கூல்ட்ரிங்க்ஸ் அருந்திய இளைஞர் மூச்சுத்திணறி பலி : எச்சரிக்கை செய்தி!!
சென்னை...
விளையாடிவிட்டு நொறுக்குத் தீனியுடன், குளிர்பானம் அருந்தியதால் திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர் சதீஷ் (25). இவர் கிழக்கு கடற்கரை சாலை அக்கரி...
மூதாட்டியை கொன்ற கல்லூரி மாணவர் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
கடலூர்..
கடலூர் மாவட்டம் வேப்பூர் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் மூதாட்டி பட்டாத்தாள். இவர் வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் பட்டத்தாளை பார்க்க அவரது மகள் பார்வதி வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது பட்டத்தாள்...
குடுப்பதோடு சுற்றுலா சென்றபோது நேர்ந்த சோகம் : அதிர்ச்சியில் உறவினர்கள்!!
திருவண்ணாமலை..
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 43). இவர் அதே பகுதியில் மருந்துக்கடை நடத்தி வந்தார்.
செந்தில் தனது மனைவி யசோதா(39), மகன் பிரகாஷ்(21), மகள் சபி பிரபா(18) ஆகியோருடன் இன்று...
பிளஸ் 1 மாணவியை கர்ப்பமாக்கிய பெரியப்பா : நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு!!
திருச்சி...
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மருங்காபுரி தாலுகாவை சேர்ந்தவர் சின்னப்பன் இவர் கடந்த 2018-ம் ஆண்டு, தனது தம்பி மகளான எஸ்.எஸ்.எல்.சி. மாணவியை, நெல் மூட்டைகளை அடுக்கி வைக்க வருமாறு தனது...
காதலனை கட்டிப்போட்டு காதலியை கூட்டு பலாத்காரம் செய்த 3 பேர் : அரங்கேறிய கொடுமை!!
ராமநாதபுரம்....
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மூக்கையூர் துறைமுக கடற்கரை பகுதியில் காதலனை கட்டிவைத்து கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகள் 3 பேரை கடலாடி நீதி மன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி சாயல்குடி போலீசார் காவலில்...
படுக்கையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
விஜயநகர்....
படுக்கை அறையில் இருந்த ஏசி வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.
நோய் தாக்கி ,உடல்நலக் குறைவால்...
தேனிலவு சென்ற மனைவிக்கு பயங்கர அதிர்ச்சி.. செல்போனை பார்த்து சுய இன்பம் செய்த கணவன்!!
மும்பை....
தேனிலவுக்கு சென்ற இடத்தில் கணவன் செல்போனை பார்த்து சுய இன்பத்தில் ஈடுபட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து மனைவி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். விசாரணையில் அந்த கணவன் ஓரினச்சேர்க்கையாளர் என்பது தெரியவந்துள்ளது.
சிந்திக்க...
கொடுத்த பணத்துக்கு கணக்கு காட்டாததால் கோபம் : மகனை பழிவாங்க அப்பா செய்த மோசமான செயல்!!
கர்நாடகா..
கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் உள்ள சாம்ராஜ் பேட் பகுதியில் வசித்து வருபவர் பாபு என்ற சுரேந்திர குமார். தொழிலதிபரான இவருக்கு 52 வயதாகிறது.
இவர் சமீபத்தில் தன்னுடைய துணி வியாபாரத்தை தனது மகன்...
காதலனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம்.. காதலி தற்கொலை : துக்கம் தாங்காமல் காதலன் செய்த விபரீத செயல்!!
விருதுநகர்....
விருதுநகர் மாவட்டம், அய்யனாபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முனீஸ்வரன். இவரும் மகேஸ்வரி என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும், முனீஸ்வரனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்துவைக்க...
நேர்மையாக இருந்த காரணத்திற்காக மரணத்தை தழுவிக்கொண்ட பெண் : நடந்தது என்ன?
இந்தியா...
இந்தியாவில் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக இருந்த காரணத்திற்காக மரணத்தை தழுவி கொண்டுள்ளார் ஒரு பெண்.
கேரளாவின் வயநாட்டில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்தில் சிந்து (42) என்ற பெண் கடந்த 9 ஆண்டுகளாக சீனியர் கிளர்க்காக...
















