வெளிநாட்டில் இருந்து வந்த 30 நிமிடத்தில் கொலை : கள்ளக்காதலனுடன் மனைவி கைது!!
சேலம்...
சேலம் பெரியபுதூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், விஜயலட்சுமி தம்பதியினருக்கு 13 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், வெங்கடேசன் கடந்த 3 ஆண்டுகளாக அமெரிக்காவில் பணியாற்றி...
‘இனி உன் தந்தை வீட்டுக்கு வரமாட்டாரு’ இளம்பெண் வாழ்வை புரட்டி போட்ட ஒரு தொலைபேசி அழைப்பு!!
பீகார்....
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் பப்புகுமார் ஷா (வயது 26). இவர் மகாராஷ்டிரா மாநிலத்தின் உல்லாஸ் நகர் என்னும் பகுதியில் தங்கி, தனக்கு கிடைக்கும் சிறு சிறு வேலைகளை செய்து, பணம் சம்பாதித்து...
ரயில் நிலையத்தில் பெண்ணை அரிவாளால் வெட்டிய பூசாரி : போலீசாருக்கு விசாரணையில் காத்திருந்த பேரதிர்ச்சி!!
திருவள்ளூர்....
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த ராமன் கோவில் பகுதியைச் சேர்ந்த பீபிஜான் (39) இவர் திருமணமாகி கணவருடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சம்பத் என்பவர் திருமணம்...
இளைஞனை அடித்து கொலை செய்த பெண்கள் : வெளியான அதிர்ச்சிக் காரணம்!!
திரிபுரா...
திரிபுரா மாநிலம், காண்டேச்சேரா கிராமத்தில் கடந்த செவ்வாயன்று கோயில் திருவிழா நடைபெற்றுள்ளது. அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 5 வயது குழந்தையுடன் கோயிலுக்கு சென்றுள்ளார்.
பின்னர், தனது மகளை கோயிலில்...
பிள்ளைகளை தவிக்கவிட்டு வெளியேறிய கள்ளக்காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு!!
விருதுநகர்..
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள துரைச்சாமிபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மனைவி ராமலட்சுமி (32). இவர்களுக்கு 15 வயதில் மகனும், 13 வயதில் மகளும் உள்ளனர்.
மணிகண்டன் பூக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில்...
இரண்டு மகன்களை தூக்கில் தொங்க விட்டு தாய் தற்கொலை : இதயத்தை உறைய வைத்த சம்பவம்!!
சேலம்....
சேலம் அருகே உள்ள சின்ன வீராணம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். லாரி தொழில் நடத்தி வரும் இவர் விவசாயமும் செய்து வருகிறார். இவரது மனைவி குறிஞ்சி தமிழ். பட்டதாரியான இவர்களுக்கு ஏழு வயதில்...
விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீர் மாயம் : தேடிச் சென்ற பெற்றோருக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி!!
திருப்பூர்..
திருப்பூர் மாவட்டம் பாரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இந்த தம்பதிக்கு முகுந்தன், தர்னீஸ் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் இரண்டாவது மகன் தர்னீஸ் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென...
கோலகலமாக நடந்த வளர்ப்பு நாயின் வளைகாப்பு : சுவாரஸ்ய சம்பவம்!!
சேலம்..
சேலம் மாவட்டம் மேச்சேரி இந்திரா நகரைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் அப்பகுதியில் ஸ்டுடியோ ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு சுசீலா என்ற மனைவியும், ஹேமராணி என்ற மகளும் உள்ளனர்.
இவர்கள் ஹைடி என்ற ஆண்...
பெண் செய்த மோசமான செயல் : போலீசாருக்கு விசாரணையில் காத்திருந்த பேரதிர்ச்சி!!
சென்னை....
எச்டிஎப்சி வங்கியின் கிளை மேலாளர் வெங்கட்ராமன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்தார்.
அதில், மயிலாப்பூர் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோரில் ஐபோன் 10 Max செல்போனை ரூபாய் 1,08,160க்கு Consumer...
மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவர் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
புதுச்சேரி...
புதுச்சேரி வில்லியனூர் ஒட்டாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் கணேஷ் - அழகு மீனா தம்பதியினர், இதில் இரண்டு பேரும் இரண்டாம் திருமணம் செய்து கொண்டவர்கள் என கூறப்படுகிறது.
இவர்களுக்கு 6 வயதில் ஒரு குழந்தை உள்ளது,...
















