சாமியாரின் அறையில் தங்கிய கல்லூரி மாணவிக்கு நேர்ந்த விபரீதம்!!
திருவள்ளூர்...
திருவள்ளுர் அருகே சாமியாரின் கட்டுப்பாட்டில் இருந்த கல்லூரி மாணவி விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பூதாகரமாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பூண்டியை அடுத்த வெள்ளத்துக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவர் கடந்த 20 ஆண்டுகளாக...
ஹெலிகாப்டராக மாறிய நானோ கார்… சுவாரஸ்ய தகவல்!!
பீகார்..
திருமணங்கள் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று ஒவ்வொரு திருமணமனமும் ஒவ்வொருவரின் வாழ்கையில் நீக்க நினைவாக இருப்பது. இந்த திருமணத்தை மறக்க முடியாத நிகழ்வாக மாற்ற பல வித விதமான ஏற்பாடுகளை தம்பதியினர் செய்வார்கள்.
இதில்...
வெளிநாட்டில் கணவன்… சொந்த ஊரில் மனைவி தகாத உறவு.. இறுதியில் கணவனுக்கு நேர்ந்த விபரீதம்!!
ராமநாதபுரம்..
ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே இதம்பாடல் கிராமத்தை சேர்ந்தவர் தர்மர்( 45). வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவர், கடந்த 2011 ஏப்ரல் 11ல் ஊர் திரும்பியநிலையில், ஏப்ரல் 13-ல் திடீரென காணாமல்...
மாற்றுத் திறனாளி பெண்ணை கொன்று வீட்டிற்குள் புதைத்த இளைஞன் : அதிர்ச்சிக் காரணம்!!
தேனி..
தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி அரசுகள்ளர் பள்ளி தெருவில் குடியிருப்பவர் முத்து பேச்சி. 45 வயது உடைய மாற்றுத்திறனாளியான இவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு காணவில்லை என தந்தை...
கள்ளக் காதலியின் மகனை சுவற்றில் அடித்து கொலை செய்த இளைஞன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
திருவண்ணாமலை..
கடலூர் மாவட்டம் மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார் இவரது மனைவி நர்மதா (26). இவர்களுக்கு நித்தீஷ்( 6), சித்தார்த்(4) என இரு மகன்கள் உள்ளனர். நர்மதாவின் கணவர் சசிகுமார் 4 வருடங்களுக்கு முன்பு...
மனைவி இறப்பில் சந்தேகம்.. கைது செய்யப்பட்ட கணவனுக்கு ஜெயிலில் நேர்ந்த பரிதாபம்!!
திருப்பத்தூர்..
மனைவி இறப்பில் கைதான கணவர் சிறையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சாமியார் மடத்தை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 34).
இவருக்கும் ஓசூரை சேர்ந்த முரளி என்பவரது...
4 ஆண்டுகள் பிரிவு… கணவருடன் சேர்ந்து வாழ நினைத்த மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்!!
சென்னை..
இந்தியாவில் 4 ஆண்டுகளாக பிரிந்த கணவரை பார்க்க சென்ற இளம்பெண் ரயிலில் சிக்கி கை, கால் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள கிண்டி பகுதியில் வசித்து வருபவர் சர்மிளா. இவருக்கும்...
இளம் மேயரை கரம்பிடிக்கும் இளம் எம்.எல்.ஏ.. செம ஜோடி பொருத்தம்!!
திருவனந்தபுரம்..
காதலின் புகழ் பாட விரும்பிய பாரதி, 'காதலினால் மானுடருக்குக் கவிதையுண்டாம், கானமுண்டாம், சிற்பமுதற் கலைகளுண்டாம். ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே' என்று பாடினார். காவியங்கள் அனைத்தும் காதலைப் பற்றி சுவைபடப்பேசுகின்றன.
காதல் கனவுகளிலும், நினைவுகளிலும்...
அண்ணியிடம் அத்துமீறிய கொழுந்தன்.. பின்னர் நடந்த விபரீதம்!!
கன்னியாகுமரி....
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே சூரியகோடு அடுத்த குறிச்சி என்ற இடத்தை சார்ந்தவர் அபிலாஷ். இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பெயர் ஆன்சி பீனா (26). இவர் தன் பிள்ளைகளுடன்...
கண்டித்த மனைவி.. கண்டுகொள்ளாத கணவன் : இறுதியில் மனைவிக்கு நேர்ந்த சோகம்!!
சேலம்....
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகேயுள்ள மோரூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 32). இவரது மனைவி பெயர் மரகதம் (வயது 30). வீட்டுக்குள் தோண்டப்பட்ட 'குழி'.. கதவைத் திறந்ததும் ஆடிப் போன...
















