ஆசை வார்த்தை கூறி ஸ்டேட் விட்டு ஸ்டேட் அழைத்து சென்று பலாத்காரம் : இளம் பெண் எடுத்த துணிச்சலான...
விருதுநகர்..
நானும் ஆசிலாபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த மாரீஸ்வரன் என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தினர் என்பதால் மாரீஸ்வரன் குடும்பத்தினர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
விருதுநகர் அருகே ஆசை...
வேலை பார்த்து வந்த இடத்தில் பெண் செய்து வந்த மோசமான செயல் : நடந்த விபரீதம்!!
தெலுங்கானா..
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அடுத்த செகந்திராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மூதாட்டி ஹேமாவதி (73). ஹேமாவதியின் மகன் சஷிதர் லண்டலில் இருப்பதால் தாயை பார்த்துக்கொள்ள பார்கவி (30) என்ற பெண்ணை...
முதலில் ஆபாச வீடியோ, அப்புறம் உறவு, பெண்கள் செய்துவந்த மோசமான செயல்!!
கேரளா..
கேரளா மாநிலத்தில் பணம் மோசடிகளில் தொடர்ச்சியாக பெண்கள் கும்பல் சிக்கி வருவது வாடிக்கையாகியுள்ளது. மேலும், மனைவிகளை மாற்றிக்கொள்ளும் கலாச்சாரமும் அங்கு தலை தூக்கியுள்ளது.
கல்வி அறிவில் சிறந்து விளங்கும் அண்டை மாநிலமான கேரளாவில் அதிர...
நடுவானில் பறந்த விமானம்.. தூக்கத்தில் அந்த இடத்தில் கை வைத்த இளைஞர்.. அதிர்ந்து எழுந்த பெண் செய்த காரியம்!!
டெல்லி....
கடந்த பிப்ரவரி 28ம் தேதி டெல்லியில் இருந்து பெங்களூரு செல்லும் விமானத்தில் பெண் பயணி ஒருவர் பயணம் செய்தார். அப்போது அவரது அருகில் அபிஷேக் குமார் சிங் (29) என்பவர் அமர்ந்துள்ளார்.
விமானம் புறப்பட்ட...
பள்ளி மாணவனை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவன் : அதிர்ந்து போன பெற்றோர்!!
கடலூர்..
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த மேலக்கல்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவன் கடந்த மாதம் 19ஆம் தேதி கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் அருகே விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது...
61 லட்சத்துக்கு ஆசைப்பட்டு 14 லட்சத்தை பறிகொடுத்த நபர் : பெண் சபலத்தால் முதியவருக்கு ஏற்பட்ட கதி!!
கோவை..
கோவை குனியமுத்துாரை சேர்ந்த 51 வயது நபர், ரியல் ஸ்டேட், ஆட்டோ கன்சல்டன்சி போன்ற வேலைகளை செய்கிறார். இவருக்கு, 'பேஸ்புக்'கில் நண்பராகும்படி பிரிட்டனை சேர்ந்த பெண் ஒருவரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது.
அந்த அழைப்பை...
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி என்றும் பாராது அத்துமீறிய முதியவர் : பின்னர் நடந்த விபரீதம்!!
சென்னை....
சென்னை புதுவண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பில் வசிப்பவர் பிரசாந்த் மீனவர் இவருடைய மனைவி அனிதா. இவர்களுக்கு 10வது படித்துவந்த 16 வயதில் மகள் உள்ளார் அனிதா ராயப்பேட்டையில் உள்ள மாலில் வேலை செய்து வருகிறார்.
இவரது...
சாலையில் கேட்ட இளம் காதல் ஜோடியின் அலறல் சத்தம் : பரபரப்பு சம்பவம்!!
கோவை..
நேற்று இரவு சுமார் 9 மணியளவில், வழக்கம் போல வாகனங்கள் சென்று கொண்டிருந்துள்ளன. அப்போது சிவப்பு சிக்னல் விழவே, வாகனங்கள் நின்றது. அப்போது, வேகமாக வந்த கார் ஒன்றும் வந்து நின்றது.
அந்த காரில்...
சிவராத்திரிக்கு கோயிலுக்கு சென்ற தம்பதிக்கு நள்ளிரவில் நேர்ந்த சோகம்!!
திருப்பூர்...
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் கோபி (வயது 36). இவரது மனைவி மல்லிகா (வயது 24). இந்த தம்பதிகளுக்கு ஸ்ரீ சரண் (வயது 7) என்ற மகன் உள்ளான். தம்பதி...
9 வருடத்துக்கு முன் அப்பா மரணம்.. 52 வயதில் மறுமணம் செய்த அம்மா.. மகன் போட்ட உருக்கமான பதிவு!!
மறுமணம்..
கணவனை இழந்த பெண் தனது குடும்ப நண்பரை மகன் ஆதரவுடன் கரம் பிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவன் இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொள்வது என்பது தற்போது வரையிலும் தவறான கண்ணோட்டத்திலேயே...
















