உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த சிறுவன் : கள்ளக் காதலர்களால் அரங்கேறிய கொடூரம்!!
ஆந்திரா..
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கலிகிரி அட்டவாரிபள்ளியை சேர்ந்த சிறுவன் உதய் கிரண். 3-ம் வகுப்பு படித்து வரும் இந்த சிறுவன் கடந்த 12-ந் தேதி மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளான்.
இது...
கல்லூரிக்கு சென்ற மாணவியின் கழுத்து அறுப்பு… வாலிபரின் வெறிச்செயல் : அதிர்ச்சியில் பெற்றோர்!!
ஆந்திரா..
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடகிரி பகுதியை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண் ஜோதிகா.
இவரை அதே பகுதியை சேர்ந்த செஞ்சு கிருஷ்ணா என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், செஞ்சு...
ஓடும் காரில் பிரபல நடிகைக்கு ஆண் நண்பரால் நேர்ந்த துயரம்!!
காயத்ரி டாலி...
பிரபல தெலுங்கு நடிகையான காயத்ரி டாலி (26) கடந்த 18 ஆம் தேதி ஆண் நண்பருடன் ஹோலி பண்டிகையை கொண்டாடிவிட்டு வீட்டுக்கு வரும் வழியில், கார் விபத்தில் பலியாகியுள்ள சம்பவம் ரசிகர்களை...
காதலித்து ஏமாற்றிய மருத்துவர் : இளம் பெண் எடுத்த அதிரடி முடிவு!!
சேலம்..
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள அமரகுந்தியில் வசித்து வருபவர் மகான் மகாராஜன். இவர் மேச்சேரியில் தனியாக கிளினிக் வைத்து நடத்தி வருகிறார்.
இந்தநிலையில், மேட்டூர் புது சாம்பள்ளியை சேர்ந்த கௌசல்யா, என்பவர் அங்குள்ள மருத்துவ...
இளம்பெண் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை : வெளியான அதிர்ச்சிக் காரணம்!!
விருதுநகர்..
விருதுநகர் அருகே உள்ள ராமசாமிபுரத்தை சேர்ந்த சோலை மீனா (20). இவர் விருதுநகர் தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் விருதுநகர் பரங்கிநாதபுரம் தெருவைச் சார்ந்த பிரவின் குமார்...
சூப்பர் மார்க்கெட் அருகே கிடைத்த காதலன் : இளம்பெண்ணின் நெகிழவைக்கும் ‘லவ்’ ஸ்டோரி!!
லவ் ஸ்டோரி...
பெண் ஒருவர் தன்னுடைய காதல் கதை குறித்து, சமூக வலைத்தளத்தில் வீடியோவாக வெளியிட்டிருந்த நிலையில், நெட்டிசன்கள் மத்தியில் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. ஜாஸ்மின் கிரோகன் என்ற பெண் ஒருவர், சூப்பர்...
தோட்டத்து வீட்டில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை : நீடிக்கும் மர்மம்!!
ஆண்டிப்பட்டி..
ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.பொம்மிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அனுரத்திகா ஸ்ரீநிதி.
இவர், தோட்டத்திற்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் வெகு நேரமாக வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் தோட்டத்தில் உள்ள வீட்டில்...
5 ஆண்டுகளாக குடும்பத்தில் உள்ள அத்தனை ஆண்களாலும் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமி!!
புனே...
புனேவில் வசித்து வரும் 45 வயது நபர். இவருக்கு 11 வயதில் மகளும், 14 வயதில் மகனும் உள்ளனர். இவரின் 11 வயது மகள் அங்குள்ள பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
ஒரு...
இரண்டு மகன்களுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் : கணவர் கைது!!
ஓமலூரை.....
ஓமலூரை அடுத்த கணவாய் புதூர் ஊராட்சி கே. மோரூர் லேண்ட் காலனி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 32). இவருக்கும், தர்மபுரி மாவட்டம் எக்கன்டஹள்ளி பகுதியை சேர்ந்த மரகதம் (30) என்பவருக்கும் இடையே...
பெண்ணை குத்தி கொலை செய்த கள்ளக் காதலன் : கள்ளத் தொடர்பால் நேர்ந்த விபரீதம்!!
காஞ்சிபுரம்....
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது குன்றத்தூர் பஸ் நிலையத்தில் ரத்தக்கறையுடன் ஒருவர் அமர்ந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த நபரை பிடித்து விசாரணை செய்தபோது தனது...
















