Saturday, July 25, 2026

இந்திய செய்திகள்

பேருந்தில் கையை நீட்டி சில்மிஷம் செய்த இளைஞன் : வீரப்பெண் செய்த காரியம்!!

0
வேலூர்.. வேலூர் மாவட்டம் காவிரிப்பாக்கத்தை சேர்ந்த அந்த இளம்பெண், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தனது சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு செல்வதற்காக அரசு பேருந்தில் பயணித்துள்ளார். இந்நிலையில் பேருந்து கோயம்பேடு...

6 வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம் : பெற்றோர் கதறி அழுத பரிதாபம்!!

0
திருச்சி.. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள குணசீலம் ஊராட்சி மஞ்சக்கோரை பகுதியை சேர்ந்தவர்கள் ராஜா - வனிதா தம்பதி. இவர்களது இளைய மகள் வேதவர்ஷினி (6) ஏவூர் அய்யம்பாளையம் பகுதியில் உள்ள தனியார்...

தவறான சிகிச்சையால் இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
புதுச்சேரி.. புதுச்சேரி மாநிலம் சாரத்தை சேர்ந்தவர் சிவராமன் (33). ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வெரோனிகா (28). இவருக்கு கர்ப்பப்பை நீர்க்கட்டியை அகற்றும் சிகிச்சைக்காக புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில்...

அசதியில் உறங்கிய கணவன் : கள்ளக்காதலனை ஏவி இளம்பெண் செய்த கொடூரம்!!

0
வேடசந்தூர்.... வேடசந்தூர் அருகே தோட்டத்து வீட்டில் தூங்கி கொண்டிருந்த மாமியார் மற்றும் கணவரை நள்ளிரவில் கள்ளக்காதலனை ஏவி தீர்த்துக்கட்டிய மனைவி சுபாசினி கள்ளக்காதலன் கோபிகிருஷ்ணன் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த ஆனந்த்,கிருஷ்ணன்,உதயகுமார் அனைவரையும் காவல் துறையினர்...

காதலியின் ஆபாச வீடியோவை இணையத்தில் பதிவிட்ட காதலன் : அதிர்ந்து போன இளம் பெண்!!

0
தேனி... தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்தவர் கோபிநாதன். இவர் கடந்த 2017-ம் ஆண்டு கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்துள்ளார். அங்கு அதே கோவையை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் படித்து...

மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்… பேரம் பேசிய மேனேஜர் : பின் நேர்ந்த விபரீதம்!!

0
ஈரோடு.. இளைஞர்களை குறிவைத்தே மசாஜ் சென்டர்கள் இயங்கி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த வகையில் பாலியல் சம்பவங்கள் நடைபெறக்கூடிய பியூட்டி பார்லர்கள், மசாஜ் சென்டர்கள், பண்ணை வீடுகளில் என அனைத்து பகுதிகளிலும்...

வெளிநாட்டு மாப்பிள்ளைக்காக காதலை கைவிட்ட கல்லூரி மாணவி : காதலனின் செயலால் எடுத்த விபரீத முடிவு!!

0
சிதம்பரம்.. சிதம்பரம் அருகே உள்ள தெற்கு பிச்சாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜினாதேவி. எம்எஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்த இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய கடிதம்...

தாய் – மகன் மர்மமாக கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் : விசாரணையில் வெளியான அதிர்ச்சி!!

0
திண்டுக்கல்.. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு குருக்களையன்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ், விவசாயி வட்டிக்கு பணம் கொடுக்கும் பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார். இவருக்கு சுபஹரினி என்ற மனைவியும், தன்வந்த் என்ற 4 வயது...

ஆபாச பட நடிகையை சுத்தியால் அடித்துக்கொலை… சடலத்தை பிரிட்ஜில் வைத்திருந்த புகைப்படக் கலைஞர்!!

0
இத்தாலி.. இத்தாலி நாட்டின் ரெஸ்கால்டினா பகுதியில் வசித்து வந்தவர் சார்லோட் ஆங்கி. 26 வயதாகும் இவர் வாசனை திரவியக் கடையில் விற்பனை உதவியாளராகப் பணியாற்றி வந்தார். கொரோனா காலகட்டத்தில் கடை மூடப்பட்டதால், வேலை இன்றி மனமுடைந்த...

திருமணமான ஒன்றரை மாதத்தில் புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு : கதறும் குடும்பம்!!

0
தருமபுரி.. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பஜார் தெருவை சேர்ந்த தம்பதி நாகராஜ் - பூங்கொடி தம்பதி. இதில் நாகராஜ் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில், இவர்களது மகள் மகேஸ்வரிக்கும் (25) கிருஷ்ணகிரி மாவட்டம்...