2வது காதலியும் இறந்ததால் இளைஞன் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
விருதுநகர்...
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சிறுகுளத்தைச் சேர்ந்தவர் பிரவீன்குமார். இவர் கடந்த ஒரு வருடமாக வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்குப் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அந்தப்...
தங்கையுடன் வாழ மறுத்த மைத்துனர்… அண்ணன் செய்த மோசமான செயல் : திகில் சம்பவம்!!
திருப்பூர்..
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சித்தம்பலம் கணபதி நகரை சேர்ந்தவர் புஷ்பநாதன். இவர் பல்லடத்தில் உள்ள பிரபல நிறுவனமொன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். நீலகிரி மாவட்டம் ஊட்டி கேத்தி பகுதியைச் சேர்ந்த வினோதினி...
28 வயது பெண்ணை கூட்டுப் பலாத்காரம் : போலீஸ் எடுத்த அதிரடி முடிவால் திகைத்து போன இளைஞர்கள்!!
மத்திய பிரதேசம்....
மத்திய பிரதேச மாநிலம், ஹவ்ஷங்காபாத் மாவட்டம் சொஹக்பூரை சேர்ந்த 28 வயது பெண் தனது நண்பர் ஒருவரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது, அந்த...
6 வருடம் குழந்தை இல்லை.. இளைஞனுடன் மனைவி கள்ளக்காதல் : கணவன் எடுத்த விபரீத முடிவு!!
தெலுங்கானா...
திருமணத்துக்கு புறம்பான உறவை துண்டிக்க சொல்லி கணவன் எவ்வளவு கேட்டும் மனைவி அதை பொருட்படுத்தாதால் கணவன் தற்கொலை செய்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலம் கரீம் நகரில்...
கர்ப்பத்தை கலைக்க குடும்பத்தோடு காதலியை மிரட்டிய காதலன் : இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!
கயத்தாறு..
கயத்தாறு அருகே தலையால் நடந்தான்குளத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து. கூலி தொழிலாளியான இவர், இளம்பெண் ஒருவரை காதலித்ததாகவும், அவர்கள் நெருங்கி பழகியதில் இளம்பெண் கர்ப்பமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
பின்னர் இசக்கிமுத்து காதலியிடம் கர்ப்பத்தை கலைக்குமாறு வற்புறுத்தியதாக தெரிகிறது....
ரகசிய வீடியோவால் அடுத்தடுத்து இரையான இளம்பெண் : அம்பலமான அதிர்ச்சித் தகவல்!!
விருதுநகர்.....
விருதுநகர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் ஹரிஹரன் (27). இவரும் தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிவந்த பாண்டியன் நகரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை...
இரண்டு மாணவிகளுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியர் : பின்னர் நேர்ந்த விபரீதம்!!
சேலம்....
சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்தவர் மணிமாறன். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தபோது சிலுமிஷங்களில் ஈடுபட்டு கடந்த 2019 இல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் அவரது சொந்த ஊரிலேயே கம்பெனி ஒன்றை...
ஒரே ஆண்டில் 20 பேரை வன்கொடுமை செய்த மாடலிங் இளைஞர் : திடுக்கிடும் தகவல்!!
சென்னை...
சென்னை கீழ்ப்பாக்கம் மில்லர்ஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முகமது சயித் (27). இவர் பிரபல தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் வேலை செய்து வருகிறார் . மேலும் இவர்...
பெண் குழந்தையை வெறுத்த கணவன் : மனைவிக்கு இரும்பு கம்பியால் சூடு வைத்த கொடூரம்!!
மத்தியபிரதேசம்..
மத்தியபிரதேச மாநிலம் டிவாஸ் மாவட்டம் நரியஹிடா என்ற கிராமத்தை சேர்ந்தவர் லெட்சுமி- பப்லு ஜாலா தம்பதி. இவர்களுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆன நிலையில், இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு பெண்...
50 வயதில் கள்ளக்காதலால் இளம் பெண்ணுக்கு நடந்த பயங்கரம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
பூந்தமல்லி...
பூந்தமல்லி அருகே குன்றத்தூர் பகுதியில் வசித்து வந்தவர் கண்ணம்மாள் (50). இவர் தனது கணவரை பிரிந்து 3 மகள்களுடன் தனியாக வசித்து வந்தார். இவர் அங்குள்ள ஒரு சிமெண்ட் செங்கல் தயாரிக்கும் நிறுவனத்தில்...
















