காதல் மனைவியை உயிருடன் மண்ணில் புதைத்த கணவனின் திடுக்கிடும் வாக்குமூலம்!!
வேலூர்..
தமிழகத்தின் வேலூரில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். வேலூரின் கே.வி. குப்பம் அடுத்த வடுகன்தாங்கல் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் என்கிற விநாயகம் (வயது 24),...
25 வயது பெண்ணை திருமணம் செய்த 45 வயதான விவசாயி தற்கொலை : விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!!
கர்நாடக...
இந்தியாவில் இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டதன் மூலம் பிரபலமான 45 வயதான விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
கர்நாடக மாநிலம் துமகூரின் அக்கிமரி கிராமத்தை சேர்ந்தவர் சங்கரப்பா (45). இவருக்கும், மோகனா (25) என்ற...
இன்றைய ராசிபலன் (31-03-2022) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: குடும்பத்தில் விட்டு கொடுத்து போவது நல்லது. வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம்.எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் விவாதம் வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் விவாதம் வேண்டாம்....
11 வயது பிஞ்சு என பார்க்காமல் அந்தரங்க உறுப்பில் தாக்கிய கொடூர காதலன் : அரங்கேறிய கொடூரம்!!
மேற்கு வங்கம்..
வடமாநிலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன. வயது வித்தியாசமின்றி பாலியல் தொல்லைகள் சகஜமாகிவிட்டது.
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு கொடூரம் நடந்துள்ளது. வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் 11...
தாயின் ஆண் நண்பரால் 13 வயது மகளுக்கு நேர்ந்த கொடுமை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
சென்னை....
சென்னையை அடுத்த அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரைப் பிரிந்து மகன் மற்றும் மகளுடன் தனியாக வசித்து வருகிறார். இதையடுத்து இவருக்கு பிஸ்வாஜி என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இருவரும்...
தாயை தீ வைத்து எரித்து கொடூர கொலை செய்த மகன் : விசாரணையில் போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
புதுக்கோட்டை..
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே மருதாந்தலை பகுதியை சேர்ந்த துரைராஜ் - லீலாவதி தம்பதியின் மகன் சந்தோஷ்குமார். இவர், சிப்காட் பகுதியில் உள்ள சாக்கு நிறுவனத்தில் கூலிவேலை பார்த்து வந்தார். சந்தோஷ்குமார் சிறுவயதாக...
17 வயது மாணவனை காதல் வலையில் வீழ்த்திய ஆசிரியை குறித்து வெளியான அதிர்ச்சி பின்னணி!!
திருச்சி..
திருச்சி துறையூரைச் சேர்ந்த 17 வயதான சிறுவன் அங்குள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறான். இந்த மாணவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியே சென்ற நிலையில்...
வாட்ஸ்அப்பில் வந்த ஆபாச வீடியோ… ரூ 55 ஆயிரத்தை இழந்த இளைஞர் : போலீஸ் தீவிர விசாரணை!!
ஐதாராபாத்....
ஐதாராபாத்தில் உள்ள நர்சிங்கி பகுதியில் வசித்து வரும் 30 வயதான இளைஞர் வாட்ஸ்அப் செயலியில் தனக்கு வந்த வீடியோ கால் அழைப்பை ஏற்று பேசியதற்கு ரூ. 55 ஆயிரம் பணத்தை இழந்துள்ளார்.
நூதன மோசடியில்...
மருந்தை தவறுதலாக சாப்பிட்டதால் உயிரிழந்த மனைவி : அதிர்ச்சியில் கணவன் எடுத்த விபரீத முடிவு!!
மைசூர்....
இந்தியாவில் மனைவி உயிரிழந்த இரண்டு மாதங்கள் கழித்து அவர் இழப்பை தாங்காத கணவன் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மைசூரை சேர்ந்தவர் மகேஷ். இவர் மனைவி காயத்ரி. தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
மகேஷின்...
“என்னை யாரு அம்மான்னு கூப்பிடுவாங்க”… பலியான 7 வயது சிறுவனின் தாய் கதறல்!!
சென்னை.....
சென்னையில் பள்ளி வளாகத்திலேயே வாகனம் மோதி 7 வயது சிறுவன் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது. சென்னை விருகம்பாக்கம் இளங்கோ நகரைசேர்ந்தவர் வெற்றிவேல். இவரது மனைவி ஜெனிபர். இருவரும் ஐ.டி ஊழியர்கள்.
இவர்களது 7...
















