Thursday, July 23, 2026

இந்திய செய்திகள்

சீரிய பள்ளி ஆசிரியை… 11ம் வகுப்பு மாணவன் ரயிலில் பாய்ந்து தற்கொலை : அதிர்ச்சி சம்பவம்!!

0
நாமக்கல்.. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே தண்ணீர் பந்தல் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவரது 15 வயதான மகன் ரிதுன் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்...

மாணவன் கொலை முயற்சி… ரூமுக்குள் ஒளிந்த தலைமை ஆசிரியர்!!

0
தமிழகம்.. தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் சேட்டை நாளுக்கு நாள் கட்டுகடுங்காமல் செல்கிறது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நாளில் இருந்துதான் மாணவர்களின் நடத்தையில் பல மாற்றங்களை பார்த்து வருகிறோம் என ஆசிரியர்கள்...

ரவுடியை கொன்று மாலை போட்டுச் சென்ற கும்பல் : பதறவைக்கும் சம்பவம்!!

0
திருச்சி.... திருச்சி ஸ்ரீரங்கம் நரியன் தெருவைச் சேர்ந்தவர் கௌரிசங்கர். 35 வயதான இவர் திருச்சியில் பிரபல ரவுடியாக வலம் வந்துள்ளார். இவர் மீது ஸ்ரீரங்கம் உட்பட திருச்சியில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு...

மூன்று கடிதங்கள் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்த பெண் பத்திரிக்கையாளர் : அதிர்ச்சி தரும் வார்த்தைகள்!!

0
கேரளா.. கேரளாவில் மூன்று உருக்கமான கடிதங்களை எழுதி வைத்துவிட்டு பெண் பத்திரிக்கையாளர் தற்கொலை செய்த வழக்கில் பொலிசார் அவர் கணவரை தொடர்ந்து தேடி வருகின்றனர். சுமார் 4 ஆண்டுகளுக்கு முன், ஸ்ருதி நாராயணன் என்ற பெண்ணுக்கும்...

செல்போனில் மூழ்கிய கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை : குடும்பத்தாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

0
புதுச்சேரி... புதுச்சேரி அருகே ஆதிங்கப்பட்டு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த தம்பதிகள் தேசிங்கு - விக்டோரியா. இவரது மகள் திவ்யா (19) கோரிமோட்டில் உள்ள அன்னை தெரசா சமுதாய நலக் கல்லூரியில் பி.பார்மசி 2-ம்...

மருத்துவர் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை : வெளியான அதிர்ச்சி காரணம்!!

0
ஓசூர்... ஓசூர் அருகே நவதி கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் மருத்துவர் நந்தினி. இவரது கணவர் முனியப்பா. இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன் ஏற்கனவே திருமணம் செய்த நிலையில், முதல் மனைவியை பிரிந்து வாழ்வதாகக்கூறி,...

அண்ணனை உயிரோடு குழிதோண்டிப் புதைத்துவிட்டு காணவில்லை என புகார் கொடுத்த தம்பி : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

0
கேரள.... கேரள மாநிலம், திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இளைஞரான இவர் மதுவுக்கு அடிமையாகியுள்ளார். இதனால் குடும்பத்தினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் குடித்துவிட்டு பாபு வீட்டிற்கு வந்துள்ளார்....

தீப்பற்றி எரிந்த மின் ஸ்கூட்டர்… புகை மூட்டத்தில் சிக்கி உயிரிழந்த தந்தை, மகள்!!

0
வேலூர்.... வேலூர் சின்ன அல்லாபுரம் பகுதியில் துரைவர்மா என்பவர் தனது மகள் மோகன பிரீத்தி மற்றும் மகன் அவினாஷ் ஆகியோருடன் வசித்து வந்தார். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மகள்...

ஆம்புலன்ஸ் தர மறுத்த மருத்துவமனை..‍. மகளின் சடலத்தை 10 கி.மீ தோளில் சுமந்து சென்ற தந்தை!!

0
சத்தீஸ்கர்.... சத்தீஸ்கர் மாநிலம், ஆம்தாலா கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வர் தாஸ். இவரது மகள் சுரேகா. சிறுமியான இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து மகளை அங்குள்ள சுகாதார மருத்துவமனைக்குச்...

சீரியல் பார்த்ததைக் கண்டித்த கணவனை கம்பியால் தாக்கிய மனைவி : பார்வை இழந்த சோகம்!!

0
சத்தர்பூர்... மத்திய பிரதேச மாநிலம், சத்தர்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் சோனி. இவரது மனைவி தினந்தோறும் வீட்டு வேலைகள் எதுவும் செய்யாமல் அதிக நேரம் டி.வி-யில் சீரியல் பார்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கணவர்...