Saturday, July 25, 2026

இந்திய செய்திகள்

மனமுடைந்த இளம்பெண் தற்கொலை : சிக்கிய உருக்கமான கடிதம்!!

0
நாமக்கல்.. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கரடு பகுதியை சேர்ந்தவர்கள் ராஜி மற்றும் செல்லம்மாள் தம்பதியினர். கூலித்தொழிலாளர்களான இவர்களுக்கு அஞ்சலை என்ற மகள் உள்ளார். 12ஆம் வகுப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்த அஞ்சலை, அதே...

கள்ளக் காதலியின் தொடர் கள்ளக்காதலால் ஆத்திரம் அடைந்த முதல் காதலன் செய்த வெறிச் செயல்!!

0
ராணிப்பேட்டை.. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த குக்குந்தி கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரது மனைவி மகேஸ்வரி இவர் கட்டிட சித்தாள் வேலை செய்து வருகிறார். மகேஸ்வரி பல்வேறு நபர்களுடன் நெருக்கமான பழக்கம் வைத்திருந்ததாகவும் இதன் காரணமாக...

45 வயதில் மாணவர்களிடம் எல்லை மீறிய ஆசிரியை : விசாரணையில் சொன்ன காரணம்!!

0
மதுரை.. மதுரை பெத்தானியாபுரம் பகுதியை 45 வயது மதிக்கத்தக்க ஆசிரியை ஒருவர் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் இவர், தனது மகனுடன் வசித்து வந்தார். இந்நிலையில், தனக்கன்குளம் பகுதியை...

12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : நடந்த விபரீதம்!!

0
நாகை.. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்துள்ள குரவப்புலம் தம்பதியினர் லெனின் - அணுசியா. இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகளும், 9 வயதில் மற்றொரு மகளும் உள்ளனர். இந்நிலையில், நாகை நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் பணிபுரியும்...

மனைவியை அரை நிர்வாணமாக்கி அடித்த கணவர் : தட்டிக் கேட்டவர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி!!

0
கோவை.. கோவையை அடுத்த சிறுமுகை அடுத்த கெம்பண்ணன் நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி செந்தாமரைச் செல்வி (45). இவர் குடும்பத்துடன் ஆலாங்கொம்பு பகுதியில் வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும்...

பேருந்தில் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்ற நபர் : நேர்ந்த விபரீதம்!!

0
சென்னை.. சென்னையில் இருந்து புறப்பட்டதாக கூறப்படும் பாய்ண்டு பாய்ண்டு அரசு பேருந்தில் திலகவதி என்ற பெண் பட்டதாரி பயணித்துள்ளார். இரவு நேரம் என்பதால் பேருந்துக்குள் விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இளம்பெனின் பின் சீட்டில் சாய்ந்தபடி அமர்ந்திருந்த...

10 ஆண்டுகளாக காதலித்து திருமணம்… நான்கே மாதத்தில் மனைவியை குத்தி கொன்ற கணவன்!!

0
கோவை.. கோவை போத்தனூர் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் நாகார்ஜூன். இவர் அதே பகுதியை சேர்ந்த சர்மிளா என்ற பெண்ணை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து நான்கு மாதங்களுக்கு முன்பு...

கர்ப்பிணியான தம்பி மனைவி மற்றும் குழந்தையை கொன்று எரித்த அண்ணன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
திண்டுக்கல்.. தமிழகத்தில் தம்பி மனைவி மற்றும் அவரின் குழந்தையை கொன்று எரித்த அண்ணனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலையூர் வலசு பகுதியைச் சேர்ந்தவர் நல்லப்பிச்சன். இவருக்கு கருப்பையா, சிவகுமார் என 2...

பலருடன் தொடர்பு.. தாய் வீட்டிற்கு சென்ற பெண் முகம் சிதைக்கப்பட்டு சடலமாக மீட்பு : அதிர்ந்துபோன கணவர்!!

0
ராணிப்பேட்டை.. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த குக்குந்தி கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரது மனைவி மகேஸ்வரி சித்தாள் வேலை செய்து வருகிறார். இவருக்கு பலருடன் தொடர்பு இருந்ததால் கணவன் - மனைவிக்குள் தகராறு ஏற்பட்டு...

ஈவு இரக்கம் இல்லாமல் கணவன், மாமியார் படுகொலை : தமிழகத்தை உலுக்கிய ஒரு சம்பவம்!!

0
திண்டுக்கல்.. திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே உள்ள குருக்கலையன்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (42). இவருக்கு திருமணம் ஆகி சுதா என்ற மனைவியும், 5 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. செல்வராஜ் கொத்தனார் வேலை பார்த்து...