்கும் இவரது மனைவி யமுனாக்கும் கடந்த மார்ச் மாதம்...
கள்ளக்காதலுக்கு தூது செல்ல மறுத்த மகள் : தந்தை செய்த கொடூரம்!!
திருச்சி..
திருச்சி பாலக்கரை ரெயில்வே காலனி குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (30), கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கனகவல்லி (25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த...
முன்னாள் காதலன் வீட்டில் தங்கியிருந்த மனைவி : கணவன் செய்த வெறிச்செயல்!!
புனே..
முன்னாள் காதலன் வீட்டுக்கு சென்று அங்கேயே தங்கி இருந்து வந்ததால் ஆத்திரமடைந்த கணவன் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறார்.
புனே அருகே பிம்பிரி சிஞ்ச்வாட். இப்பகுதியை சேர்ந்தவர் சச்சின் வாலே. இவரது மனைவி...
குழந்தைகள் கண்முன்னே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை : கதறும் உறவினர்கள்!!
இந்தியா..
இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அக்குடும்பத்தை சேர்ந்த இரண்டு சிறார்கள் அனாதையாகியுள்ளனர்.
கேரளாவின் கொச்சியை சேர்ந்த கிரிஜா (62) அவர் மகள் ரஜிதா (38) மற்றும்...
மருமகளை துப்பாக்கியால் சுட்ட மாமனார் : வெளியான அதிர்ச்சிக் காரணம்!!
மகாராஷ்ரா....
இந்தியா மாநிலம் மகாராஷ்டிராவில் தேநீருடன் காலை உணவை வழங்காததால் கோபமடைந்த மாமனார் மருமகளை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் தானேயில் உள்ள அவர்களது வீட்டில் நடந்த இந்த சம்பவத்தில், மாமனார்...
பட்டதாரி பெண்ணிடம் 2.8 லட்சம் மோசடி : அதிர்ந்துபோன பெண் எடுத்த துணிச்சல் முடிவு!!
புதுக்கோட்டை..
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியை சேர்ந்த 28 வயதுடைய, பொறியியல் படித்த பெண்ணிடம், ஆன்லைன் வழியாக அறிமுகம் இல்லாத ஒருவர் "வீட்டு உபயோக பொருட்களை வாங்கி,
வீட்டில் இருந்தே விற்பனை செய்து, அதிக வருமானத்தை...
மெட்ரோ ரயில்நிலைய உச்சியில் இருந்து இளம் பெண் தற்கொலை முயற்சி : நடந்த விபரீதம்!!
டெல்லி.....
இந்திய தலைநகர் டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணை சிஐஎஸ்எஃப் வீரர்கள் உயிருடன் காப்பாற்றிய சம்பவத்தில் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
டெல்லி அக்ஷர்தாம் மெட்ரோ ரயில்...
















