Saturday, July 25, 2026

இந்திய செய்திகள்

காதலன் கூட வாழ குழந்தையை கொன்ற இளம்பெண் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
கன்னியாகுமரி.... குமரியில் கள்ளக்காதலனை திருமணம் செய்துகொள்வதாக இரு பிள்ளைகளுக்கும் சேமியாவில் விஷம் கலந்துகொடுத்த கொடூர தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குளக்கச்சி பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ்(34). கொத்தனார் வேலை செய்து...

மகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட செவிலியர் : அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!

0
லண்டன்.. லண்டனிலுள்ள வீடு ஒன்றில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் திகதி ஒரு இளம்பெண்ணும் ஒரு குழந்தையும் சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்திய வம்சாவளியினர் என்று கூறப்படும் அந்த பெண்ணின் பெயர் ஷிவாங்கி...

17 வயது பள்ளி மாணவியின் காதலால் அரங்கேறிய கொடுமை!!

0
ராமநாதபுரம்.. முதுகுளத்தூர் அருகே உள்ள காக்கூர் கிராமத்தை சேர்ந்த மாணவி அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஆன்லைன் வகுப்பில் படித்த போது அவரது தோழி மூலம் மதுரையில்...

கள்ள காதலில் பிறந்த இரு பச்சிளம் குழந்தைகளை கொன்ற காதலர்கள் : விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்!!

0
தென்காசி... தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நொச்சிக்குளத்தில் 2018 ஆம் ஆண்டு பிறந்து 5 நாட்களான பச்சிளங்குழந்தை ஒன்று குளத்தில் சடலமாக கிடந்தது. இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது...

பள்ளி மாணவர்களை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுத்தி வீடியோ பதிவு செய்து மிரட்டிய அரசு பள்ளி ஆசிரியை : அதிரவைக்கும்...

0
மதுரை.. மதுரை மாவட்டம் பெத்தானியாபுரத்தைச் சேர்ந்தவர் வசந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 45 வயதுமிக்கவரான வசந்தி சிவகங்கையில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்ததுடன் வீட்டருகே உள்ள மாணவர்களுக்கு டியூஷனும் எடுத்து வந்துள்ளார். ஆசிரியை...

மகள் மீது பாலியல் அச்சுறுத்தல் ஏற்படுத்திய தந்தைக்கு நேர்ந்த விபரீதம்!!

0
திருப்பத்தூர்.. திருப்பத்தூர் மாவட்டம் புத்தாகரம் பகுதியில் உள்ள காலனியில் வசிப்பவர் கோடீஸ்வரன் (42). இவரது மனைவி தாட்சாயணி (37). இவர்களுக்கு பள்ளி செல்லும் வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில், கூலி வேலை...

பேயாக மாறி குழந்தையை அடித்து தாக்கும் பெண் : நடந்த பதறவைக்கும் சம்பவம்!!

0
புதுச்சேரி.. புதுச்சேரியில் 5 வயது பெண் குழந்தையை தாய் அடித்து துன்புறுத்தும் விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. புதுச்சேரி காவல்துறையில் காவலராக கணேஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சாந்தி என்பவருடன் 6 ஆண்டுகளுக்கு...

திருமணம் நடக்கவிருந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட 21 வயது இளம்பெண் : நேர்ந்த விபரீதம்!!

0
திருவாரூர்.. தமிழகத்தில் இன்று திருமணம் நடக்கவிருந்த நிலையில் இளம்பெண் உயிரை மாய்த்து கொண்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தனபால் - இந்திரா தம்பதிக்கு தேவா (25) என்ற மகனும், தேவதர்ஷினி (21) என்ற மகளும் இருந்தனர்....

பிறந்த மகளை ஹெலிகாப்டரில் அழைத்து வந்து அசத்திய தந்தை : வீடியோ காட்சி!!

0
மகாராஷ்டிரா.. மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் ஷெல்காவோன் பகுதியைச் சேர்ந்தவர் விஷால். வழக்கறிஞரான இருவருக்கு ஜரேகரின் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. தங்கள் குடும்பத்தில் பல தலைமுறைகளாக பெண் குழந்தைகளே இல்லை என்ற ஏக்கம்...

காதலனுக்காக நடுரோட்டில் சண்டையிட்ட மாணவிகள் : பரபரப்பை கிளப்பிய சம்பவம்!!

0
அண்ணா நகர்.. அண்ணா நகரில் தலை முடியை பிடித்து கொண்டு ஒருவரையொருவர் அடித்து கொண்டும் நடுரோட்டில் இரு மாணவிகள் போட்ட சண்டையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தின் சென்னை அண்ணா நகரில் ஒரு பிரபலமான...