Friday, July 24, 2026

இந்திய செய்திகள்

மனைவியுடன் நெருக்கமாக இருக்க போட்டோ இருக்கு என மிரட்டிய நபர் : பின்னர் நேர்ந்த விபரீதம்!!

0
சென்னை.. சென்னை பூந்தமல்லி மசூதி தெருவை சேர்ந்தவர் ஜாகிர் அப்பாஸ் (36). அமமுக பூந்தமல்லி நகர செயலாளர். கடந்த மாதம் பூந்தமல்லி நகராட்சி தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட்ட ஜாகிர் அப்பாஸ் 33 ஓட்டுக்கள்...

திருடர்கள் கழுத்தில் கத்தியை வைத்தும் பயப்படாத மாணவி : துணிச்சலுடன் எதிர்த்துப் போராடிய சிங்கபெண்!!

0
குஜராத்.. குஜராத்தின் கதோதரா நகரில் சல்தான் பகுதியில் ராம் கபீர் சொசைட்டியில் வசித்து வருபவர் தான் ரியா. கல்லூரி மாணவியான இவர், இரவில் தூங்காமல் தனது தேர்வுக்காக தயாராகி கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று...

மகளிர் விடுதியில் நிர்வாணமாக நுழைந்த மர்ம நபர் : அதிர்ச்சியில் மாணவிகள்!!

0
கோவை.. கோவை மருதமலை சாலையில் பாரதியார் பல்கலைகழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கனக்கான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கிபடித்து வருகின்றனர். இந்தநிலையில் அந்த பகுதியில்...

தனியாக இருந்த முறைப்பெண் கொலை : வெளியான அதிர்ச்சி பின்னணி!!

0
திருநெல்வேலி.. திருநெல்வேலி மாவட்டம் அம்பை அருகேயுள்ள அயன் சிங்கம்பட்டி பகுதியை சேர்ந்த பேச்சி என்பவருடைய மகன் பசுபதி என்ற பாண்டி (35). இவர் குளத்து வேலைசெய்து வருகிறார். இவருடைய முறைப்பெண் பிரியா (25) தனது...

டிக்டாக் பார்த்துக்கொண்டிருந்த மாணவியை கண்டித்ததால் 10ம் வகுப்பு மாணவியின் விபரீத முடிவு!!

0
தமிழகத்தில்.. தமிழகத்தில் டிக்டாக், பப்ஜி தடை செய்யப்பட்ட பின்னரும் அதன் தாக்கம் இன்னமும் இருந்து வருகிறது. டிக்டாக் செயல்பாட்டில் இருந்தபோதே ரயில் முன் நின்றும், ஆற்று பாறையில் ஏறி நின்றும் வீடியோ எடுக்கும்போது எதிர்பாராத...

இளம் பெண்ணை நம்பவைத்து கூட்டு பலாத்காரம் : பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!!

0
டெல்லி.... பெண்கள் நமது நாட்டின் கண்கள் என்று சொல்லப்படும் இந்தியாவில் பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது.. சில கயவர்கள் பாட்டி, மகள், சகோதரி, சிறுமி என பாகுபாடின்றி சீரழித்து வருகின்றனர். தற்போது, டெல்லியில் நடந்த கூட்டு...

மனைவியை வெட்டி கொலை செய்து, பெற்ற மகளையே பலாத்காரம் செய்த கொடூர தந்தை : உயர்நீதிமன்றம் வழங்கிய அதிரடி...

0
புதுக்கோட்டை.. மனைவி கொலை வழக்கில் கணவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்த உயர் நீதிமன்றம், 17 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக அவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.புதுக்கோட்டை மாவட்டம்...

தம்பியின் அந்தரங்க உறுப்பை பீர் பாட்டிலால் அறுத்துக் கொன்ற அண்ணன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
ஆந்திரா.. அண்ணியுடன் கள்ளத்தொடர்பில் ஈடுபட்டு வந்த தம்பியை அண்ணன் பீர் பாட்டிலால் அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலையில் கணவனுடன் சேர்ந்து அண்ணியும் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. நாளேடுகளில் திருப்பினால்...

குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய நபர் : மன உளைச்சலில் விபரீத முடிவெடுத்த கல்லூரி மாணவி!!

0
கடலூர்.. கடலூர் மாவட்டம், சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த கணவனை இழந்த பெண்ணும், அவரது மகளும் தனியாக வசித்து வந்தனர். இவரது மகள் 12ஆம் வகுப்பு முடித்து விட்டு அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்தார். இந்நிலையில் அவரது...

பிரசவத்தின்போது கர்ப்பிணிக்கு நேர்ந்த சோகம் : மருத்துவமனை வளாகத்திலேயே டாக்டர் எடுத்த விபரீத முடிவு!!

0
ராஜஸ்தான்.. ராஜஸ்தான் மாநிலத்தில் மருத்துவர் ஒருவர் மருத்துவமனை வளாகத்திலேயே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மருத்துவர்களான அர்ச்சனா ஷர்மா மற்றும் அவரது கணவர் இணைந்து...