Saturday, July 25, 2026

இந்திய செய்திகள்

ஒரு வருடமாக தம்பி படத்தை பார்த்து தினமும் அழுத கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

0
ஈரோடு... தமிழகத்தில் தம்பி இறந்த துக்கத்தில் கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தின் கோட்டு புள்ளாம் பாளையம் பகுதியை சேர்ந்த வர் பிரகாஷ் (30). இவரது மனைவி கவுசல்யா (22)....

மர்மமான முறையில் மனைவி மரணம் : வெளியான அதிர்ச்சித் தகவல்!!

0
சேலம்.... சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் அடுத்த விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 40). இவர் அப்பகுதியில் சில்லி சிக்கன் கடை நடத்தி வருகிறார். சிறுவாச்சூர் பகுதியை சேர்ந்த சசிகலா என்பவரை...

இன்றைய ராசிபலன் (16-04-2022) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

0
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். சகோதர வகையில் பிணக்குகள் வரும். உடல்நலம் பாதிக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில்...

13 வயது சிறுவனுக்கு 35 வயது பெண் செய்து வந்த மோசமான செயலால் நேர்ந்த விபரீதம்!!

0
சிவகங்கை.. இந்நிலையில்தான் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 35 வயதான உதய வள்ளி அடிக்கடி சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதனால் உதயவள்ளியால் தான் சந்திக்கும் பிரச்சினை குறித்து சிறுவன்...

இன்ஸ்டாகிராமில் காதலிப்பதாக கூறி பல இளம் பெண்களுடன் உல்லாசம் : வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
சென்னை.. கல்லூரி மாணவியுடன் இன்ஸ்டாகிராமில் பழகி அந்தப் பெண்ணின் நிர்வாண படங்களை வாங்கி, பின்னர் அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி, 25 சவரன் தங்க நகைகளை பறித்த இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். பெண்களுக்கு...

வயதான பெற்றோருடன் இருக்கும் பெண் பத்திரிகையாளருக்கு அரங்கேறிய கொடுமை!!

0
சென்னை... சென்னை அருகே பெண் பத்திரிகையாளரை அப்பார்ட்மெண்ட் குழுவினர் சிலர் ஆபாசமாக பேசி வருவதாகவும், காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் புகாரை ஏற்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் சுபகீர்த்தனா (29). திருமணமாகாத...

சண்டையிட்டு ஸ்டேஷன் படியேறிய வயதான தம்பதி…. சிங்கம் சூர்யா பாணியில் சேர்த்து வைத்த போலீஸ் நெகிழ்ச்சி!!

0
உத்தர பிரதேசம்.. கணவன் மனைவி இடையேயான சண்டைக்கு வயது என்பது ஒரு தடையே இல்லை. சிறு சிறு பிரச்னைகளும் அதன் பிறகு ஒரு ஒருவர் தரப்பிலிருந்து மேற்கொள்ளப்படும் சமாதானங்களும் உலகெங்கிலும் நடைபெறுவதே. ஆனால் சில வேடிக்கையான...

முதுகில் இருந்து முளைத்த 70 செமீ நீளமுள்ள முடி.. பூசாரியின் பரபரப்பு விளக்கம் : இளைஞரை வழிபட...

0
நேபாளம்.. நேபாள நாட்டை சேர்ந்தவர் தேஷாந்த் அதிகாரி. இவர் பிறந்த போதே இவருடைய தண்டுவடத்தின் அடிப்பகுதியில் இருந்து முடி முளைத்துவருகிறது. தற்போது 70 செமீ வளர்ந்திருக்கும் முடியை வெட்ட விரும்பவில்லை என்கிறார் அதிகாரி. இவர் பிறந்த...

வேறொரு பெண்ணுடன் கணவரின் ‘ரகசிய’ குடும்பம் : கிழித்து தொங்க விட்ட மனைவி!!

0
தெலங்கானா.. தெலங்கானா மாநிலம், சூர்யாபேட்டை என்னும் பகுதியை சேர்ந்தவர் பானு பிரகாஷ். இவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு, கம்மம் பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன்...

கிணற்றில் நிர்வாணமாக கிடந்த 2வது மனைவியின் சடலம் : சினிமாவை மிஞ்சும் கிரைம் சம்பவம்!!

0
சேலம்.. சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே பகடப்பாடி தெருவைச் சேர்ந்தவர் அசோகன் (43). இவருக்கு விஜயா, செல்வராணி என இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு குழந்தைகள் இல்லாததால், 16 ஆண்டுகளுக்கு பிறகு செல்வராணியை...