Saturday, July 18, 2026

இந்திய செய்திகள்

குடித்துவிட்டு வந்து ஒரே தொல்லை.. கணவனின் பிறந்த நாளன்று மனைவி செய்த அதிர்ச்சி காரியம்!!

0
கேரளா... கேரள மாநிலம் இடுக்கி கட்டப்பனை பகுதியை சேர்ந்த ரஞ்சித். இவரது மனைவி அன்னலட்சுமி. பிறந்த நாளான கடந்த 6-ம் தேதி கணவன் ரஞ்சித் மர்மான முறையில் வீட்டிற்கு அருகில் இறந்துகிடந்தார். இதனையறிந்த அப்பகுதியினர் போலீசாருக்கு...

காதலால் நடந்த விபரீதம்… லேப்டாப்பில் இருந்த ஆதாரம்.. மகனை போலீஸில் பிடித்துக் கொடுத்த அப்பா!!

0
மும்பை.. மும்பையில் உள்ள மிஸ்குய்ட்டா பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண் கேரல் (வயது 29). இவர் தனியார் கால் சென்டர் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இதனிடையே, கடந்த மாதம் 24-ம் தேதி தோழி ஒருவரை சந்திக்க...

காதலனுக்காக இலங்கையிலிருந்து பறந்து வந்த பெண் : திருமணத்தின் பின்னர் நடந்த சோகம்!!

0
சேலம்.. பேஸ்புக் மூலம், நட்பாக பழகி, பின்னர் காதலித்து இறுதியில் திருமணமும் செய்து கொண்டுள்ள நிலையில், அவர்கள் கணவர் - மனைவியாக வாழ்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவருக்கு,...

திருமணமாகி ஒரே மாதத்தில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!

0
நாகர்கோவில்.. நாகர்கோவில் அருகே புதுப்பெண் ஒரே மாதத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த கணேசன் மகள் தனுசியா (20). இவருக்கும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்...

இளம் பெண் எடுத்த விபரீத முடிவு : குடும்பத்தினர் தெரிவித்த அதிர்ச்சித் தகவல்!!

0
உளுந்தூர்பேட்டை.. கள்ளக்குறிச்சியில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரின் இறப்பில் மர்மம் இருப்பதாக குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள அ.குரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி ருபேந்திரன், கனிமொழி.  இவர்களுக்கு இரண்டு...

27 இளம் பெண்களை திருமணம்… 128 கிரெடிட் கார்டு 66 வயதான முதியவர் வழக்கில் திடீர் திருப்பம்!!

0
ஒடிசா.. இந்தியாவின் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரைச் சேர்ந்தவர் 66 வயதான ரமேஷ் குமார் ஸ்வெயின். சுமார், 5 அடி 2 அங்குல உயரம் கொண்ட இவர் 10 ஆம் வகுப்பே படித்துள்ளார். இவர் சிறு...

திருமணத்தை நிறுத்த மணமகனும், தந்தையும் செய்த செயலால் பரபரப்பு!!

0
பீகார்.. தனது உறவினர்களுக்கு தாமதமாக உணவு பரிமாறியதால் ஆத்திரமடைந்த மணமகன் திருமணத்தையே நிறுத்தியிருக்கிறார். இந்த சம்பவம் பீகாரில் நடந்திருக்கிறது. பட்டுவானா கிராமத்தில் உள்ள மோஹானி பஞ்சாயத்தில் உள்ள இஸ்வாரி தோலாவில் திருமணம் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. பூர்னியாவைச்...

நண்பனை பாட்டிலால் நெஞ்சில் பலமுறை குத்தி கொலை செய்த இளைஞன் : பதறவைக்கும் சம்பவம்!!

0
புதுச்சேரி... புதுச்சேரி அருகே அரும்பார்த்தபுரம் புதுநகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் என்கிற மூர்த்தி. இவரது மனைவி ஹேமாவதி. இவர் ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்து வருகின்றார். இந்நிலையில், நேற்று காலை தனது நண்பருடன் வீட்டை விட்டு...

விடுமுறையில் சொந்த ஊருக்கு திரும்பிய மருத்துவ மாணவிக்கு நேர்ந்த சோகம் : கண்ணீரில் குடும்பம்!!

0
திண்டுக்கல்.. இந்தியாவில் ஓட்டு போட தனது சொந்த ஊருக்கு வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் வசித்து வருபவர் பால்ராஜ். இவர் அதே ஊரில்...

வீடு முழுவதும் விஷ வாயுவை நிரப்பி ஒரு குடும்பமே எடுத்த எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும்...

0
கேரளா.. இந்தியாவில் வீட்டிற்குள் விஷ வாயுவை நிரப்பி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொடுங்கல்லூர் உழவத் கடவை சேர்ந்தவர் உபைது. இவருடைய மகன் ஆஷிப்...