பணக்கார பெண்களுடன் டேட்டிங் சென்று உல்லாசமாக இருந்த 76 வயது முதியவர் : பின்னர் நேர்ந்த விபரீதம்!!
76 வயது முதியவர்..
76 வயது முதியவர் ஒருவர் பணக்கார பெண்களுடன் டேட்டிங் சென்று உல்லாசமாக இருக்கலாம் என எண்ணி ரூ.60 லட்சம் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம், புனேவில் வசிக்கும் 76...
வீட்டுக்குள்ள இருந்து கேட்ட பெண்ணின் அலறல் : கதவை உடைத்து பார்த்த போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
லண்டனில்..
லண்டனில் காதலர் தினத்தன்று இளம்பெண் ஒருவர் இறந்து கிடந்த சம்பவத்தில் முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தலைதூக்கி உள்ளது. இன்றைய நவீன சமூகத்தில்...
விளையாடிக்கொண்டிருந்த 4 வயது பெண் குழந்தைக்கு நொடியில் நேர்ந்த பரிதாபம் : கதறும் பெற்றோர்!!
புதுச்சேரி....
புதுச்சேரியை அடுத்த லாஸ்பேட்டை தாகூர் நகரை சேர்ந்த சேர்ந்தவர் அருணகிரி. இவர் விழுப்புரம் மாவட்டம் பொம்மையார் பாளையம் கிராமத்தில் நாராயணி என்று தங்கும் விடுதியில் கூலிவேலை செய்து வருகிறார். இவரது நான்கு வயது...
டேட்டிங் ஆப்பில் உருகி உருகி காதல்… நேரில் சென்ற இளைஞனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
குஜராத்.....
இன்றைய நவீன காலத்தில் ஸ்மார்ட் போன் இல்லாத நபர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். மக்கள் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே பல்வேறு விஷயங்களை தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கிறது. இதனால், சில விபரீதமான பிரச்னைகளில்...
குழந்தை இல்லாத ஏக்கத்தில்… தம்பதி எடுத்த விபரீத முடிவு!!
சென்னை..
உலகம் முழுவதும் குழந்தையில்லாத தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. குழந்தை இல்லாத தம்பதிகள், படும் வேதனை சொல்லி மாளாது. அக்கம்பக்கத்தினரில் இருந்து வீட்டிற்கு வந்து செல்வோர் வரை தம்பதியினரை மருத்துவர்களிடம் செல்லுமாறு அணுகுவார்கள்.
சில தம்பதிகள்...
அதிகாலை 4.30 மணிக்கு ஒரு கனவு கண்டேன்.. காலையில் எழுந்த இளைஞனுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி!!
கனடா...
கனடாவை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு அதிர்ஷ்டம் அதிகாலை 4.30 மணிக்கு அடித்துள்ளது. அதை அவர் கனவு என நினைத்து மீண்டும் உறங்கிய சம்பவமும் நடந்துள்ளது.
ஒரு மனிதனுக்கு அதிர்ஷ்டம் எப்போது எத்தனை மணிக்கு வரும்...
மணமகன் உட்பட 9 பேர் பலியான விபத்து : முதற்கட்ட விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சித் தகவல்!!
ராஜஸ்தான்...
இந்தியாவின் ராஜஸ்தானில் மணமகன் உட்பட 9 பேர் பலியான விபத்துக்கு ஓட்டுநர் தூங்கியதே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ராஜஸ்தானின் பர்வாடாவில் இருந்து உஜ்ஜயினிக்கு மணப்பெண்ணை அழைத்துவர மணமகன் உள்பட 9...
குன்றத்தூர் அபிராமி பாணியில் மற்றுமொரு சம்பவம்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
கடலூர்...
கடலூரில் பெற்ற குழந்தைகளை கழுத்தை நெரித்துக் கொன்ற தாய்க்கு கடலூர் நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை அளித்து தீர்ப்பு
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே முட்டம் காலனி பெரியதெருவை சேர்ந்தவர் வினோத். இவருடைய மனைவி...
திருமணம் ஆன முதல்நாளே காதல் மனைவியை கைவிட்டு சென்ற கணவர் : மனைவி எடுத்த அதிரடி முடிவு!!
திருவள்ளூர்..
திருவள்ளூர் மெய்யூர் கிராமத்தை சேர்ந்த முனுசாமி என்பவரின் 23 வயது மகள் லட்சுமியும், அதே பகுதியை சேர்ந்த புருஷோத்தம்மன் என்பவரின் மகன் சின்னராசுவும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இதில் இரண்டு முறை...
மாமியார் வீட்டில் விட்டுச் சென்ற கணவர்… இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!
கன்னியாகுமரி..
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சேவிளை கிராமத்தில் சரஸ்வதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிர்மலா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு நிர்மலாவிற்கு சிதம்பரம் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த தம்பதிகளுக்கு...
















