மாமனாருடன் ஒரே அறையில் இருந்த மனைவி : கையும் களவுமாக பிடித்த கணவனுக்கு நேர்ந்த கொடுமை!!
ராஜஸ்தான்...
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்திலுள்ள பெஹ்ரூர் பகுதியை சேர்ந்தவர் விக்ரம் சிங். இவரது மனைவி பூஜா. இந்த தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த சூழலில் பூஜாவுக்கும், விக்ரம் சிங்கின்...
பர்தா போடனும்… அசைவம் சமைக்கனும்… விவாகரத்து கேட்ட இளம் பெண்ணுக்கு 23 இடங்களில் கத்திக்குத்து!!
கர்நாடகா..
இந்தியாவில் மனைவியை 23 இடங்களில் கத்தியால் குத்திய கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் கடக் மாவட்டதை சேர்ந்தவர் அபூர்வா பூரணிக் (26). இவர் கல்லூரிக்கு தினமும் ஆட்டோவில் சென்று வந்தபோது ஆட்டோ...
“காரை அவரே ஓட்டிட்டு வருவாருன்னு எதிர்பார்க்கல”… ஊபர் டாக்சிக்காக காத்திருந்த இளம்பெண் குஷியில் போட்ட பதிவு!!
ஊபர்...
ஆபிஸ் போக வேண்டிய அவசரம். ஊபர் புக் செய்துவிட்டு நீங்கள் காத்திருக்கும் போது, அந்த நிறுவனத்தின் சிஇஓ காரை ஒட்டிக்கொண்டு வந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்? பொய் எல்லாம் இல்லை. உண்மையாகவே இந்தியாவில்...
திருமணமான 4 நாட்களில் தற்கொலை செய்து கொண்ட புதுப்பெண் : நிலைகுலைந்த பெற்றோர்!!
சென்னை..
தமிழ்நாட்டில் திருமணமான நான்கே நாட்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னையில் தான் இந்த சோகமான சம்பவம் அரங்கேறியுள்ளது. வடக்கு கொரட்டூர், அக்ரகாரம், எல்லையம்மன் நகரைச் சேர்ந்த சந்தியா மற்றும் ராஜா ஆகியோருக்கு கடந்த...
மாணவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய கல்லூரி பேராசிரியர் : பின்னர் நேர்ந்த விபரீதம்!!
கோவை...
கல்லூரி மாணவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய கல்லூரி பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில், பள்ளி வளாகங்கள் மற்றும் கல்லூரிகளில்...
10 வயது மகளின் கர்ப்பத்தை கலைக்க நீதிமன்றத்தை நாடிய தாய் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
கேரளா..
கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமடைந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் கருவைக் கலைக்க அனுமதி கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
இந்த சிறுமியின் தந்தையே...
அடுத்தடுத்து உயிரிழந்த தந்தை, மகள் : கொலையா? தற்கொலையா? போலீசார் தீவிர விசாரணை!!
திருவண்ணாமலை..
திருவண்ணாமலை அடுத்த கீழ்செட்டிப்பட்டு கிராமத்தை சோந்தவர் சிவபாலன் (வயது 49). இவரது மனைவி ரம்பா (வயது 43). இந்த தம்பதிக்கு 11-ம் வகுப்பு படிக்கும் தேவிப்பிரியா என்ற மகளும், 7-ம் வகுப்பு படிக்கும்...
இளைஞனை மண்வெட்டியால் அடித்துக்கொலை : வெளியான அதிர்ச்சி காரணம்!!
விருதுநகர்..
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கிழவனேரியை சேர்ந்த முருகன் இவரது மகன் முனீஸ் என்ற அனுமான் ( வயது 20). இவர் காரியாபட்டி அச்சம்பட்டியில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கி கொத்தனார்...
காதல் கணவருக்காக உயிரைவிட்ட இளம்பெண் : சிக்கிய நெஞ்சை உருக்கும் கடிதம்!!
கோவை..
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகேயுள்ள ஓணாப்பாளையம், சிக்கராயன்புதூர் வ.உ.சி. வீதியை சேர்ந்த முருகேசனின் மகள் மாலதி , காளியண்ண புதூரை சேர்ந்த தனது உறவினரான வாடகை கார் டிரைவராக வேலை பார்த்து வரும்...
காலை பள்ளிக்குச் சென்ற மாணவன்… மாலை வீட்டிற்கு வந்து எடுத்த விபரீத முடிவு : பெற்றோர் காத்திருந்த அதிர்ச்சி!!
மதுரை....
மதுரை மாவட்டம், கேக்கிலார்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் ஜெகதீஸ். இவர் அதே பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் மாணவர் ஜெகதீஸ் நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்குச்...
















