Thursday, July 23, 2026

இந்திய செய்திகள்

இன்ஸ்டா காதல்… 2 பிள்ளைகளுடன் தாய் மாயம் : கணவர் கதறல்!!

0
திண்டுக்கல்.... திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இருப்பினும் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இந்த பெண்ணுக்கு இன்ஸ்டாகிராமில் 27 வயது வாலிபர்...

கணவனை பிரிந்த பெண்ணை திருமணம் செய்வதாக வளைத்துப் போட்ட காவலர் : பெண் எடுத்த அதிரடி முடிவு!!

0
திருப்பூர்.... திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே நாச்சிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் கலைச் செல்வி 33. இவரது சொந்த ஊர் வால்பாறை ஆகும். இவருக்கும் வால்பாறையை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு...

வேலை செய்யும் வீட்டில் கல்லூரி மாணவி செய்துவந்த மோசமான செயல் : வெளியான திடுக்கிடும் தகவல்!!

0
சென்னை... அரும்பாக்கம் பகுதியில் வீட்டு வேலை பார்க்கும் பணியாளரின் மகள் முதலாளியின் வங்கிக் கணக்கில் இருந்து 11. 90 லட்சம் ரூபாய் ஆன்லைன் மூலம் கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அரும்பாக்கம் ஜானகிராமன்...

அபார்ஷன் முதல் வலி நிவாரணி வரை… பெண் செய்துவந்த மோசமான வேலை!!

0
சென்னை... சென்னை கோடம்பாக்கத்தில் சில நாட்களுக்கு முன்பு போதை கும்பல் ஒன்று பிடிபட்டது. அந்த கும்பலுக்கு விருதுநகரை சேர்ந்த பிபிஏ பட்டதாரியான ராஜலட்சுமி (22) என்ற பெண்தான் லீடர் என்பது போலீசை பகிர வைத்தது. மேலும்,...

மூன்று மத முறைப்படி மூன்று முறை திருமணம்… இளைஞரின் அசத்தல் : குவியும் பாராட்டு!!

0
மயிலாடுதுறை.... மயிலாடுதுறை மாவட்டம் ரஸ்தா மணவளித் தெருவைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். பொறியியல் பட்டதாரியான இவர் கிராம அலுவலராகப் பணியாற்றி வருகிறார். சிறுவயதிலேயே அனைத்து மத நண்பர்களிடமும் புருஷோத்தமன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் தனது திருமணத்தை மூன்று...

பெற்றோருக்கு Whatsapp ல மெசேஜ் அனுப்பிவிட்டு தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவி : கதறும் பெற்றோர்!!

0
தஞ்சாவூர்.. தஞ்சாவூரைச் சேர்ந்தவர் பவித்ரா. இவர் சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் டி.ஃபார்ம் படித்து வந்தார். கல்லூரி சென்று வருவதற்காகத் தனியார் விடுதியில் அறை எடுத்துத் தங்கியிருந்தார். இந்நிலையில் திடீரென அவர் தூக்கிட்டு தற்கொலை...

16 வயது சிறுமியிடம் பழகி பாலியல் தொல்லை : பின் நேர்ந்த விபரீதம்!!

0
மதுரை... மதுரை திருமங்கலம் அருகே வலையங்குளம் பகுதியை சேர்ந்த 38 வயதான வீரணன் என்பவர் ரேடியோ செட் வைத்து அப்பகுதியில் பிழைப்பு நடத்தியும், வலையங்குளம் பகுதி திமுக கிளை செயலாளராக உள்ளதாக கூறப்படுகிறது. இவருக்கும்...

கணவர் என நினைத்து INSTAGRAM-ல் மர்ம நபருடன் பழகி வந்த பெண் : பின்னர் நடந்த விபரீதம்!!

0
மகாராஷ்டிரா.... மகாராஷ்டிரா மாநிலம் மும்பை தீன்தோஷி என்ற பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் கணவர் என நினைத்து மர்ம நபர் ஒருவருடன் மூன்று மாதம் பேசி பழகிவந்துள்ளார். மேலும், இன்ஸ்டாகிராமில் தனது நிர்வாணப்படங்களையும்...

திருமணமான 2 மாதத்தில் காதலனுடன் சென்ற மகள் : சோகத்தில் தந்தை எடுத்த விபரீத முடிவு!!

0
திருச்சி... திருச்சி மாவட்டம், அரியூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு வைஷ்ணவி என்ற பெண்ணுடன் 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திடீரென வைஷ்ணவி மாயமாகியுள்ளார். இதையடுத்து அவரது கணவர் பல இடங்களில் தேடியும்...

ஆண் நண்பர்களுடன் சேர்ந்து தாயை கொன்ற 17 வயது மகள் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
தூத்துக்குடி.... தூத்துக்குடி வண்ணார் 2வது தெரு பகுதியை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி முனியலெட்சுமி. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக மாடசாமியை விட்டு பிரிந்து முனியலட்சுமி தனியாக தனது குழந்தைகளுடன் வசித்து...