திருமணம் செய்ய மறுத்த மகள் : கழுத்தை அறுத்து கொலை செய்த கொடூர தந்தை!!
பீகார்...
பீகார் மாநிலமான கோபால்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்தவர் தேவ் ராம். இவருக்கு கலாவதி என்ற மனைவியும் கிரண் குமரி என்ற 19 வயது மகளும் உள்ளனர். இந்த நிலையில் தேவ் தனது மகளுக்கு நாடி...
விடுதி அறையில் காதலனுடன் இருந்த இளம்பெண் : நள்ளிரவில் நடந்த பயங்கரம்!!
கேரளா...
காட்டாக்கடை பகுதியை அடுத்த வீரனகாவு பகுதியை சேர்ந்தவர் காயத்ரி தேவி (வயது 25). இவர் ஹோட்டல் அறை ஒன்றில் உயிரிழந்து போன நிலையில், இது தொடர்பாக பிரவீன் என்ற வாலிபரை போலீசார் கைது...
ரீல்ஸ் சாட்சியாக கல்யாணம்… இளம்பெண் ஒருவருக்கு இளைஞன் தாலி கட்டும் வீடியோ வைரல்!!
ரீல்ஸ் கல்யாணம்...
தற்போது வைரலாகி வரும் கல்யாண கப்பில் வீடியோவை பார்க்கும்போது 'என் வாழ்க்க நாடகமா?' என நடிகர் நெப்போலியன் புரண்டு படுத்துகிட்டே படுவாரே அப்படித்தான் இருக்கிறது பலருக்கும்.
பொதுவாக காதலிக்கும்போது ரீல்ஸ் வீடியோக்களை தெறிக்க...
பெற்றோர் கண்ணெதிரே மெல்ல மெல்ல போன மகளின் உயிர் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
திருப்பத்தூர்..
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி பகுதியை சேர்ந்தவர் இளையராஜா. இவர் அரசு பேருந்தில் நடத்துநராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மகள் ஜனனி (16) திருப்பத்தூர் தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில்...
எருதாட்ட விழாவில் 19 வயது இளைஞனுக்கு நேர்ந்த துயரம்!!
கிருஷ்ணகிரி....
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகேயுள்ள அஞ்செட்டியில் நடைபெற்ற எருதாட்ட விழாவின்போது மாடு முட்டியதில் சதீஷ் என்ற 19 வயது வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அஞ்செட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தேன்கனிகோட்டை அருகேயுள்ள அஞ்செட்டியில்...
பாசமாக பழகுவதுபோல் நடித்த பெண்… நம்பிய ரியல் எஸ்டேட் அதிபருக்கு காத்திருந்த பேரதிச்சி!!
திருச்சி..
திருச்சி திருவளர்ச்சோலை பகுதியை சேர்ந்தவர் ஜோசப் வல்லவராஜ். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், நண்பருடைய தோப்பு ஒன்றையும் பராமரித்து வருகிறார். மனைவியை இழந்த இவருக்கு ஹோட்டலில் வேலை செய்து வந்த...
27 வயதான இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை : அதிர வைக்கும் காரணம்!!
திருப்பத்தூர்..
தமிழகத்தில் ராணுவ வீரரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் பால்னாங்குப்பம் மச்சன்கண்ணன் வட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (31) ராணுவ வீரர்.
இவரும் குடியாத்தத்தை அடுத்த வெங்கட்டூர் கிராமம் பகுதியை...
எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கள்ளக் காதலியுடன் உல்லாசம் : ஆத்திரத்தில் மனைவியால் நடந்த விபரீதம்!!
கோவை....
கோவை சிங்காநல்லூரை அடுத்த ஒண்டிப்புதூர் காமாட்சி நகரை சேர்ந்தவர் நாராயணசாமி (55) தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி ராஜேஸ்வரி (50). இவர்களுக்கு ராஜ்குமார், சதீஷ் என 2 மகன்கள் உள்ளனர்.
அதில், ராஜ்குமாருக்கு மட்டும்...
இன்றைய ராசிபலன் (08-03-2022) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல் டென்ஷன் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள்...
காதலில் விழவைத்து பெண்ணை கர்ப்பமாக்கிய பரிதாபம் : பின்னர் இளைஞனுக்கு நடந்த விபரீதம்!!
கேரளா....
கேரளாவின் பாலா பகுதியைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (24). Dredge ஆபரேட்டராக பணியாற்றி வரும் இவர் இடுக்கி பீர்மேடுவைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்தார்.
அந்த பெண்ணுக்கு 2015ம் ஆண்டே திருமணமாகி கணவருடன்...
















