உக்ரைனில் உயிரிழந்த இந்திய மாணவரின் தந்தை எடுத்த நெகிழ்ச்சி முடிவு!!
உக்ரைன்..
உக்ரைனில் உயிரிழந்த இந்திய மாணவர் நவீனின் உடலை மருத்துவ ஆய்வுகளுக்கு வழங்குவதாக நவீனின் தந்தை அறிவித்து உள்ளார்.
கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி, உக்ரைன் நீட்டின் மீது போர் தொடுப்பதாக அறிவித்தார் ரஷ்ய...
கறி குழம்பு சமைத்து தர மறுத்த மனைவி : கணவன் எடுத்த அதிரடி முடிவால் நேர்ந்த விபரீதம்!!
தெலுங்கானா..
தெலுங்கானா மாநிலம் கனகல் பகுதியில் உள்ள சேரலா கவுராரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன். இவர் கடந்த வெள்ளிக்கிழமை ஆட்டு கறி வாங்கி வந்துள்ளார். அதனை மனைவியிடம் சமைத்து தரும் படி அதிராகமாக கேட்டதாக...
பெண்ணொருவரின் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்ததால் 2 ஆண்டுகள் கழித்து பிரபல மருத்துவர் கைது!!
சென்னை...
பக்கத்து வீட்டு பெண்ணிடம் ஏற்பட்ட பிரச்சனையில், வீட்டு முன்பு சிறுநீர் கழித்து மிரட்டல் விடுத்த வழக்கில் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்திய மருத்துவர் சண்முகம் சுப்பையா கைது செய்யப்பட்டுள்ளார்.
பாஜக, ஆர் எஸ் எஸ்...
மகன் குடும்பத்தை பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திய கொடூர தந்தை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
கேரள..
கேரள மாநிலம், தொடுபுழா பகுதியைச் சேர்ந்தவர் ஹமீது. அவர் தனது மனைவி இறந்த பின்னர், மகன் முகமது பைசலுடன் சேர்ந்து தங்கிவந்தார். மேலும் மகன் மற்றும் தந்தைக்கு இடையே சொத்து தகராறு இருந்ததாகக்...
தாயை உலக்கையால் அடித்துக் கொன்ற வளர்ப்பு மகன் : வெளியான அதிர்ச்சிக் காரணம்!!
புதுக்கோட்டை....
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே ராசாபட்டியை சேர்ந்தவர் சன்னாசி. இவரது மனைவி வீரம்மாள் (வயது 46). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இவர்கள் செல்வராஜ் என்பவரை வளர்த்து வந்தனர்.
8-ம் வகுப்பு மட்டுமே படித்த செல்வராஜ்...
காதலியை பெட்ரோல் ஊற்றி எரித்த காதலன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
கர்நாடக..
கர்நாடக மாநிலம் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் திருமணம் செய்ய வலியுறுத்திய காதலியை காதலன் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் விஜாபுரா பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (27) அதே...
காதல் மனைவி தற்கொலை செய்துகொண்டதால் கணவனுக்கு நேர்ந்த பரிதாபம்!!
சேலம்..
சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி கலர்காடு பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் சீலநாயக்கன்பட்டி பகுதியில் இருசக்கர வாகன மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். ரவியும் அதே பகுதியை சேர்ந்த சரண்யா என்ற இளம்பெண்ணும் கடந்த 4...
தம்பிகளுடன் சேர்ந்து பட்டதாரி பெண் செய்த மோசமான செயல் : போலீஸாரை மிரளவைத்த வாக்குமூலம்!!
சென்னை...
சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு ரோந்து பணியில் போலீசார் இருந்துள்ளனர். அப்போது, இரு சக்கர வாகனத்தில் சுற்றி திரிந்த இரண்டு பேரை மடக்கி விசாரித்துள்ளனர்.
இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கவே...
தாலி கட்டி வரும்போது காதலன் பலி : காதல் ஜோடிக்கு நேர்ந்த சோகம்!!
கள்ளக்குறிச்சி...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் டிவிகே நகர் வடக்கு தெருவை சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகன் நவீன்குமார்(23). இவர் பிஎஸ்சி பயோ கெமிஸ்ட்ரி படித்து முடித்துவிட்டு போலீசில் சேர தனியார் கோச்சிங் சென்டரில் எழுத்துத்...
வீட்டின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த மகள்… தாலியை அறுத்து எறிந்து கடத்தி சென்ற தந்தை : பின்னர்...
நாமக்கல்....
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி-கண்ணம்மாள் தம்பதியினரின் மகன் அஜித் குமார். இவர் ஐ.டி.ஐ படித்துவிட்டு மின்சார வாரியத்தில் லேபர் காண்ட்ராக்ட் வேலை பார்த்து வருகிறார். இவரும்,...
















